புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
19 மணி நேரம் --19 கிணறு .
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
19 மணி நேரம் --19 கிணறு--27/2/2016 .
மகா மகம் --
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் , கும்பகோணத்தில் மகாமகம் .
மனைவியின் நீண்ட நாள் ஆசை
போன மகாமகத்தின் போதே , எங்கள் அடுக்ககத்தில் , இருக்கும் ,கும்பகோண வாசி அவர் வீட்டில் தங்கி
மகாமக குள ஸ்நானத்திற்கு அன்புடன் அழைப்பு விடுத்து இருந்தார் . இருப்பினும் , அமெரிக்க விஜயம் அந்த சமயத்தில் இருந்ததால் போகமுடியவில்லை .
இப்போதும் எங்களால் மகாமகத்தன்று அங்கே போகமுடியவில்லை .கூட்டம் /நெரிசல் / வண்டிகள் நகரத்திற்கு வெளியேயே நிறுத்தல்கள் .
இப்போது அதுமாதிரி, கட்டுப்பாடுகள் கிடையாது .
மேலும் இந்த மாசி மாதம் முழுதும் , மகாமக குளத்தில் ஸ்நானம் செய்வதால் , அதன் பலன் உண்டு , காஞ்சி சங்கராசார்யார் அவர்கள் கூறியதால் ,
சனி அன்று காலை 5-15 க்கு காரில் கிளம்பி ,
சென்னை --சேத்திய தோப்பு -பண்ருட்டி -அணைக்கரை --கும்பகோணம் 12-15மதியம் அடைந்து ,
காவிரியில் ஸ்நானம் --மகாமக 19 கிணறுகளில் முறையாக குளியல் --காசி விஸ்வநாதர் தரிசனம் --பொற்றாமரை குளத்தில் குளியல் --காவிரி ஸ்நானம் --கும்பேஸ்வரர் கோயில் தரிசனம் --சூரிய நாராயணர்
கோயில் தரிசனம் --இரவு 12 -15 க்கு வீடு வந்து சேர்ந்தோம் .
போகும்போதும் /வரும் போதும் GST நெடுஞ்சாலை , விழுப்புரம் முன் , A2B இல் அருமையான காலை /இரவு சிற்றுண்டி . குடந்தையில் , கும்பேஸ்வரர் கோயில் அருகில் அருமையான சிற்றுண்டி ----ம்ம்ம்ம்ம்ம் அருமையான கும்பகோணம் டிகிரி காப்பி .
வரும்போது சில பச்சை காய்கறிகள் எங்கள் வசம்
19 கிணறுகள் ---19 மணி நேரம்---மன நிம்மதி
ரமணியன்
மகா மகம் --
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் , கும்பகோணத்தில் மகாமகம் .
மனைவியின் நீண்ட நாள் ஆசை
போன மகாமகத்தின் போதே , எங்கள் அடுக்ககத்தில் , இருக்கும் ,கும்பகோண வாசி அவர் வீட்டில் தங்கி
மகாமக குள ஸ்நானத்திற்கு அன்புடன் அழைப்பு விடுத்து இருந்தார் . இருப்பினும் , அமெரிக்க விஜயம் அந்த சமயத்தில் இருந்ததால் போகமுடியவில்லை .
இப்போதும் எங்களால் மகாமகத்தன்று அங்கே போகமுடியவில்லை .கூட்டம் /நெரிசல் / வண்டிகள் நகரத்திற்கு வெளியேயே நிறுத்தல்கள் .
இப்போது அதுமாதிரி, கட்டுப்பாடுகள் கிடையாது .
மேலும் இந்த மாசி மாதம் முழுதும் , மகாமக குளத்தில் ஸ்நானம் செய்வதால் , அதன் பலன் உண்டு , காஞ்சி சங்கராசார்யார் அவர்கள் கூறியதால் ,
சனி அன்று காலை 5-15 க்கு காரில் கிளம்பி ,
சென்னை --சேத்திய தோப்பு -பண்ருட்டி -அணைக்கரை --கும்பகோணம் 12-15மதியம் அடைந்து ,
காவிரியில் ஸ்நானம் --மகாமக 19 கிணறுகளில் முறையாக குளியல் --காசி விஸ்வநாதர் தரிசனம் --பொற்றாமரை குளத்தில் குளியல் --காவிரி ஸ்நானம் --கும்பேஸ்வரர் கோயில் தரிசனம் --சூரிய நாராயணர்
கோயில் தரிசனம் --இரவு 12 -15 க்கு வீடு வந்து சேர்ந்தோம் .
போகும்போதும் /வரும் போதும் GST நெடுஞ்சாலை , விழுப்புரம் முன் , A2B இல் அருமையான காலை /இரவு சிற்றுண்டி . குடந்தையில் , கும்பேஸ்வரர் கோயில் அருகில் அருமையான சிற்றுண்டி ----ம்ம்ம்ம்ம்ம் அருமையான கும்பகோணம் டிகிரி காப்பி .
வரும்போது சில பச்சை காய்கறிகள் எங்கள் வசம்
19 கிணறுகள் ---19 மணி நேரம்---மன நிம்மதி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மகாமகம் என்னுடைய வாழ்க்கையில் கனவாகவே முடிந்துவிடும் போல இருக்கிறது . இதுவரையில் போனது இல்லை . காரணம் அங்கு உறவினர்கள் இல்லை !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கனவாக வேண்டாம் M Jagaseesan .
எனக்கும் யாரும் உறவினர் அங்கே இல்லை .
காலையில் கிளம்பினோம்
இரவில் வந்து சேர்ந்தோம் .
கார் இல்லாவிட்டால் taxi .
முடியாவிட்டால் அரசு பஸ் .
இந்த மாசி மாதம் முழுதும் போகலாம் .பலன் உண்டு .
எந்தன் பதிவே , எல்லோரும் சென்று பலன் அனுபவிக்கவே .
மகாமகத்தன்று எல்லோருக்கும் அன்னதானம் .
க்யூவில் நின்ற அனைவருக்கும் இலவச பால் ,காபி ,டி .
ஜாதி மத பேதமின்றி ,அறியாதவர்களும் உறவுகளாக மாறின உண்மை
நாங்கள் போன சனி அன்றும் ஆங்காங்கே வேனில் இருந்து குடிக்க நீர் பாட்டில்கள்
CUB உபயம் .
சென்று வாருங்கள் Jagadeesan .அடுத்த மகாமகம் வரை காத்து இருக்க வேண்டாம் .
எந்தன் அன்பு வேண்டுகோள் .
ரமணியன்
எனக்கும் யாரும் உறவினர் அங்கே இல்லை .
காலையில் கிளம்பினோம்
இரவில் வந்து சேர்ந்தோம் .
கார் இல்லாவிட்டால் taxi .
முடியாவிட்டால் அரசு பஸ் .
இந்த மாசி மாதம் முழுதும் போகலாம் .பலன் உண்டு .
எந்தன் பதிவே , எல்லோரும் சென்று பலன் அனுபவிக்கவே .
மகாமகத்தன்று எல்லோருக்கும் அன்னதானம் .
க்யூவில் நின்ற அனைவருக்கும் இலவச பால் ,காபி ,டி .
ஜாதி மத பேதமின்றி ,அறியாதவர்களும் உறவுகளாக மாறின உண்மை
நாங்கள் போன சனி அன்றும் ஆங்காங்கே வேனில் இருந்து குடிக்க நீர் பாட்டில்கள்
CUB உபயம் .
சென்று வாருங்கள் Jagadeesan .அடுத்த மகாமகம் வரை காத்து இருக்க வேண்டாம் .
எந்தன் அன்பு வேண்டுகோள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஐயா! அந்த கும்பேஸ்வரரின் அருளை பெற்றுக்கொண்டு வந்து விட்டீர்கள்.
எனக்கும் ரொம்ப நாளாகவே ஆசை தான். ஆனால் கூட்ட நெரிசல் தான் பயமுறுத்துகிறது.
எனக்கும் ரொம்ப நாளாகவே ஆசை தான். ஆனால் கூட்ட நெரிசல் தான் பயமுறுத்துகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா ..மிக்க நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:மகாமகம் என்னுடைய வாழ்க்கையில் கனவாகவே முடிந்துவிடும் போல இருக்கிறது . இதுவரையில் போனது இல்லை . காரணம் அங்கு உறவினர்கள் இல்லை !
எங்க மச்சினர் ஓர்ப்படி குடும்பத்துடன், எங்க குட்டி பேரனுடன் போன வாரம் போய் வந்தார்கள் ஐயா, சிரமமே இல்லை, நீங்க தாராளமாய் போய்வரலாம் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195904விமந்தனி wrote: ஐயா! அந்த கும்பேஸ்வரரின் அருளை பெற்றுக்கொண்டு வந்து விட்டீர்கள்.
எனக்கும் ரொம்ப நாளாகவே ஆசை தான். ஆனால் கூட்ட நெரிசல் தான் பயமுறுத்துகிறது.
நகர்ந்து கொண்டே இருக்கும் கும்பல்கள் .
ஆங்காங்கே உதவ வழிகாட்டிகள்.
நாங்களே போய் வந்தோமெனில் ,மற்றவர்களுக்கு அது கஷ்டமான காரியமே இல்லை
எந்தன் பதிவே , ஈகரை உறவுகள் போய் வருவதற்காகவே .
Jagadeesan /விமந்தனி , குடும்பத்துடன் சென்று வாருங்கள் .நீங்கள் நினைக்கும் அளவிற்கு நெரிசலே இல்லை .
மகாமகத்தன்றுதான் 10 லக்ஷதிற்கு மேல் கூட்டம் .
நாங்கள் சென்ற அன்று ஒரு லக்ஷம்தான் கூட்டம் (தினசரி செய்தி )
இப்போதே சென்று வருக . இல்லையெனில் ,இன்னும் 12 வருடங்களுக்கு போகவில்லையே தொடர்ந்து
மனதில் வருத்தப் படுவீர்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
» ஜம் ஜம் கிணறு........
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
» ஜம் ஜம் கிணறு........
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|