புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
selvanrajan |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்டநடு நிசியில்.....
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வழக்கம்போல என்னுடைய அறையில் அமர்ந்து இன்டர்நெட்டில் மேய்ந்துகொண்டு இருந்தேன் . அப்போது மணி இரவு 11-45 இருக்கும். நான் எப்போதும் விழித்துக்கொண்டு இருக்கும் நேரம்தான் அது . ஏனென்றால் எனக்கு இரவின் அமைதி பிடிக்கும்; இரவின் சலனமற்ற தன்மையும், இருட்டும் எனக்கு மிகவும் பிடித்தமானவை .
ஆனால் இந்த இரவு வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது . சுற்றுப்புறத்தில் மட்டுமல்லாது என் மனதின் உள்ளேயும் ஒரு மயான அமைதி நிலவியது. நான் வலைதளத்தில் மேய்ந்துகொண்டு இருந்தாலும் என் எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருந்தன.தொலை தூரத்தில் எங்கோ இருந்தன. திடீரென்று வலைதள இணைப்பு துண்டித்துப் போனது . இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் . சிறிதுநேரத்தில் மீண்டும் இணைப்பு வந்துவிடும். அதற்காக நான் காத்திருந்தேன் . இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல !
சிறிதுநேரம் சென்றது. என்னசெய்யலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தேன் .அறையின் ஒரு மூலையில் முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தது . அருகில் சென்றேன் . என்னுடைய உருவம் கண்ணாடியில் மங்கலாகத் தெரிந்தது . திடீரென்று விளக்குகள் அணைந்தன ! மின்சாரம் துண்டிக்கப்பட்டது . ஒரே இருட்டு ! மின் வாரியம் EB -யைச் சபித்தபடியே மெழுகுவர்த்தியைக் கொளுத்தினேன் !
எனக்கு மெழுவர்த்தி என்றால் பிடிக்காது . அது என் கண்களை உறுத்தியது . தீயை நான் வெறுக்கிறேன். ஆனாலும் வேறு வழியில்லை ! மின் இணைப்பு வரும் வரையில் நான் மெழுகுவர்த்தியுடன்தான் இருந்தாகவேண்டும் .
திடீரென்று அந்த இரவின் அமைதியைக் குலைப்பதுபோல , வீட்டின் வெளியே ஒரு சத்தம் கேட்டது . யாரோ நெருங்கி வருவதுபோலத் தெரிந்தது . என் கடிகாரத்தைப் பார்த்தேன் ; சரியாக மணி பன்னிரண்டு ! இந்த நடுராத்திரியில் யார் நம்மைத் தேடி வருவார்கள் இந்த நேரத்தில் யாரும் வரமாட்டார்களே ! என்று எண்ணியபோது மனதில் இனந்தெரியாத ஒரு பயம் ஏற்பட்டது !
வீட்டின் முன்புறக் கதவை யாரோ திறப்பதுபோன்ற ஓசை கேட்டது.
" அடக் கடவுளே !
யாராவது திருடன் ஒருவன் வந்து கள்ளச்சாவி போட்டுக் கதவைத் திறந்துவிட்டானா ! ஆனாலும் எனக்குக் கவலையில்லை ; இன்னொரு கதவு இருக்கிறது .அதற்கு Electronic Lock உள்ளது; அதைத் திறப்பது மிகவும் கடினம் .
ஒரு நிமிடம் சென்றது . அந்த இரண்டாவது பூட்டையும் திறக்கும் சப்தம் கேட்டது . அது உடைக்கப்பட்டுவிட்டதா ? இல்லை ; எந்த ஓசையும் இல்லாமல் அந்தப் பூட்டையும் திறந்துவிட்டான் . சந்தேகமே இல்லை ! யாரோ ஒருவன் என் வீட்டின் Dupilicate சாவி வைத்திருக்கிறான் .
என் இருக்கையில் நான் உறைந்துபோய் அமர்ந்திருந்தேன் . என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை . சத்தம்போட்டு அண்டை வீட்டுக்காரர்களை எழுப்பலாமா ? அல்லது போலீசுக்கு போன் செய்யலாமா ? அந்தசமயம் பார்த்து மெழுகுவர்த்தி திடீரென்று அணைந்துபோனது .
கும்மிருட்டு !அந்த அறையில் அப்போது யாரும் இல்லை ! திடீரென்று என் அறைக்கதவு திறக்கப்பட்டது . ஆனால் அந்த இருட்டில் எதுவும் தெரியவில்லை . அப்போது போன கரண்ட் மீண்டும் வந்தது . அந்த அறையின் உள்ளே புதியவன் ஒருவன் வந்திருந்தான் . எனக்கும் அவனுக்கும் 5 அடி தூரம் இருந்தது .
நான் அவனைப் பார்த்தேன் . அவன் என்னைப்போலவே இருந்தான் .என்னைப்போலவே உடையணிந்து இருந்தான் .நான் அவனைப் பார்த்ததுபோலவே , அவனும் என்னை உற்றுப் பார்த்தான் . சந்தேகமே இல்லை ! அது நான்தான் !
நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தோம் . ஒரேவீட்டில் ஒரே உருவத்தில் இருவரா ? நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை . மீண்டும் அமைதி ; சலனமற்ற நிலை .
திடீரென்று என் குடும்ப உறுப்பினர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள் . அந்தப் புதியவனைச் சுற்றி நின்றுகொண்டார்கள் . அவர்கள் அனைவருமே ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள் . வந்திருப்பவன் பேய் என்று எப்படி அவர்களிடம் சொல்வது ? அவர்கள் பயந்துவிட மாட்டார்களா ?
அப்போது மெழுவர்த்தி கீழேவிழுந்து தரையில் உருண்டது . அதை எடுப்பதற்காக நான் கீழே குனிந்தேன் . என்ன ஆச்சரியம் ! எனக்குக் கால்கள் இல்லை ! மீண்டும் துழாவிப் பார்த்தேன் . ஆம் ; எனக்குக் கால்கள் இல்லை ! ஆனால் என்னைப்போலவே இருந்தவனுக்குக் கால்கள் இருந்தன ! அப்படிஎன்றால் .........
நான்தான் பேயா ! அடக் கடவுளே !!
குறிப்பு : ஒரு ஆங்கிலக் கதையின் மொழி பெயர்ப்பு .
ஆனால் இந்த இரவு வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது . சுற்றுப்புறத்தில் மட்டுமல்லாது என் மனதின் உள்ளேயும் ஒரு மயான அமைதி நிலவியது. நான் வலைதளத்தில் மேய்ந்துகொண்டு இருந்தாலும் என் எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருந்தன.தொலை தூரத்தில் எங்கோ இருந்தன. திடீரென்று வலைதள இணைப்பு துண்டித்துப் போனது . இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் . சிறிதுநேரத்தில் மீண்டும் இணைப்பு வந்துவிடும். அதற்காக நான் காத்திருந்தேன் . இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல !
சிறிதுநேரம் சென்றது. என்னசெய்யலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தேன் .அறையின் ஒரு மூலையில் முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தது . அருகில் சென்றேன் . என்னுடைய உருவம் கண்ணாடியில் மங்கலாகத் தெரிந்தது . திடீரென்று விளக்குகள் அணைந்தன ! மின்சாரம் துண்டிக்கப்பட்டது . ஒரே இருட்டு ! மின் வாரியம் EB -யைச் சபித்தபடியே மெழுகுவர்த்தியைக் கொளுத்தினேன் !
எனக்கு மெழுவர்த்தி என்றால் பிடிக்காது . அது என் கண்களை உறுத்தியது . தீயை நான் வெறுக்கிறேன். ஆனாலும் வேறு வழியில்லை ! மின் இணைப்பு வரும் வரையில் நான் மெழுகுவர்த்தியுடன்தான் இருந்தாகவேண்டும் .
திடீரென்று அந்த இரவின் அமைதியைக் குலைப்பதுபோல , வீட்டின் வெளியே ஒரு சத்தம் கேட்டது . யாரோ நெருங்கி வருவதுபோலத் தெரிந்தது . என் கடிகாரத்தைப் பார்த்தேன் ; சரியாக மணி பன்னிரண்டு ! இந்த நடுராத்திரியில் யார் நம்மைத் தேடி வருவார்கள் இந்த நேரத்தில் யாரும் வரமாட்டார்களே ! என்று எண்ணியபோது மனதில் இனந்தெரியாத ஒரு பயம் ஏற்பட்டது !
வீட்டின் முன்புறக் கதவை யாரோ திறப்பதுபோன்ற ஓசை கேட்டது.
" அடக் கடவுளே !
யாராவது திருடன் ஒருவன் வந்து கள்ளச்சாவி போட்டுக் கதவைத் திறந்துவிட்டானா ! ஆனாலும் எனக்குக் கவலையில்லை ; இன்னொரு கதவு இருக்கிறது .அதற்கு Electronic Lock உள்ளது; அதைத் திறப்பது மிகவும் கடினம் .
ஒரு நிமிடம் சென்றது . அந்த இரண்டாவது பூட்டையும் திறக்கும் சப்தம் கேட்டது . அது உடைக்கப்பட்டுவிட்டதா ? இல்லை ; எந்த ஓசையும் இல்லாமல் அந்தப் பூட்டையும் திறந்துவிட்டான் . சந்தேகமே இல்லை ! யாரோ ஒருவன் என் வீட்டின் Dupilicate சாவி வைத்திருக்கிறான் .
என் இருக்கையில் நான் உறைந்துபோய் அமர்ந்திருந்தேன் . என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை . சத்தம்போட்டு அண்டை வீட்டுக்காரர்களை எழுப்பலாமா ? அல்லது போலீசுக்கு போன் செய்யலாமா ? அந்தசமயம் பார்த்து மெழுகுவர்த்தி திடீரென்று அணைந்துபோனது .
கும்மிருட்டு !அந்த அறையில் அப்போது யாரும் இல்லை ! திடீரென்று என் அறைக்கதவு திறக்கப்பட்டது . ஆனால் அந்த இருட்டில் எதுவும் தெரியவில்லை . அப்போது போன கரண்ட் மீண்டும் வந்தது . அந்த அறையின் உள்ளே புதியவன் ஒருவன் வந்திருந்தான் . எனக்கும் அவனுக்கும் 5 அடி தூரம் இருந்தது .
நான் அவனைப் பார்த்தேன் . அவன் என்னைப்போலவே இருந்தான் .என்னைப்போலவே உடையணிந்து இருந்தான் .நான் அவனைப் பார்த்ததுபோலவே , அவனும் என்னை உற்றுப் பார்த்தான் . சந்தேகமே இல்லை ! அது நான்தான் !
நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தோம் . ஒரேவீட்டில் ஒரே உருவத்தில் இருவரா ? நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை . மீண்டும் அமைதி ; சலனமற்ற நிலை .
திடீரென்று என் குடும்ப உறுப்பினர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள் . அந்தப் புதியவனைச் சுற்றி நின்றுகொண்டார்கள் . அவர்கள் அனைவருமே ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள் . வந்திருப்பவன் பேய் என்று எப்படி அவர்களிடம் சொல்வது ? அவர்கள் பயந்துவிட மாட்டார்களா ?
அப்போது மெழுவர்த்தி கீழேவிழுந்து தரையில் உருண்டது . அதை எடுப்பதற்காக நான் கீழே குனிந்தேன் . என்ன ஆச்சரியம் ! எனக்குக் கால்கள் இல்லை ! மீண்டும் துழாவிப் பார்த்தேன் . ஆம் ; எனக்குக் கால்கள் இல்லை ! ஆனால் என்னைப்போலவே இருந்தவனுக்குக் கால்கள் இருந்தன ! அப்படிஎன்றால் .........
நான்தான் பேயா ! அடக் கடவுளே !!
குறிப்பு : ஒரு ஆங்கிலக் கதையின் மொழி பெயர்ப்பு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
நல்ல கொண்டு செல்லல் .
நன்றாக இருந்தது .
Manoj Night Shyamalan இன் ==6த் சென்ஸ் சினிமாவை ,
சிறு கதை வடிவில் படிப்பது போல் உள்ளது .
ரமணியன்
நன்றாக இருந்தது .
![நட்டநடு நிசியில்..... 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![நட்டநடு நிசியில்..... 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![நட்டநடு நிசியில்..... 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
Manoj Night Shyamalan இன் ==6த் சென்ஸ் சினிமாவை ,
சிறு கதை வடிவில் படிப்பது போல் உள்ளது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|