Latest topics
» அடியேன் பங்களிப்புby ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28
» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் இலக்கணம் - அசைகள்
4 posters
Page 1 of 1
தமிழ் இலக்கணம் - அசைகள்
அசைகள்
தமிழ்மொழிஅமைப்பில்அசைக்கோட்பாட்டுக்குஒருதனிஇடம்உண்டு.உயிரும்உயிர்மெய்யும்குறிப்பிட்டநெறியில்சேர்ந்தசேர்க்கைக்குஅசைஎன்றுபெயர்.ஒருஅசையில்இரண்டுக்குமேற்பட்டஉயிர்கள்அமைவதில்லை.அசைகள்அவற்றின்அமைப்புக்கேற்பநேரசை, நிரையசைஎனஇருவகைப்படும்.
நேரசை
குறில்தனித்தோஒற்றடுத்தோவரும்போதுநெடில்தனித்தோஒற்றடுத்தோவரும்போதுநேரசைஅமையும்.
எடுத்துக்காட்டு :
உல– கு(குறில் தனித்து வந்தது)
உல-கம்(குறில்ஒற்றடுத்துவந்தது)
பா(நெடில்தனித்துவந்தது)
பால்(நெடில் ஒற்றடுத்து வந்தது)
குறிலுக்குப்பின்இன்னொருகுறில்இருந்தால்இரண்டும்இணைந்துநிரையசையாகும்.அப்படிஇன்னொருகுறில்இல்லாதபோதுகுறில்தனித்துநின்றுநேரசையாகும்.
நிரையசை
இருகுறில்கள்இணைந்தோஇணைந்துஒற்றடுத்தோவரும்போதுஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்தோசேர்ந்துஒற்றடுத்தோவரும்போதுநிரையசைஅமையும்.
எடுத்துக்காட்டு
படி(இருகுறில்கள்இணைந்துவந்தது)
படம்(இருகுறில்கள்இணைந்துஒற்றடுத்துவந்தது)
நிலா(ஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்துவந்தது)
விளாம்(ஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்துஒற்றடுத்துவந்தது)
நெடிலும்குறிலும்சேர்ந்துஒருஅசைஅமைவதில்லைஎன்பதுகுறிலோநெடிலோஒற்றுஇடையிடாமல்பின்தொடரும்போதுஅதன்முன்னிற்கும்குறில்நேரசையாகாதுஎன்பதுஇங்கேநன்குகவனிக்கத்தக்கசெய்திகள்.அதாவதுஆடு,பாடுஎன்பனஓரசையல்ல.அவைஇரண்டும்நேரசைசேர்ந்தசொற்கள்.உலகு,பழகுஎன்பனவற்றில்உ,பஎன்பனநேரசையாகா.உல,பழஎன்பனநிரையசையாகிஎஞ்சித்தனித்துநிற்கும்குறில்மட்டும்நேரசையாகும்.நிரையசைகளில்நெடிலீற்றுநிரையசையும்(நிலா)குறிலீற்றுநிரையசையும்(பிடி)உண்டுஎன்பதைகவனித்துநினைவில்இருத்தத்தக்கது.
தமிழ்மொழிஅமைப்பில்அசைக்கோட்பாட்டுக்குஒருதனிஇடம்உண்டு.உயிரும்உயிர்மெய்யும்குறிப்பிட்டநெறியில்சேர்ந்தசேர்க்கைக்குஅசைஎன்றுபெயர்.ஒருஅசையில்இரண்டுக்குமேற்பட்டஉயிர்கள்அமைவதில்லை.அசைகள்அவற்றின்அமைப்புக்கேற்பநேரசை, நிரையசைஎனஇருவகைப்படும்.
நேரசை
குறில்தனித்தோஒற்றடுத்தோவரும்போதுநெடில்தனித்தோஒற்றடுத்தோவரும்போதுநேரசைஅமையும்.
எடுத்துக்காட்டு :
உல– கு(குறில் தனித்து வந்தது)
உல-கம்(குறில்ஒற்றடுத்துவந்தது)
பா(நெடில்தனித்துவந்தது)
பால்(நெடில் ஒற்றடுத்து வந்தது)
குறிலுக்குப்பின்இன்னொருகுறில்இருந்தால்இரண்டும்இணைந்துநிரையசையாகும்.அப்படிஇன்னொருகுறில்இல்லாதபோதுகுறில்தனித்துநின்றுநேரசையாகும்.
நிரையசை
இருகுறில்கள்இணைந்தோஇணைந்துஒற்றடுத்தோவரும்போதுஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்தோசேர்ந்துஒற்றடுத்தோவரும்போதுநிரையசைஅமையும்.
எடுத்துக்காட்டு
படி(இருகுறில்கள்இணைந்துவந்தது)
படம்(இருகுறில்கள்இணைந்துஒற்றடுத்துவந்தது)
நிலா(ஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்துவந்தது)
விளாம்(ஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்துஒற்றடுத்துவந்தது)
நெடிலும்குறிலும்சேர்ந்துஒருஅசைஅமைவதில்லைஎன்பதுகுறிலோநெடிலோஒற்றுஇடையிடாமல்பின்தொடரும்போதுஅதன்முன்னிற்கும்குறில்நேரசையாகாதுஎன்பதுஇங்கேநன்குகவனிக்கத்தக்கசெய்திகள்.அதாவதுஆடு,பாடுஎன்பனஓரசையல்ல.அவைஇரண்டும்நேரசைசேர்ந்தசொற்கள்.உலகு,பழகுஎன்பனவற்றில்உ,பஎன்பனநேரசையாகா.உல,பழஎன்பனநிரையசையாகிஎஞ்சித்தனித்துநிற்கும்குறில்மட்டும்நேரசையாகும்.நிரையசைகளில்நெடிலீற்றுநிரையசையும்(நிலா)குறிலீற்றுநிரையசையும்(பிடி)உண்டுஎன்பதைகவனித்துநினைவில்இருத்தத்தக்கது.
Re: தமிழ் இலக்கணம் - அசைகள்
நன்றி வளவன் அவர்களே !
தொடருங்கள் !
தொடருங்கள் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ் இலக்கணம் - அசைகள்
அப்படியே யாப்பிலக்கணத்தையும் பதிவிடுங்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழ் இலக்கணம் - அசைகள்
பதிவுகள் கொஞ்சம் தாமதமாக வரும் எனவே மன்னிக்கவும்
தங்களின் மறுமொழிக்கு நன்றி
தங்களின் மறுமொழிக்கு நன்றி
Re: தமிழ் இலக்கணம் - அசைகள்
"அசை" ந்து வருவதால் தாமதமாகிறதோ ! அருமை .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Similar topics
» தமிழ் இலக்கணம்
» தமிழ் இலக்கணம்
» தமிழ் இலக்கணம் கற்க...........
» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்
» வேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள
» தமிழ் இலக்கணம்
» தமிழ் இலக்கணம் கற்க...........
» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்
» வேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|