புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்
Page 1 of 1 •
கடந்த தேர்தலின்போது 28 இடங்களில் தேமுதிக வெற்றி
பெற்றது. கட்சித் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித்
தலைவர் ஆனார்.
இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள்
தங்களது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து,
தேமுதிக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 20 ஆகக்
குறைந்தது.
இதனால், பேரவை விதிப்படி, எதிர்க்கட்சித் தலைவராக
அங்கீகரிப்பதற்குரிய தகுதியை விஜயகாந்த் இழந்துள்ளார்.
எனவே, அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தையும்,
சலுகைகளையும் இழக்கிறார்.
-
--------------------------
பெற்றது. கட்சித் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித்
தலைவர் ஆனார்.
இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள்
தங்களது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து,
தேமுதிக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 20 ஆகக்
குறைந்தது.
இதனால், பேரவை விதிப்படி, எதிர்க்கட்சித் தலைவராக
அங்கீகரிப்பதற்குரிய தகுதியை விஜயகாந்த் இழந்துள்ளார்.
எனவே, அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தையும்,
சலுகைகளையும் இழக்கிறார்.
-
--------------------------
பதவியை ராஜிநாமா செய்த தேமுதிக எம்.எல்.ஏ-க்கள்
-
மு.அருண் சுப்பிரமணியன் (திருத்தணி),
செ.அருண்பாண்டியன் (பேராவூரணி),
ஆர்.சாந்தி (சேந்தமங்கலம்),
ஆர்.சுந்தரராஜன் (மதுரை மத்திய தொகுதி),
டி.சுரேஷ்குமார் (செங்கம்), க.தமிழழகன் (திட்டக்குடி),
க.பாண்டியராஜன் (விருதுநகர்),
சி.மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்)
-
---------
பாமக-வைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. கலையரசு,
புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ராமசாமி
ஆகியோரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக, பேரவைத் தலைவரிடம்
கடிதம் அளித்தனர். அவர்களின் கடிதத்தை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
-
கலையரசுவின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, பாமகவுக்கு பேரவையில்
உறுப்பினர்கள் பலம் இரண்டாகவும், புதிய தமிழகம் கட்சியின் பலம்
ஒன்றாகவும் குறைந்துள்ளது.
-
--------------
ராஜிநாமா உறுப்பினர்களுக்கு என்னென்ன கிடைக்கும்?
-
பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த, 10 உறுப்பினர்களுக்கும் சம்பளம்-படிகள் இனி வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கான அறைகள், தொகுதியில் உள்ள அலுவலகங்கள் பூட்டப்படும்.
-
அதேசமயம், அவர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதி படைத்தவர்கள் என்று சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டப் பேரவை உறுப்பினருக்கு சம்பளம், படிகள் என மாதத்துக்கு ரூ.55 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
-
அதில், சம்பளம் ரூ.8 ஆயிரமும், ஈட்டுப்படி ரூ.7 ஆயிரமும், தொலைபேசிப்படி ரூ.5 ஆயிரமும், தொகுதிப்படி ரூ.10 ஆயிரமும், அஞ்சல்படி, தொகுப்புப்படி தலா ரூ.2,500-ம், வாகனப்படி ரூ.20 ஆயிரமும் அடங்கும்.
-
மேலும், சென்னையில் உறுப்பினர் விடுதியில் தனி அறை, நூலகம், மருத்துவ வசதி போன்றவையும் அளிக்கப்படுகின்றன. இந்த வசதிகள் ராஜிநாமா செய்த உறுப்பினர்களுக்கு இனி வழங்கப்பட மாட்டாது.
-
அதேசமயம், ராஜிநாமா ஏற்கப்பட்டதால் அனைவரும் முன்னாள் உறுப்பினர் ஆகியுள்ளனர். முன்னாள் உறுப்பினருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் அளிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நிதியாண்டும் மருத்துவப் படியாக ரூ.12 ஆயிரமும், தமிழகம் முழுவதும் ஒரு துணைவருடன் எங்கு வேண்டுமானாலும் பேருந்தில் பயணம் செய்யும் சலுகையும் வழங்கப்படுகிறது.
-
இந்தச் சலுகைகள் 10 உறுப்பினர்களுக்கும் அளிக்கப்படும் என சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தினமணி
-
பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த, 10 உறுப்பினர்களுக்கும் சம்பளம்-படிகள் இனி வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கான அறைகள், தொகுதியில் உள்ள அலுவலகங்கள் பூட்டப்படும்.
-
அதேசமயம், அவர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதி படைத்தவர்கள் என்று சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டப் பேரவை உறுப்பினருக்கு சம்பளம், படிகள் என மாதத்துக்கு ரூ.55 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
-
அதில், சம்பளம் ரூ.8 ஆயிரமும், ஈட்டுப்படி ரூ.7 ஆயிரமும், தொலைபேசிப்படி ரூ.5 ஆயிரமும், தொகுதிப்படி ரூ.10 ஆயிரமும், அஞ்சல்படி, தொகுப்புப்படி தலா ரூ.2,500-ம், வாகனப்படி ரூ.20 ஆயிரமும் அடங்கும்.
-
மேலும், சென்னையில் உறுப்பினர் விடுதியில் தனி அறை, நூலகம், மருத்துவ வசதி போன்றவையும் அளிக்கப்படுகின்றன. இந்த வசதிகள் ராஜிநாமா செய்த உறுப்பினர்களுக்கு இனி வழங்கப்பட மாட்டாது.
-
அதேசமயம், ராஜிநாமா ஏற்கப்பட்டதால் அனைவரும் முன்னாள் உறுப்பினர் ஆகியுள்ளனர். முன்னாள் உறுப்பினருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் அளிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நிதியாண்டும் மருத்துவப் படியாக ரூ.12 ஆயிரமும், தமிழகம் முழுவதும் ஒரு துணைவருடன் எங்கு வேண்டுமானாலும் பேருந்தில் பயணம் செய்யும் சலுகையும் வழங்கப்படுகிறது.
-
இந்தச் சலுகைகள் 10 உறுப்பினர்களுக்கும் அளிக்கப்படும் என சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
தமிழ் நாட்டின் அநாகரிக அரசியல் கலாச்சாரம் .
வேறொரு கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் , எதிர் கட்சி தலைகள் ,
ஜெயித்து இருந்தாலும் , அவைக்கு வரமாட்டார்கள் . கையொப்பமிட்டு விட்டு ,
சம்பளம் ,படிகள் வாங்கிக்கொண்டு , வந்த படி வழியே சென்று விடுவர் .
எதிர்கட்சி தலைமை பட்டம் வைத்துக் கொண்டு ,
சலுகைகள் மட்டுமே அனுபவிக்கும் அவலப் பிறவிகள் .
மக்களுக்கும் அவரை தேர்ந்து எடுத்தவர்களுக்கும் செய்கின்ற அநீதி .
சபை இனி கூடாது ,அடுத்து தேர்தல் முடிவு வரும் வரை .
முக்கியம் ஒன்றுமில்லை -எ .க த .சலுகை இழப்பைத் தவிர .
அரசியல் கேலிக் கூத்துக்கள் .
ரமணியன்
வேறொரு கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் , எதிர் கட்சி தலைகள் ,
ஜெயித்து இருந்தாலும் , அவைக்கு வரமாட்டார்கள் . கையொப்பமிட்டு விட்டு ,
சம்பளம் ,படிகள் வாங்கிக்கொண்டு , வந்த படி வழியே சென்று விடுவர் .
எதிர்கட்சி தலைமை பட்டம் வைத்துக் கொண்டு ,
சலுகைகள் மட்டுமே அனுபவிக்கும் அவலப் பிறவிகள் .
மக்களுக்கும் அவரை தேர்ந்து எடுத்தவர்களுக்கும் செய்கின்ற அநீதி .
சபை இனி கூடாது ,அடுத்து தேர்தல் முடிவு வரும் வரை .
முக்கியம் ஒன்றுமில்லை -எ .க த .சலுகை இழப்பைத் தவிர .
அரசியல் கேலிக் கூத்துக்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!
» எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்
» சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகும் விஜயகாந்த் அறிவி்ப்பு
» மக்களவையில் கார்கேவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை
» என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
» எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்
» சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகும் விஜயகாந்த் அறிவி்ப்பு
» மக்களவையில் கார்கேவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை
» என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|