Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மனைவிக்காக...
+4
யினியவன்
krishnaamma
T.N.Balasubramanian
சசி
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
என் மனைவிக்காக...
First topic message reminder :
என்னவளுக்கு
என்னிடம் கோபம்!!
ஆசை ஆசையாய்
பேசுபவளை ஆத்திரப்பட்டு
உதிர்த்துவிட்டேன்
வார்த்தைகளை!!
வாய் நிறைய
பேசிக்கொண்டே
இருப்பவளிடம்
வார்த்தைகள் ஏதும்
இல்லை!!!
அவள் மெளனம்
முள்ளாய் குத்தியது!!!
காயப்பட்டவளை
கட்டி அணைக்க நினைத்தேன்!!
ம்ஹூம்...
அவள் என்னிடம்
எதிர்பார்ப்பது என்ன???
அன்பாய் ஓர் முத்தம்
ஆசையாய் ஓர் தீண்டல்
நேசமாய் ஓர் புன்னகை
பாசமாய் ஓர் குவளை தேனீர்
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!!
இதிலென்ன கஷ்டம்
எனக்கு யோசித்தேன்!!
மண்டியிட்டேன்
மனைவியிடம்! !
மகிழ்ச்சியை அள்ளி அள்ளி
அளிப்பவளுக்கு
அன்பு பரிசாக முத்தம்
ஓர் குவளை தேனீர்!
கட்டி அணைத்தேன்
கண்களிலோ ஈரம்!!
உலகத்தை என்னிடம்
காண்பவளுக்கு
என்னால் இனி
கஷ்டங்கள் வாராது!!!
இல்லறம் சிறக்க
அன்பு ஒன்றே சிறந்த பரிசு!!
மனைவியிடம் பகிரந்தளிக்க
வாராது வெறுப்பு!!!
என்னவளுக்கு
என்னிடம் கோபம்!!
ஆசை ஆசையாய்
பேசுபவளை ஆத்திரப்பட்டு
உதிர்த்துவிட்டேன்
வார்த்தைகளை!!
வாய் நிறைய
பேசிக்கொண்டே
இருப்பவளிடம்
வார்த்தைகள் ஏதும்
இல்லை!!!
அவள் மெளனம்
முள்ளாய் குத்தியது!!!
காயப்பட்டவளை
கட்டி அணைக்க நினைத்தேன்!!
ம்ஹூம்...
அவள் என்னிடம்
எதிர்பார்ப்பது என்ன???
அன்பாய் ஓர் முத்தம்
ஆசையாய் ஓர் தீண்டல்
நேசமாய் ஓர் புன்னகை
பாசமாய் ஓர் குவளை தேனீர்
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!!
இதிலென்ன கஷ்டம்
எனக்கு யோசித்தேன்!!
மண்டியிட்டேன்
மனைவியிடம்! !
மகிழ்ச்சியை அள்ளி அள்ளி
அளிப்பவளுக்கு
அன்பு பரிசாக முத்தம்
ஓர் குவளை தேனீர்!
கட்டி அணைத்தேன்
கண்களிலோ ஈரம்!!
உலகத்தை என்னிடம்
காண்பவளுக்கு
என்னால் இனி
கஷ்டங்கள் வாராது!!!
இல்லறம் சிறக்க
அன்பு ஒன்றே சிறந்த பரிசு!!
மனைவியிடம் பகிரந்தளிக்க
வாராது வெறுப்பு!!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: என் மனைவிக்காக...
மேற்கோள் செய்த பதிவு: 1194986சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194955krishnaamma wrote:அவள் என்னிடம்
எதிர்பார்ப்பது என்ன???
அன்பாய் ஓர் முத்தம்
ஆசையாய் ஓர் தீண்டல்
நேசமாய் ஓர் புன்னகை
பாசமாய் ஓர் குவளை தேனீர்
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!!
ம்ம்.. பெண்களுக்கு என்ன வேண்டும்?....ஒரு ஆணிடம் என்ன எதிர்ப்பர்க்கிறாள் என்று இப்படிப் போட்டு உடைத்து விட்டீர்களே சசி ...................சூப்பர் !
அம்மா இதை கூட இவர்களால் தரமுடியாது
[size=34]இதைத்தான் சூசகமாக கூறினேன். [/size]
[size=34]ஐயா வேறு கன்னிக் கவிதை என்று பூச்செண்டு வேற கொடுத்துவிட்டார். [/size]
[size=34]அப்படியே இருக்கட்டும்.... [/size]
ஒ... வஞ்சப் புகழிச்சியா சசி?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் மனைவிக்காக...
யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:கன்னிக் கவிதை என்று சொல்லவில்லையே
ஆண்களை வாழ்த்திய கன்னிக் கவிதை
என்றல்லவோ கூறி இருக்கிறேன்
ரமணியன்
ஆண்களை வாழ்த்திய கன்னிக் கவிதை இல்லை கண்ணிவெடிக் கவிதை
ஆமாம் இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் மனைவிக்காக...
மேற்கோள் செய்த பதிவு: 1195000சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194997யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:கன்னிக் கவிதை என்று சொல்லவில்லையே
ஆண்களை வாழ்த்திய கன்னிக் கவிதை
என்றல்லவோ கூறி இருக்கிறேன்
ரமணியன்
ஆண்களை வாழ்த்திய கன்னிக் கவிதை இல்லை கண்ணிவெடிக் கவிதை
ம்ம் கண்ணி வெடி தான்.அதுகுள்ள கன்னம் கண்ணிவிட்டதா??(அண்ணி நிலமை இப்பதான் புரியுது)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் மனைவிக்காக...
மேற்கோள் செய்த பதிவு: 1194999T.N.Balasubramanian wrote:
பார்க்கும் பார்வை வித்தியாசப் படுகிறது .
ரமணியன்
கண்டிப்பாக ஐயா, ஒரு ஆணின் பார்வைக்கும் ஒரு பெண்ணின் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு தானே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் மனைவிக்காக...
krishnnaammaa wrote:ஒ... வஞ்சப் புகழிச்சியா சசி? ஜாலி ஜாலி ஜாலி
நெஞ்சப் புகழ்ச்சியை
வஞ்சப் புகழ்ச்சி என்று விட்டீரே !
"கிளிங் கிளாங்" என்று கண்ணாடி டம்பளர் உடையும் சப்தம் ,
5 வினாடி முன் கேட்டதே , அது வேறொன்றுமில்லை ,
எனது இதயம்தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: என் மனைவிக்காக...
மேற்கோள் செய்த பதிவு: 1195071T.N.Balasubramanian wrote:krishnnaammaa wrote:ஒ... வஞ்சப் புகழிச்சியா சசி? ஜாலி ஜாலி ஜாலி
நெஞ்சப் புகழ்ச்சியை
வஞ்சப் புகழ்ச்சி என்று விட்டீரே !
"கிளிங் கிளாங்" என்று கண்ணாடி டம்பளர் உடையும் சப்தம் ,
5 வினாடி முன் கேட்டதே , அது வேறொன்றுமில்லை ,
எனது இதயம்தான் .
ரமணியன்
ஐயா உங்கள் இதயம் உடைய விடமாட்டோம்.
நான் தான் ஐயா பூங்கொத்து கொடுத்து விட்டார் அப்படியே இருக்கட்டும் என்று கூறி விட்டேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: என் மனைவிக்காக...
T.N.Balasubramanian wrote:krishnnaammaa wrote:ஒ... வஞ்சப் புகழிச்சியா சசி? ஜாலி ஜாலி ஜாலி
நெஞ்சப் புகழ்ச்சியை
வஞ்சப் புகழ்ச்சி என்று விட்டீரே !
"கிளிங் கிளாங்" என்று கண்ணாடி டம்பளர் உடையும் சப்தம் ,
5 வினாடி முன் கேட்டதே , அது வேறொன்றுமில்லை ,
எனது இதயம்தான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194986சசி wrote:
அம்மா இதை கூட இவர்களால் தரமுடியாது
இதைத்தான் சூசகமாக கூறினேன்.
ஐயா வேறு கன்னிக் கவிதை என்று பூச்செண்டு வேற கொடுத்துவிட்டார்.
அப்படியே இருக்கட்டும்....
ஐயா, சசி இன் பின்னூட்டத்தை எடுத்து போட்டிருக்கேன் பாருங்கோ, மனம் நொந்து சூசகமாய் எழுதி இருக்கா....... .அதனால் தான் நானும் அப்படிப் போட்டேன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் மனைவிக்காக...
மேற்கோள் செய்த பதிவு: 1195077சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195071T.N.Balasubramanian wrote:krishnnaammaa wrote:ஒ... வஞ்சப் புகழிச்சியா சசி? ஜாலி ஜாலி ஜாலி
நெஞ்சப் புகழ்ச்சியை
வஞ்சப் புகழ்ச்சி என்று விட்டீரே !
"கிளிங் கிளாங்" என்று கண்ணாடி டம்பளர் உடையும் சப்தம் ,
5 வினாடி முன் கேட்டதே , அது வேறொன்றுமில்லை ,
எனது இதயம்தான் .
ரமணியன்
ஐயா உங்கள் இதயம் உடைய விடமாட்டோம்.
நான் தான் ஐயா பூங்கொத்து கொடுத்து விட்டார் அப்படியே இருக்கட்டும் என்று கூறி விட்டேன்.
.....பாவம், ஐயா உங்களின் பின்னூடத்தை பார்க்கலை போல இருக்கு சசி............இப்போ தான் எடுத்து போட்டேன் !
.
.
.
இன்று மஹா மக குளத்தில் குளித்தீர்களா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் மனைவிக்காக...
மிக அருமையாக இருக்கிறது கவிதை...
வாழ்க்கையில் ஜெயிக்க மனைவியிடம் தோற்க வேண்டும்.....
வாழ்க்கையில் ஜெயிக்க மனைவியிடம் தோற்க வேண்டும்.....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: என் மனைவிக்காக...
மேற்கோள் செய்த பதிவு: 1195096M.M.SENTHIL wrote:மிக அருமையாக இருக்கிறது கவிதை...
வாழ்க்கையில் ஜெயிக்க மனைவியிடம் தோற்க வேண்டும்.....
இதையும் பாருங்கள் செந்தில் ..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மனைவிக்காக...!
» மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
» வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம்
» பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
» மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
» வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம்
» பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|