புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
3 Posts - 6%
heezulia
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_m10மகள் !      கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகள் ! கவிஞர் இரா. இரவி !


   
   

Page 1 of 2 1, 2  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 21, 2016 1:26 pm

மகள் ! கவிஞர் இரா. இரவி !



உறவுகளில் உன்னதமானவள் மகள்
உயிருள்ளவரை பெற்றோரை நேசிப்பவள்


மணம் முடித்தப்பின்னும் மறக்காதவள்
மனதின் ஓரத்தில் வைத்திருப்பவள்


கவலைகளை மறக்கடிக்கும் ஆற்றல்மிக்கவள்
கண்களின் காட்சிக்கு இனிமைதருபவள்


பார்த்தால் பசி தீரும் நிரூபித்தவள்
பாசத்தில் ஈடு இணையற்றவள்


பெற்றோரைப் பழித்தால் பொறுக்காதவள்
பொங்கி எழுந்து விடுபவள்


இளவரசியாக இல்லத்தில் இருப்பவள்
இளவரசனைவிட பெற்றோரை நேசிப்பவள்


அப்பாவின் செல்லமாய் வளர்பவள்
அம்மாவிடமும் அன்பு செலுத்துபவள்


மனைவி சொன்னால் கேட்காதவனும்
மகள் சொன்னால் கேட்பான்


அப்பாவை ஆற்றுப்படுத்தும் அற்புதமானவள்
அப்பாவை பாசத்தால் கட்டுபவள்


புயலை தென்றலாக்கும் வித்தை கற்றவள்
தென்றலை புயலாக்கும் விவேகம் கற்றவள்


மட்டற்ற மகிழ்வைத் தருபவள்
மற்ற எல்லாவற்றிலும் உயர்ந்தவள்


பெற்றோரின் மீதான பாசத்தில் சிறந்தவர்கள்
மகன்களா ? மகள்களா? பட்டிமன்றம் நடத்தினால்


மகள்களே! என்று தான் தீர்ப்பு வரும் காரணம்
மகள்களே என்றும் மகத்தானவர்கள்
--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 21, 2016 3:43 pm

[quote="eraeravi"]

மனைவி சொன்னால் கேட்காதவனும்
மகள் சொன்னால் கேட்பான்


மேற்கோள் செய்த பதிவு: 1194908[/url]

முற்றிலும் உண்மை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 21, 2016 3:45 pm

அப்பாவை ஆற்றுப்படுத்தும் அற்புதமானவள்
அப்பாவை பாசத்தால் கட்டுபவள்


மிகச் சரி



பெற்றோரின் மீதான பாசத்தில் சிறந்தவர்கள்
மகன்களா ? மகள்களா? பட்டிமன்றம் நடத்தினால்

மகள்களே! என்று தான் தீர்ப்பு வரும் காரணம்
மகள்களே என்றும் மகத்தானவர்கள்


நான் நடுவர் என்றால் கட்டாயம் தீர்ப்பு அதுவே புன்னகை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 21, 2016 3:48 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 21, 2016 4:15 pm

இன்னிசை சிந்தியல் வெண்பா
=============================
ஆண்மகவு எத்தனை பிறந்தாலும் தாய்தலையில்
பேன்பார்க்க பெண்ணொருத்தி இல்லையேல் அவ்வீடு
வான்பார்த்த பூமிக்கு நேர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 21, 2016 4:46 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 5:00 pm

M M Sendhil wrote:நான் நடுவர் என்றால் கட்டாயம் தீர்ப்பு அதுவே புன்னகை

விவாதம் தொடங்குமுன்னமேயே , தீர்ப்பை கூறுகிற ,
இந்த நாட்டாமையை , மாற்று ஜாலி ஜாலி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 21, 2016 5:02 pm

T.N.Balasubramanian wrote:
M M Sendhil wrote:நான் நடுவர் என்றால் கட்டாயம் தீர்ப்பு அதுவே புன்னகை

விவாதம் தொடங்குமுன்னமேயே , தீர்ப்பை கூறுகிற ,
இந்த நாட்டாமையை , மாற்று ஜாலி ஜாலி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194941

விவாதம் நடந்தாலும் ஜெயிப்பது மகளாகத்தான் இருக்கும் அய்யா புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 5:10 pm

ரஷிய தமாஷ் ஒன்று நினைவிற்கு வருகிறது செந்தில் .

கிரெம்ளின் மாளிகை
க்ருஷாவ் ( அன்றைய சர்வாதிகாரி ) அமர்ந்திருக்க ,
தேர்தல் அதிகாரி ஓடிவருகிறார் .

என்ன ? ............ க்ருஷாவ்
நாளை மறுநாள் நடக்கப் போகின்ற தேர்தல் முடிவுகள்
இன்றே வெளி வந்து விட்டன ........அதிகாரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 21, 2016 7:49 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக