Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சோலை !
5 posters
Page 1 of 1
தமிழ் சோலை !
பூவின் வாசம்
மூக்கை துளைக்க,
தூக்கத்தை துரத்தி,
மனதை இழுத்தது
சோலைக்குள் புகுந்ததது.
இன்று வரை
மணம் வருகிறது
மனம் வரவில்லை
எப்படி வரும்
புகுந்தது தமிழ் சோலையில்..
நமண்டி ப இரா
மூக்கை துளைக்க,
தூக்கத்தை துரத்தி,
மனதை இழுத்தது
சோலைக்குள் புகுந்ததது.
இன்று வரை
மணம் வருகிறது
மனம் வரவில்லை
எப்படி வரும்
புகுந்தது தமிழ் சோலையில்..
நமண்டி ப இரா
bvcxz54321- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016
Re: தமிழ் சோலை !
கவிதை...
-
பதிவிட்டபின் மீண்டும் படித்துப் பார்த்து
பிழையிருப்பின் நீங்களே எடிட் செய்து திருத்தலாம்...
-
தலைப்பு தமிழ் சோலை என இருக்க வேண்டும்
-
புகுந்ததது.என்பது புகுந்தது என இருக்க வேண்டும்
-
புகுந்ததது தமிழ் சொலையில்.....என்பது புகுந்தது தமிழ் சோலையில் என திருத்தம்
பெற வேண்டும்
-
பதிவிட்டபின் மீண்டும் படித்துப் பார்த்து
பிழையிருப்பின் நீங்களே எடிட் செய்து திருத்தலாம்...
-
தலைப்பு தமிழ் சோலை என இருக்க வேண்டும்
-
புகுந்ததது.என்பது புகுந்தது என இருக்க வேண்டும்
-
புகுந்ததது தமிழ் சொலையில்.....என்பது புகுந்தது தமிழ் சோலையில் என திருத்தம்
பெற வேண்டும்
Re: தமிழ் சோலை !
தமிழ் சொலையா ? அல்லது தமிழ்க்கொலையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழ் சோலை !
ayyasamy ram wrote:கவிதை...
-
பதிவிட்டபின் மீண்டும் படித்துப் பார்த்து
பிழையிருப்பின் நீங்களே எடிட் செய்து திருத்தலாம்...
-
தலைப்பு தமிழ் சோலை என இருக்க வேண்டும்
-
புகுந்ததது.என்பது புகுந்தது என இருக்க வேண்டும்
-
புகுந்ததது தமிழ் சொலையில்.....என்பது புகுந்தது தமிழ் சோலையில் என திருத்தம்
பெற வேண்டும்
நீங்க சொல்றது வாஸ்த்தவம் ராம் அண்ணா, இதோ திருத்தி விடுகிறேன் ...........
.
.
.
பதிவிடுபவர்கள் கண்டிப்பாக எழுத்துப் பிழைகளை களைந்துவிட்டு பதிவுகள் போடணும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ் சோலை !
bvcxz54321 wrote:நன்றி
ம்ம்.. நன்றி சொன்னதுடன் திருத்தி இருக்கலாமே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ் சோலை !
மதியமே பார்த்து விட்டேன் .
இவருக்கு பல முறை நினைவுபடுத்தி அலுத்து விட்டது .
ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள் , என்று வேண்டுகோளும் விடுத்து ,
திருத்தியும் ஆகிவிட்டது .
என்ன செய்வது என்று விட்டுவிட்டேன் .
ஒரு பதிவுக்கு , பின்னூட்டம் இட்டு விட்டால் , பதிவர்களால் திருத்த முடியாது என நினைக்கிறேன் .
admin தான் மாற்றவேண்டும் .
ரமணியன்
இவருக்கு பல முறை நினைவுபடுத்தி அலுத்து விட்டது .
ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள் , என்று வேண்டுகோளும் விடுத்து ,
திருத்தியும் ஆகிவிட்டது .
என்ன செய்வது என்று விட்டுவிட்டேன் .
ஒரு பதிவுக்கு , பின்னூட்டம் இட்டு விட்டால் , பதிவர்களால் திருத்த முடியாது என நினைக்கிறேன் .
admin தான் மாற்றவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தமிழ் சோலை !
மேற்கோள் செய்த பதிவு: 1194818T.N.Balasubramanian wrote:மதியமே பார்த்து விட்டேன் .
இவருக்கு பல முறை நினைவுபடுத்தி அலுத்து விட்டது .
ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள் , என்று வேண்டுகோளும் விடுத்து ,
திருத்தியும் ஆகிவிட்டது .
என்ன செய்வது என்று விட்டுவிட்டேன் .
ஒரு பதிவுக்கு , பின்னூட்டம் இட்டு விட்டால் , பதிவர்களால் திருத்த முடியாது என நினைக்கிறேன் .
admin தான் மாற்றவேண்டும் .
ரமணியன்
இல்லை ஐயா, ஒரு அரை மணி நேரம் வரை அவர்களால் தங்கள் பதிவைத்திருத்த முடியும். அவங்க தங்கள் பதிவைத் தாங்களே , பொறுப்பாய் ஒருமுறை படித்துப் பார்க்கணும், போட்டுவிட்டு போய்விடக்கூடாது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ் சோலை !
மேற்கோள் செய்த பதிவு: 1194819krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194818T.N.Balasubramanian wrote:மதியமே பார்த்து விட்டேன் .
இவருக்கு பல முறை நினைவுபடுத்தி அலுத்து விட்டது .
ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள் , என்று வேண்டுகோளும் விடுத்து ,
திருத்தியும் ஆகிவிட்டது .
என்ன செய்வது என்று விட்டுவிட்டேன் .
ஒரு பதிவுக்கு , பின்னூட்டம் இட்டு விட்டால் , பதிவர்களால் திருத்த முடியாது என நினைக்கிறேன் .
admin தான் மாற்றவேண்டும் .
ரமணியன்
இல்லை ஐயா, ஒரு அரை மணி நேரம் வரை அவர்களால் தங்கள் பதிவைத்திருத்த முடியும். அவங்க தங்கள் பதிவைத் தாங்களே , பொறுப்பாய் ஒருமுறை படித்துப் பார்க்கணும், போட்டுவிட்டு போய்விடக்கூடாது
தப்பெல்லாம் அவர்கள் கண்களுக்கு சரியாகத்தான் தெரியும். எனவே பதிவிடும் முன்பாக , வீட்டில் உள்ள பெரியவர்களிடம் காட்டி , அவர்கள் ஓ.கே. சொன்னபிறகுதான் பதிவிடவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» காதல் சோலை - 1
» காதல் சோலை - 2
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» காதல் சோலை - 2
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|