புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த பிரதமர் மோடி
புதுடில்லி : பனாரஸ் இந்து பல்கலை., அளிக்கவுள்ள கவுரவ டாக்டர் பட்டத்தை, தனது கொள்கையின் காரணமாக பிரதமர் மோடி ஏற்க மறுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது : உ.பி., மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வரும் 22ம் தேதி(பிப்.,22) நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கிறார். இவ் விழாவில் மோடியின் சேவை, நிர்வாகம், சீர்திருத்தம் ஆகியயவற்றை பாராட்டி, அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பல்கலையின் கோரிக்கையை ஏற்க பிரதமர் மோடி மறுத்துள்ளார். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, லூசியானாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம், முன்வந்து அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மோடி மறுத்திருந்தார். இதேபோல், குஜராத் முதல்வராக பதவி வகித்த போதும், பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த டாக்டர் பட்டங்களையும் அவர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுக் கொள்வதில்லை' என்ற மோடியின் கொள்கைப் பிடிப்பின் காரணமாகவே அவர் டாக்டர் பட்டங்களை மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமலர்
ரமணியன்
புதுடில்லி : பனாரஸ் இந்து பல்கலை., அளிக்கவுள்ள கவுரவ டாக்டர் பட்டத்தை, தனது கொள்கையின் காரணமாக பிரதமர் மோடி ஏற்க மறுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது : உ.பி., மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வரும் 22ம் தேதி(பிப்.,22) நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கிறார். இவ் விழாவில் மோடியின் சேவை, நிர்வாகம், சீர்திருத்தம் ஆகியயவற்றை பாராட்டி, அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பல்கலையின் கோரிக்கையை ஏற்க பிரதமர் மோடி மறுத்துள்ளார். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, லூசியானாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம், முன்வந்து அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மோடி மறுத்திருந்தார். இதேபோல், குஜராத் முதல்வராக பதவி வகித்த போதும், பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த டாக்டர் பட்டங்களையும் அவர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுக் கொள்வதில்லை' என்ற மோடியின் கொள்கைப் பிடிப்பின் காரணமாகவே அவர் டாக்டர் பட்டங்களை மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பழைய செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது .
சக்கரவர்த்தி ராஜகோபாலசாரியாருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது .
அவர் தலைமை தாங்கும் பிறிதொரு விழாவிற்கு, டாக்டர் ராஜகோபாலாச்சாரியர் என்று அச்சடித்த
அழைப்பிதை அவர் ஒப்புதலுக்கு வைக்கப் பட்டது .
ஓகே பண்ணி இருந்த அழைப்பிதழில் , டாக்டர் என்ற வார்த்தையை மட்டுமே நீக்கி இருந்தார் .
கெளரவ டாக்டர் பட்டம் போட்டுக் கொள்வதற்கு தரப்பட்டது அல்ல .
விளிக்கும் போது கூறலாமே தவிர , அச்சில் வரக்கூடாது ,அதுதான் முறை என்றார்.
இப்போதைய அரசியல் வாதிகள் , 10 பல்கலை கழகங்களை தனக்கு பட்டம் கொடுக்க சொல்லி ,
தன் பெயருக்கு முன்னால் 10 முறை போட்டுக் கொள்ளும் பன்னாடைகள் .
ரமணியன்
சக்கரவர்த்தி ராஜகோபாலசாரியாருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது .
அவர் தலைமை தாங்கும் பிறிதொரு விழாவிற்கு, டாக்டர் ராஜகோபாலாச்சாரியர் என்று அச்சடித்த
அழைப்பிதை அவர் ஒப்புதலுக்கு வைக்கப் பட்டது .
ஓகே பண்ணி இருந்த அழைப்பிதழில் , டாக்டர் என்ற வார்த்தையை மட்டுமே நீக்கி இருந்தார் .
கெளரவ டாக்டர் பட்டம் போட்டுக் கொள்வதற்கு தரப்பட்டது அல்ல .
விளிக்கும் போது கூறலாமே தவிர , அச்சில் வரக்கூடாது ,அதுதான் முறை என்றார்.
இப்போதைய அரசியல் வாதிகள் , 10 பல்கலை கழகங்களை தனக்கு பட்டம் கொடுக்க சொல்லி ,
தன் பெயருக்கு முன்னால் 10 முறை போட்டுக் கொள்ளும் பன்னாடைகள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல முடிவு.
(சின்ன வயசில இவரை யாரோ ஒரு டாக்டர் பயமுறுத்தி இருப்பாரோ?)
(சின்ன வயசில இவரை யாரோ ஒரு டாக்டர் பயமுறுத்தி இருப்பாரோ?)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194552ஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
என்னக் கேள்வி கேட்டுட்டே !!
இது மாதிரி ஒருவர் முன்பொரு முறை கேள்வி கேட்டதற்கு ,
கொலையுண்டாரோ காணாமல் போனாரோ
ஞாபகத்தில் உதயமாகவில்லை .
சிதம்பர ரகசியம் என்கின்றனர் .
ரமணின்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1194575T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194552ஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
என்னக் கேள்வி கேட்டுட்டே !!
இது மாதிரி ஒருவர் முன்பொரு முறை கேள்வி கேட்டதற்கு ,
கொலையுண்டாரோ காணாமல் போனாரோ
ஞாபகத்தில் உதயமாகவில்லை .
சிதம்பர ரகசியம் என்கின்றனர் .
ரமணின்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது இல்லாமலே ஊர் சுத்துறாரேஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1194586யினியவன் wrote:அது இல்லாமலே ஊர் சுத்துறாரேஜாஹீதாபானு wrote:அத வாங்கி வச்சு என்ன பண்ண முடியும் ஊர் சுத்தவா முடியும் .....
எதாச்சும் அதனால பிரயோசனம் இருந்தா வாங்கிப்பார் .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மோடியின் முடிவு சரியானதுதான் . டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு அவர் என்ன சாதித்துவிட்டார் ? பட்டத்தை மறுத்ததன் மூலம் , நம் மதிப்பில் மோடி உயர்ந்துவிட்டார் !
STICKER கலாசாரத்திற்கு அடிமையானவர்கள் இதைக் கவனிக்கவேண்டும் .
STICKER கலாசாரத்திற்கு அடிமையானவர்கள் இதைக் கவனிக்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
» மிகப்பெரிய ஹீரோ: கவுரவ டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க வேண்டும்; அபினவ் பிந்த்ரா கருத்து
» விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர் மோடி !
» இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
» நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஹைதராபாத் உருது பல்கலை வழங்கியது
» மிகப்பெரிய ஹீரோ: கவுரவ டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க வேண்டும்; அபினவ் பிந்த்ரா கருத்து
» விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர் மோடி !
» இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
» நடிகர் ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஹைதராபாத் உருது பல்கலை வழங்கியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|