புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆசிரியரின் அருமை Poll_c10ஆசிரியரின் அருமை Poll_m10ஆசிரியரின் அருமை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரின் அருமை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 1:05 am

ஆசிரியரின் அருமை

கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே

சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே

காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே

கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே

அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்




ஆசிரியரின் அருமை 425716_444270338969161_1637635055_n
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 27, 2016 4:56 am

ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 10:54 pm

K.Senthil kumar wrote:ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 3838410834 ஆசிரியரின் அருமை 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1189880 ஆசிரியரின் அருமை 1571444738 ஆசிரியரின் அருமை 1571444738 ஆசிரியரின் அருமை 1571444738



ஆசிரியரின் அருமை 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:08 pm

பின்னூட்டம் தர மாட்டேன் சந்திரா புன்னகை

பின்னூட்டம் இடும் அனைவருக்கும் தனித் தனியே பதில் தருவதே அழகு - அதை விடுத்து பொத்தாம் பொதுவாக நன்றி அனைவருக்கும் என சொல்வது அழையா திருமணத்துக்கு சென்று அழையா விருந்தாளியா விருந்து சாப்பிட்டு மொய் எழுதாமல் ஜம்பமாய் கம்பி நீட்டுவதை போன்று புன்னகை




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 11:39 pm

தவறுகளை திருத்திக்கொள்கிறேன். எல்லோருக்கும் இனியவனாக முயற்சிக்கிறேன். நன்றி




ஆசிரியரின் அருமை 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:40 pm

யினியவன் wrote:பின்னூட்டம் தர மாட்டேன் சந்திரா புன்னகை

பின்னூட்டம் இடும் அனைவருக்கும் தனித் தனியே பதில் தருவதே அழகு - அதை விடுத்து பொத்தாம் பொதுவாக நன்றி அனைவருக்கும் என சொல்வது அழையா திருமணத்துக்கு சென்று அழையா விருந்தாளியா விருந்து சாப்பிட்டு மொய்  எழுதாமல் ஜம்பமாய் கம்பி நீட்டுவதை போன்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190118

ஆமாம், நானும் இனியவன் சொல்வதை வழி மொழிகிறேன், நம் திரிக்கு வந்து அக்கறையாய் பின்னூடம் இடுபவர்களை மதித்து நாம் தனித்தனியாகத்தான் பதில் போடணும்....ரொம்ப நல்ல பின்னூடத்துக்கு நன்றி யும், மத்ததுக்கு , நீங்கள் விரும்பினால் 'விருப்பம்' பட்டனை அழுத்தலாம் புன்னகை ........இது நான் இன்றளவும் கடைபிடிப்பது, நீங்களும் செய்யுங்கோ சந்திரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:41 pm

அதே அதே - அருமை சந்திரா.

நீங்கள் பல வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனவர், எனவே அறிவேன் எனைப்போல் நீங்களும் தட்டாமல் எதிர் கேள்வி கேட்காமல் அனுசரிப்பீர்கள் என்று புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:44 pm

யினியவன் wrote:அதே அதே - அருமை சந்திரா.

நீங்கள் பல வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனவர், எனவே அறிவேன் எனைப்போல் நீங்களும் தட்டாமல் எதிர் கேள்வி கேட்காமல் அனுசரிப்பீர்கள் என்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190136

ஹா...ஹா...ஹா... இது வேற அப்பப்போ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 11:46 pm

யினியவன் எடுத்துரைத்ததில் அர்த்தம் மிகு உண்டு .முழுதும் ஆமோதிக்கிறேன் .
பதிவரின் பதிவுகளை ,படித்து , அதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு
தனித்தனியாக நன்றி நவிலுதல் தான் நாம் அவர்கள் இட்ட பின்னூடத்திற்கும்
அவர்களுக்கும் செய்கின்ற மரியாதை .

அனேகரிடம் , சில சீனியர்களிடமும் இல்லை என்பது எந்தன் வருத்தம் .

அதுவும் 10 பேர் பின்னூட்டம் இட்டால் , 8 பேருக்கு மட்டும்  நன்றி கூறிவிட்டு போவது ,
மீதி இருவரை அலட்சியம் செய்வது ஒரு அருவருக்க தக்க செயலாகவே நான் கருதுகிறேன் .
அது மாதிரி இருப்பவரையும் நானறிவேன் .

போன வருடம் ,ஒருவரின் பிறந்த நாள் திரி தொடங்கினேன் .
அதற்கு 10 பேர் வாழ்த்துகள் கூறினார்கள் அவருக்கு .
ஹும் அவர் ஒருவருக்கும் கூட  நன்றி சொல்லவில்லை .

இவரை என்ன சொல்லுவது ? அறியாமையா ? அல்லது மண்டை கனமா ?
அவரும் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:51 pm

ஹா ஹா ஹா

அய்யா கொதித்து குழம்பாகி விட்டார் புன்னகை

(இந்த பதிலுரைக்கும் பண்பாட்டில் இருந்து எனக்கு மட்டும் விலக்கு அளித்துவிடுங்கள் அய்யா - ஏன்னா நமக்கு அந்த அளவுக்கு மட்டு மரியாதை தெரியாது, அதான்) புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக