ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்களே வாகையாக

+5
யினியவன்
T.N.Balasubramanian
சசி
ayyasamy ram
Aathira
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கற்களே வாகையாக - Page 2 Empty கற்களே வாகையாக

Post by Aathira Wed Feb 17, 2016 8:07 pm

First topic message reminder :

கற்களே வாகையாக - Page 2 12728962_1058679750840892_1853312619436430440_n

கற்களே வாகையாக
*******************************
நம் மீது எத்தனைக் கற்கள்
எறியப் படுகின்றன

சிலவற்றில்
உறவுப்பெயர்கள்
சிலவற்றில்
உறவற்றவர்களின் பெயர்கள்
சிவவற்றில்
நட்புப் பெயர்கள்

சில சினத்தோடு
சில சில்மிஷம் பூசப்பட்ட
சிரிப்போடு
சில வன்மத்தோடு
சில வன்முறைகளோடு
சில துரோகங்களோடு
சில புன்னகையோடு

ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!


Last edited by Aathira on Wed Feb 17, 2016 10:44 pm; edited 3 times in total


கற்களே வாகையாக - Page 2 Aகற்களே வாகையாக - Page 2 Aகற்களே வாகையாக - Page 2 Tகற்களே வாகையாக - Page 2 Hகற்களே வாகையாக - Page 2 Iகற்களே வாகையாக - Page 2 Rகற்களே வாகையாக - Page 2 Aகற்களே வாகையாக - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by krishnaamma Wed Feb 17, 2016 11:25 pm

சசி wrote:அருமை அக்கா, காய்கின்ற மரம் தானே கல்லடி படும். அது போல ஒவ்வொரு கல்லும் சொல்லும் நம்மை செழுமை படுத்துவதற்காக தான். அருமை

சூப்பர் சசி புன்னகை.................. சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by யினியவன் Wed Feb 17, 2016 11:27 pm

Aathira wrote:
ஆமாம்... சசி. வரிசைப் படுத்த முடியாத அளவு கல்லடி நாம் படுகின்றோம். வேண்டும் வேண்டும் கல்லடி வேண்டும்.
நன்றி கருத்துக்கு...
எப்படியாவது ஓசிலயே வீடு கட்ட கல்லு சேக்கறதா முடிவா இருக்கீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by krishnaamma Wed Feb 17, 2016 11:27 pm

யினியவன் wrote:கள்ளு அடின்னு சொல்றீங்க டாஸ்மாக்குக்கு போட்டியா புன்னகைபுன்னகைபுன்னகை

ஹா...ஹா..ஹ...... மண்டையில் அடி இப்படிப் போட ஆதிரா வராங்க..ஓடிவிடுங்கள் இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by krishnaamma Wed Feb 17, 2016 11:27 pm

யினியவன் wrote:ஹா ஹா ஹா

வள்ளுவம் போற்றி போற்றி
லொள்ளுவமும் போற்றி போற்றி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194192

சரியான லொள்ளு லோகநாதன் ஐயா நீர் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by krishnaamma Wed Feb 17, 2016 11:28 pm

யினியவன் wrote:
Aathira wrote:
ஆமாம்... சசி. வரிசைப் படுத்த முடியாத அளவு கல்லடி நாம் படுகின்றோம். வேண்டும் வேண்டும் கல்லடி வேண்டும்.
நன்றி கருத்துக்கு...
எப்படியாவது ஓசிலயே வீடு கட்ட கல்லு சேக்கறதா முடிவா இருக்கீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194227

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது கற்களே வாகையாக - Page 2 433338962 கற்களே வாகையாக - Page 2 433338962 கற்களே வாகையாக - Page 2 433338962


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by யினியவன் Wed Feb 17, 2016 11:40 pm

இருபது வரி சொல்லடி /கல்லடி கவிதை அருமை ஆதிரா.

(இத முதலில் சொல்லாம, வந்து வம்பு பண்ணுறதுக்கு நம்ம மேல கல்லெரிஞ்சுட்டா) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by விமந்தனி Thu Feb 18, 2016 1:03 am

அடடே, இதை நான் பார்க்வே இல்லையே!

வாகையாக சூடிய கற்களும் உங்கள் பார்வையில் அழகு தான் அக்கா. அருமை.


கற்களே வாகையாக - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகற்களே வாகையாக - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கற்களே வாகையாக - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by M.Jagadeesan Thu Feb 18, 2016 9:10 am

Aathira wrote:
கற்களே வாகையாக - Page 2 12728962_1058679750840892_1853312619436430440_n

ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!
மேற்கோள் செய்த பதிவு: 1194161

கடைசி வரியில்தான் ஒரு நெருடல் .

அவற்றை
வாகையாக்கி நாம் சூடுவோம் !

என்று இருப்பின் பொருத்தமாக இருக்கும். பூக்கள் நம்மைச் சூடுமோ ? நாம்தானே பூக்களைச் சூடவேண்டும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by K.Senthil kumar Fri Feb 19, 2016 3:33 am

கற்களை பூக்களாய் மாற்ற பெருந்தன்மை என்னும் மாய வித்தை கற்றுக்கொள்வது நல்லது தான்

அருமை அக்கா.....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by யினியவன் Sat Feb 20, 2016 12:10 am

M.Jagadeesan wrote:
Aathira wrote:
ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!
கடைசி வரியில்தான் ஒரு நெருடல் .

அவற்றை
வாகையாக்கி நாம் சூடுவோம் !

என்று இருப்பின் பொருத்தமாக இருக்கும். பூக்கள் நம்மைச் சூடுமோ ? நாம்தானே பூக்களைச் சூடவேண்டும் !

ஒரு இக்கன்னாவும் ஒரு இம்மன்னாவும் தான் பிரச்சினை அய்யா.

வாகையாகி நமைச் சூடுகின்றன என்றால் சரி ஆகிவிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum