ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்களே வாகையாக

+5
யினியவன்
T.N.Balasubramanian
சசி
ayyasamy ram
Aathira
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கற்களே வாகையாக - Page 2 Empty கற்களே வாகையாக

Post by Aathira Wed Feb 17, 2016 8:07 pm

First topic message reminder :

கற்களே வாகையாக - Page 2 12728962_1058679750840892_1853312619436430440_n

கற்களே வாகையாக
*******************************
நம் மீது எத்தனைக் கற்கள்
எறியப் படுகின்றன

சிலவற்றில்
உறவுப்பெயர்கள்
சிலவற்றில்
உறவற்றவர்களின் பெயர்கள்
சிவவற்றில்
நட்புப் பெயர்கள்

சில சினத்தோடு
சில சில்மிஷம் பூசப்பட்ட
சிரிப்போடு
சில வன்மத்தோடு
சில வன்முறைகளோடு
சில துரோகங்களோடு
சில புன்னகையோடு

ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!


Last edited by Aathira on Wed Feb 17, 2016 10:44 pm; edited 3 times in total


கற்களே வாகையாக - Page 2 Aகற்களே வாகையாக - Page 2 Aகற்களே வாகையாக - Page 2 Tகற்களே வாகையாக - Page 2 Hகற்களே வாகையாக - Page 2 Iகற்களே வாகையாக - Page 2 Rகற்களே வாகையாக - Page 2 Aகற்களே வாகையாக - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by krishnaamma Wed Feb 17, 2016 11:25 pm

சசி wrote:அருமை அக்கா, காய்கின்ற மரம் தானே கல்லடி படும். அது போல ஒவ்வொரு கல்லும் சொல்லும் நம்மை செழுமை படுத்துவதற்காக தான். அருமை

சூப்பர் சசி புன்னகை.................. சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by யினியவன் Wed Feb 17, 2016 11:27 pm

Aathira wrote:
ஆமாம்... சசி. வரிசைப் படுத்த முடியாத அளவு கல்லடி நாம் படுகின்றோம். வேண்டும் வேண்டும் கல்லடி வேண்டும்.
நன்றி கருத்துக்கு...
எப்படியாவது ஓசிலயே வீடு கட்ட கல்லு சேக்கறதா முடிவா இருக்கீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by krishnaamma Wed Feb 17, 2016 11:27 pm

யினியவன் wrote:கள்ளு அடின்னு சொல்றீங்க டாஸ்மாக்குக்கு போட்டியா புன்னகைபுன்னகைபுன்னகை

ஹா...ஹா..ஹ...... மண்டையில் அடி இப்படிப் போட ஆதிரா வராங்க..ஓடிவிடுங்கள் இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by krishnaamma Wed Feb 17, 2016 11:27 pm

யினியவன் wrote:ஹா ஹா ஹா

வள்ளுவம் போற்றி போற்றி
லொள்ளுவமும் போற்றி போற்றி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194192

சரியான லொள்ளு லோகநாதன் ஐயா நீர் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by krishnaamma Wed Feb 17, 2016 11:28 pm

யினியவன் wrote:
Aathira wrote:
ஆமாம்... சசி. வரிசைப் படுத்த முடியாத அளவு கல்லடி நாம் படுகின்றோம். வேண்டும் வேண்டும் கல்லடி வேண்டும்.
நன்றி கருத்துக்கு...
எப்படியாவது ஓசிலயே வீடு கட்ட கல்லு சேக்கறதா முடிவா இருக்கீங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194227

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது கற்களே வாகையாக - Page 2 433338962 கற்களே வாகையாக - Page 2 433338962 கற்களே வாகையாக - Page 2 433338962


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by யினியவன் Wed Feb 17, 2016 11:40 pm

இருபது வரி சொல்லடி /கல்லடி கவிதை அருமை ஆதிரா.

(இத முதலில் சொல்லாம, வந்து வம்பு பண்ணுறதுக்கு நம்ம மேல கல்லெரிஞ்சுட்டா) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by விமந்தனி Thu Feb 18, 2016 1:03 am

அடடே, இதை நான் பார்க்வே இல்லையே!

வாகையாக சூடிய கற்களும் உங்கள் பார்வையில் அழகு தான் அக்கா. அருமை.


கற்களே வாகையாக - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகற்களே வாகையாக - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கற்களே வாகையாக - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by M.Jagadeesan Thu Feb 18, 2016 9:10 am

Aathira wrote:
கற்களே வாகையாக - Page 2 12728962_1058679750840892_1853312619436430440_n

ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!
மேற்கோள் செய்த பதிவு: 1194161

கடைசி வரியில்தான் ஒரு நெருடல் .

அவற்றை
வாகையாக்கி நாம் சூடுவோம் !

என்று இருப்பின் பொருத்தமாக இருக்கும். பூக்கள் நம்மைச் சூடுமோ ? நாம்தானே பூக்களைச் சூடவேண்டும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by K.Senthil kumar Fri Feb 19, 2016 3:33 am

கற்களை பூக்களாய் மாற்ற பெருந்தன்மை என்னும் மாய வித்தை கற்றுக்கொள்வது நல்லது தான்

அருமை அக்கா.....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by யினியவன் Sat Feb 20, 2016 12:10 am

M.Jagadeesan wrote:
Aathira wrote:
ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!
கடைசி வரியில்தான் ஒரு நெருடல் .

அவற்றை
வாகையாக்கி நாம் சூடுவோம் !

என்று இருப்பின் பொருத்தமாக இருக்கும். பூக்கள் நம்மைச் சூடுமோ ? நாம்தானே பூக்களைச் சூடவேண்டும் !

ஒரு இக்கன்னாவும் ஒரு இம்மன்னாவும் தான் பிரச்சினை அய்யா.

வாகையாகி நமைச் சூடுகின்றன என்றால் சரி ஆகிவிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கற்களே வாகையாக - Page 2 Empty Re: கற்களே வாகையாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum