புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_m10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_m10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10 
3 Posts - 7%
heezulia
சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_m10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_m10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_m10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_m10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_m10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_m10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_m10சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 6:43 am

சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர் Qu7Gpr9XSRy4BJ1Rw7Vi+harish_2741479f
-
ஹரிஷ்

பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உடல் 2 துண்டுகளான நிலையில், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உதவுங்கள் என சுற்றியிருந்தவர்களிடம் கோரியுள்ளார் ஒரு இளைஞர். ஆபத்தான நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்ட இளைஞரின் கொடையுள்ளம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாட‌கா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள குப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் (26). பெங்களூருவில் உள்ள‌ தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றார். நேற்று முன்தினம் குப்பியில் இருந்து பெங்களூருக்கு ஹரிஷ் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

நெலமங்களாவை அடுத்துள்ள திப்பகொண்டனஹள்ளி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு லாரி அவரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது அந்த லாரி மோதிய‌தில் ஹரிஷ் அதன் சக்கரத்தில் சிக்கினார். லாரி ஏறியதில் அவரது உடல் இரண்டு துண்டுகளானது.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி உயிருக்குப் போராடிய ஹரீஷை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது ஹரீஷ் கூறும்போது, “நான் பிழைப்பது மிகவும் கடினம். எனது உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள்” என கைகளை கூப்பி, கதறி அழுதார். இதைக் கண்டவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போனதாக சம்பவ இடத்தில் இருந்த போலீஸார் தெரிவித்தனர்.

இத‌னிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் ஹரீஷ் ஏற்றப்பட்டு, அடுத்த 8 நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரீஷ் உயிரிழந்தார்.

சாலை விபத்தில் உடல் இரு துண்டுகளாக ஆன நிலையிலும் அந்த இளைஞர், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பேசியது மனதை நெகிழச் செய்தது என மருத்துவர்களும் போலீஸாரும் தெரிவித்துள்ளனர்.

கடைசி ஆசை

ஹரீஷின் கடைசி ஆசையின்படி அவரது கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் எடுக்கப்பட்டன. ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரது கண்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. அதேநேரம் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் விபத்தில் சேதமடைந்ததால் அவற்றை பிறருக்கு பொருத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுந‌ர் வரதராஜை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.
=
தமிழ் தி இந்து காம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 19, 2016 6:49 am

இப்பிடியும் சில மனிதர்கள் !
நெகிழ்சிகரமானது .

நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக