Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 | ||||
Balaurushya |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
–
எல்லாம் வேண்டிக்கிட்டு கண்ணைத் திறக்குறதுக்குள்ள
பூசாரியை விட்டு நமக்கே விபூதி அடிச்சிடுறார் கடவுள்!
–
——————————–
–
இன்னமும் முட்டாய்தானா?
ஒரு ஜிலேபி, மைசூர் பாகு அளவுக்காவது நாட்டை
வளர்த்து விடுங்க…!
–
———————————-
–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
–
———————————–
–
நாலு நண்பர்கள், பத்து சொந்தங்கள் இவர்களையே
சமாளிக்க முடியாதவர்கள், அரசுக்கு அறிவுரை வழங்க
ஆரம்பித்து விடுகிறார்கள்!
–
—————————————-
–
பக்கத்து வீட்டுப் பொண்ணு முறுக்கு கேட்டாலும்
தர மாட்டேங்குது
வாட்ஸ் அப் நம்பர் கேஃட்டாலும் தர மாட்டேங்குது
#இப்படி இருந்தா எப்டி இந்தியா வல்லரசு ஆவும்..!
–
————————————-
–
சும்மாவே ஊர் சுத்திட்டு இருக்கேமேன்ற குற்ற உணர்ச்சியைப்
போக்கிய பெருமை திரு ஸ்டாலின், திரு மோடி இருவரை
மட்டுமே சாரும்…!
–
———————————-
–
நம்மைச் சுற்றயுள்ளவர்களின் கஷ்டங்களை எல்லாம்
தெரிந்து கொள்ள ஓர் எளிய வழி…
அவர்களிடம் ஓர் உதவி கேட்பது!
–
—————————————–
ட்விட்டரில் ரசித்தவை
நன்றி-ஆனந்த விகடன்
எல்லாம் வேண்டிக்கிட்டு கண்ணைத் திறக்குறதுக்குள்ள
பூசாரியை விட்டு நமக்கே விபூதி அடிச்சிடுறார் கடவுள்!
–
——————————–
–
இன்னமும் முட்டாய்தானா?
ஒரு ஜிலேபி, மைசூர் பாகு அளவுக்காவது நாட்டை
வளர்த்து விடுங்க…!
–
———————————-
–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
–
———————————–
–
நாலு நண்பர்கள், பத்து சொந்தங்கள் இவர்களையே
சமாளிக்க முடியாதவர்கள், அரசுக்கு அறிவுரை வழங்க
ஆரம்பித்து விடுகிறார்கள்!
–
—————————————-
–
பக்கத்து வீட்டுப் பொண்ணு முறுக்கு கேட்டாலும்
தர மாட்டேங்குது
வாட்ஸ் அப் நம்பர் கேஃட்டாலும் தர மாட்டேங்குது
#இப்படி இருந்தா எப்டி இந்தியா வல்லரசு ஆவும்..!
–
————————————-
–
சும்மாவே ஊர் சுத்திட்டு இருக்கேமேன்ற குற்ற உணர்ச்சியைப்
போக்கிய பெருமை திரு ஸ்டாலின், திரு மோடி இருவரை
மட்டுமே சாரும்…!
–
———————————-
–
நம்மைச் சுற்றயுள்ளவர்களின் கஷ்டங்களை எல்லாம்
தெரிந்து கொள்ள ஓர் எளிய வழி…
அவர்களிடம் ஓர் உதவி கேட்பது!
–
—————————————–
ட்விட்டரில் ரசித்தவை
நன்றி-ஆனந்த விகடன்
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
பக்கத்து வீட்டுப் பொண்ணு முறுக்கு கேட்டாலும்
தர மாட்டேங்குது
வாட்ஸ் அப் நம்பர் கேஃட்டாலும் தர மாட்டேங்குது
#இப்படி இருந்தா எப்டி இந்தியா வல்லரசு ஆவும்..!
–
இதுவே டாப் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
சூப்பர் ஐயா. செம சூப்பர்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
எல்லாமே சூப்பர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
ayyasamy ram wrote:–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
அச்சச்சோ அப்படீன்னா ஆட்டோகுறள்
"சீரும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே"
திருக்குறள் இல்லியா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
மேற்கோள் செய்த பதிவு: 1194205யினியவன் wrote:ayyasamy ram wrote:–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
அச்சச்சோ அப்படீன்னா ஆட்டோகுறள்
"சீரும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே"
திருக்குறள் இல்லியா?
-
திருக்குறள்னா ஒண்ணே முக்காலடி இருக்கணுமாம்...
-
சிலர் புது குறள் எழுதி முக நூலில் பதிஞ்சிருக்காங்க
அவற்றில் சில
-
1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதேமனைவி சுட்ட தோசை…
2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்…
3.கள்ளஓட்டு, லஞ்சம், வெட்டு, குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு…
4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.
5.விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்.
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
ayyasamy ram wrote:-
திருக்குறள்னா ஒண்ணே முக்காலடி இருக்கணுமாம்...
சிறு குறளாவாவது ஒத்துக்க சொல்லுங்கய்யா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
யினியவன் wrote:ayyasamy ram wrote:–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
அச்சச்சோ அப்படீன்னா ஆட்டோகுறள்
"சீரும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே"
திருக்குறள் இல்லியா?
aamaavaa.............eppolirundhu
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கரம் சிரம் புரம் நீட்டாதீர்…!
மேற்கோள் செய்த பதிவு: 1194207ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1194205யினியவன் wrote:ayyasamy ram wrote:–
கரம் சிரம் புரம் நீட்டாதீர்’லாம் கூட திருக்குறள்தான்னு
நம்பிட்டிருந்தேன்!
அச்சச்சோ அப்படீன்னா ஆட்டோகுறள்
"சீரும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே"
திருக்குறள் இல்லியா?
-
திருக்குறள்னா ஒண்ணே முக்காலடி இருக்கணுமாம்...
-
சிலர் புது குறள் எழுதி முக நூலில் பதிஞ்சிருக்காங்க
அவற்றில் சில
-
1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதேமனைவி சுட்ட தோசை…
2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்…
3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு…
4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.
5.விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்.
நல்லா இருக்கு ராம் அண்ணா....ஆனால் ................திருவள்ளுவர் பாவம்......வேறு என்ன சொல்ல ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேற்கிறேன் ஜெயராம்
» காந்தி புரம்(2010) -திரைப்படம்
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
» நேச கரம் - வெண்ணிலா பாரதி
» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
» காந்தி புரம்(2010) -திரைப்படம்
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
» நேச கரம் - வெண்ணிலா பாரதி
» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|