புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
37 Posts - 29%
mohamed nizamudeen
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
3 Posts - 2%
prajai
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
173 Posts - 40%
mohamed nizamudeen
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
முன்பதிவு! I_vote_lcapமுன்பதிவு! I_voting_barமுன்பதிவு! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்பதிவு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:46 am

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில், நாம் மிகவும் சாமர்த்தியசாலிகள்! யாராவது நம்மை நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள் கூறினால், 'அடப்போங்கய்யா...' என அலட்சியப்படுத்துவோம். ஆனால், பிரச்னை வந்தால், 'அடடா... அன்னிக்கே பெரியவர் சொன்னாரே... கேக்காம தப்பு செய்துட்டோமே...' என, புலம்புவோம். மாடுகள் ஓடியபின், பட்டியை மூடுவதிலும், காலம் போன பின், கண்ணீர் விடுவதிலும் என்ன பலன்!

பெரும் செல்வந்தர் ஒருவர், கப்பல் நிறைய பொருட்களை ஏற்றி, வியாபாரத்திற்காக கடலில் பயணப்பட்டார். எதிர்பாராத விதமாக, பெரும் புயலில் சிக்கி, உடைந்து சின்னா பின்னமானது கப்பல். அதன் உடைந்த பாகத்தை பற்றியபடி, நீந்தி, ஒரு தீவின் கரையில் ஒதுங்கினார் செல்வந்தர்.

அவரைக் கண்டதும், கைகளில் மாலைகளுடன் ஓடி வந்த அத்தீவு மக்கள், 'எங்கள் மன்னரே, வருக... வருக...' என்று கூறி, மாலை அணிவித்து, பட்டத்து யானையின் மீது ஏற்றி, அரண்மனைக்கு அழைத்து சென்று, அவருக்கு முடி சூட்டினர்.

செல்வந்தருக்கோ ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த முதியவர் ஒருவரிடம் அது குறித்து விவரம் கேட்டார். அதற்கு அவர், 'இது, இத்தீவின் வழக்கம். இங்கு யார் புதிதாக வந்தாலும், அவன் ஒரு ஆண்டு அரசனாக இருப்பான்; ஒரு ஆண்டு முடிந்ததும், அவனை பதவியிலிருந்து இறக்கி, தூரத்தில் மனித நடமாட்டமேயில்லாத ஒரு தீவில் விட்டு விடுவர்.

உயிர் வாழ அடிப்படை வசதி இல்லாத அத்தீவில் எப்படி உயிர் வாழ முடியும்... அரசன் இறந்து விடுவான். பின், இப்படிப் புதிதாக வருபவரை மன்னராக்குவர்...' என்றார்.

இதைக் கேட்ட செல்வந்தருக்கு, வேர்த்துக் கொட்டியது. 'பெரியவரே... ஒரு ஆண்டு ஆகிவிட்டால், என் கதையும் அதுதானா, தப்பிக்க வழியே இல்லையா?' என்றார்.

'வழி உண்டு; நீ அரசனாக இருக்கும்போதே, இங்கிருந்து ஆட்களை அனுப்பி அத்தீவைப் பண்படுத்தி, பாதைகள் போடச் செய்; விளை நிலங்களை உருவாக்கு; வீடுகளையும், உனக்கான மாளிகையையும் உருவாக்கு. இப்படிச் செய்தால், நீ அங்கு போகும் போது, துயரப்பட மாட்டாய்; நலம் பெறுவாய்...' என்றார்.
பெரியவர் கூறியதைக் கேட்ட செல்வந்தர், 'நீங்கள் இதுவரை இருந்த அரசர்களுக்கு, இதைக் கூறவில்லையா...' எனக் கேட்டார்.

'கூறினேன்; பதவி சுகத்தில் களியாட்டம் ஆடினரே தவிர, நான் கூறியதைச் செய்யவில்லை...' என்றார்.
அன்றிலிருந்து, முதியவர் வழிகாட்டுதலின்படி, ஆள் அரவமற்ற அந்த தீவில், புது நகரத்தை உருவாக்கினார் செல்வந்தரான அந்த மன்னர்.

ஓராண்டு காலம் முடிந்ததும், தங்கள் வழக்கப்படி, அரசரை தீவில் விட்டனர் மக்கள். அரசரோ, தனக்கு வழிகாட்டிய பெரியவரையும் தீவிற்கு அழைத்து வந்து விட்டார்.

இதற்கு முன், இங்கு வந்து இறந்த போன அரசர்களைப் போல இல்லாமல் நலமாக வாழ்ந்தார். அதற்கு வழிகாட்டிய பெரியவர், 'மன்னா... பழைய தீவில் இருந்து, இந்தத்தீவிற்குப் பொருட்களை அனுப்பி உன்னை பாதுகாத்துக் கொண்டது போல், புண்ணியங்கள் செய்து, அதை மேலுலகத்திற்கு அனுப்பி வை. அங்கு போனதும், நீ நலமாக வாழ்வாய்...' என்று கூறி, மறைந்தார்.

அரசருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. பெரியவராக வந்து வழிகாட்டி, தன்னைக் காப்பாற்றியது தெய்வம் என! அதன்படியே, புண்ணியங்களைச் செய்து, நற்கதி பெற்றார்.

இது கதை அல்ல, நம் அன்றாட வாழ்வில், யாரோ ஒருவர் மூலம், உபதேசித்து வழிகாட்டுகிறது தெய்வம். அதை உணர்ந்து செயல்பட்டு, உயர்வை அடைவது நம் கடமை!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 10:47 am

கதை முன்பே கேட்டது தான் என்றாலும், பின்னே வரும் கருத்து அருமை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக