புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குவளையின் கர்வபங்கம்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அது ஓர் அழகிய தடாகம்.அந்தத் தடாகத்தில் தாமரையும்,அல்லியும்,குவளையும் பூத்துக் குலுங்கின.அருகருகே இருந்த அல்லியும்,தாமரையும் பேசிக்கொண்டன.
" தாமரை அக்கா! நேற்று இங்கு வந்து குளக்கரையில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தாயா?"
" பார்த்தேன்! அப்பப்பா! என்ன அழகு!! அவளைப் போன்ற அழகியை இதுவரையில் நான் பார்த்ததேயில்லை."
"மை தீட்டிய கண்களில்தான் எத்தனை கவர்ச்சி!'
" உண்மைதான் அல்லி! "கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான்" என்று கண்களைப் பற்றி வள்ளுவர் கூறியது உண்மைதான் என்று அவளுடைய கண்களைப் பார்த்தபிறகு தான் தெரிந்துகொண்டேன்."
"அவளுடைய கரிய விழிகளைப் பார்த்தபோது பழைய திரைப்படப்பாடல் ஒன்று என் நினைவுக்கு வந்தது அக்கா!"
"என்ன பாடல் அது?"
"இமையென்னும் சிறகை அடிக்கடி விரிக்கும்
இருவிழிக் கருவண்டு" என்பதுதான் அந்தப் பாடல்.
"ஆகா! அற்புதமான கற்பனை! அழகான உவமை!! அவளுடைய மருண்ட பார்வையைப் பார்க்கும்போது மான்விழி என்று சொல்லத் தோன்றுகிறது.துள்ளும் விழிகளைப் பார்க்கும்போது கயல்விழி என்று சொல்லத் தோன்றுகிறது."
"கொஞ்சம் வாயை மூடுகிறீர்களா?"என்ற அதட்டலான குரல்கேட்டு அல்லியும், தாமரையும் திரும்பிப் பார்த்தனர்.அங்கே குவளைமலர் கம்பீரமாக நின்றிருந்தது.
"அந்தப் பெண்ணுக்குக் குவளைமலர் போன்ற கண்கள் என்று சொன்னால் நீங்கள் குறைந்தா போய்விடுவீர்கள்? என் அழகைக் கண்டு உங்களுக்கெல்லாம் பொறாமை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்னைப் பெண்களின் கண்களுக்கு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். அந்தப் பாட்டைச் சொல்லவா?"
"என்ன பாடல் அது?"
"தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏந்தக்
குவளைக்கண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்றிருக்கும் மாதோ.
என்பதுதான் அந்தப் பாடல். மருத நிலத்தைப் பெண்ணாக உருவகம் செய்து கம்பர் பாடிய இந்தப் பாடலில், "குவளைக்கண் விழித்து நோக்க" என்று பாடி என்னைப் பெருமைப் படுத்தியுள்ளார்."
அந்த சமயத்தில் நேற்றுவந்த அந்தப் பெண் குளக்கரையில் வந்து அமர்ந்தாள்.மூன்று பூக்களும் அவளுடைய கண்களையே பார்த்துக்கொண்டிருந்தன.வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.சிறிது நேரத்தில் அப்பெண் எழுந்து போய்விட்டாள்.
"குவளை அக்கா! அவளுடைய கண்களைப் பார்த்தீர்களா?"
குவளை மலரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போகவே அல்லியும், தாமரையும் திரும்பிப் பார்த்தன.
அங்கே, அதுவரையில் நீண்டு நிமிர்ந்திருந்த குவளை மலரானது கூனிக் குருகிப்போய்
தலை குனிந்து தரையைப் பார்த்தபடி இருந்தது.
குவளையைப் பார்த்து தாமரையும் , அல்லியும் , " என்ன பேச்சு மூச்சையே காணோம் ? " என்றன !
உடனே குவளை ," என்னுடைய கர்வத்திற்குச் சரியான மரண அடி கொடுத்து விட்டாள் அந்தப் பெண் ! " என்றது .
காணின் குவளைக் கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக்கண் ஒவ்வேம் என்று. ( குறள்-1114)
கருத்து: அவளுடையக் கண்களைப் பார்த்தால் குவளை மலரானது,"இவளுடைய கண்களுக்கு நாம் நிகராகமாட்டோம்" என்று கூறி வெட்கித் தலை குனியும்.
" தாமரை அக்கா! நேற்று இங்கு வந்து குளக்கரையில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தாயா?"
" பார்த்தேன்! அப்பப்பா! என்ன அழகு!! அவளைப் போன்ற அழகியை இதுவரையில் நான் பார்த்ததேயில்லை."
"மை தீட்டிய கண்களில்தான் எத்தனை கவர்ச்சி!'
" உண்மைதான் அல்லி! "கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான்" என்று கண்களைப் பற்றி வள்ளுவர் கூறியது உண்மைதான் என்று அவளுடைய கண்களைப் பார்த்தபிறகு தான் தெரிந்துகொண்டேன்."
"அவளுடைய கரிய விழிகளைப் பார்த்தபோது பழைய திரைப்படப்பாடல் ஒன்று என் நினைவுக்கு வந்தது அக்கா!"
"என்ன பாடல் அது?"
"இமையென்னும் சிறகை அடிக்கடி விரிக்கும்
இருவிழிக் கருவண்டு" என்பதுதான் அந்தப் பாடல்.
"ஆகா! அற்புதமான கற்பனை! அழகான உவமை!! அவளுடைய மருண்ட பார்வையைப் பார்க்கும்போது மான்விழி என்று சொல்லத் தோன்றுகிறது.துள்ளும் விழிகளைப் பார்க்கும்போது கயல்விழி என்று சொல்லத் தோன்றுகிறது."
"கொஞ்சம் வாயை மூடுகிறீர்களா?"என்ற அதட்டலான குரல்கேட்டு அல்லியும், தாமரையும் திரும்பிப் பார்த்தனர்.அங்கே குவளைமலர் கம்பீரமாக நின்றிருந்தது.
"அந்தப் பெண்ணுக்குக் குவளைமலர் போன்ற கண்கள் என்று சொன்னால் நீங்கள் குறைந்தா போய்விடுவீர்கள்? என் அழகைக் கண்டு உங்களுக்கெல்லாம் பொறாமை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்னைப் பெண்களின் கண்களுக்கு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். அந்தப் பாட்டைச் சொல்லவா?"
"என்ன பாடல் அது?"
"தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏந்தக்
குவளைக்கண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்றிருக்கும் மாதோ.
என்பதுதான் அந்தப் பாடல். மருத நிலத்தைப் பெண்ணாக உருவகம் செய்து கம்பர் பாடிய இந்தப் பாடலில், "குவளைக்கண் விழித்து நோக்க" என்று பாடி என்னைப் பெருமைப் படுத்தியுள்ளார்."
அந்த சமயத்தில் நேற்றுவந்த அந்தப் பெண் குளக்கரையில் வந்து அமர்ந்தாள்.மூன்று பூக்களும் அவளுடைய கண்களையே பார்த்துக்கொண்டிருந்தன.வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.சிறிது நேரத்தில் அப்பெண் எழுந்து போய்விட்டாள்.
"குவளை அக்கா! அவளுடைய கண்களைப் பார்த்தீர்களா?"
குவளை மலரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போகவே அல்லியும், தாமரையும் திரும்பிப் பார்த்தன.
அங்கே, அதுவரையில் நீண்டு நிமிர்ந்திருந்த குவளை மலரானது கூனிக் குருகிப்போய்
தலை குனிந்து தரையைப் பார்த்தபடி இருந்தது.
குவளையைப் பார்த்து தாமரையும் , அல்லியும் , " என்ன பேச்சு மூச்சையே காணோம் ? " என்றன !
உடனே குவளை ," என்னுடைய கர்வத்திற்குச் சரியான மரண அடி கொடுத்து விட்டாள் அந்தப் பெண் ! " என்றது .
காணின் குவளைக் கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக்கண் ஒவ்வேம் என்று. ( குறள்-1114)
கருத்து: அவளுடையக் கண்களைப் பார்த்தால் குவளை மலரானது,"இவளுடைய கண்களுக்கு நாம் நிகராகமாட்டோம்" என்று கூறி வெட்கித் தலை குனியும்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கற்பனை ...கற்பனை ...என்னே கற்பனை .!.
காரப்பாக்க கவியே ,
கம்பனை கண்ணில் நிறுத்தி ,
குறளை மனதில் நிறுத்தி ,
குவளையை தலை குனிய வைத்தீரே !!
ரமணியன்
காரப்பாக்க கவியே ,
கம்பனை கண்ணில் நிறுத்தி ,
குறளை மனதில் நிறுத்தி ,
குவளையை தலை குனிய வைத்தீரே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இதை விட சிறந்த கண்ணழகி படம் ,
ஆஸ்தான புகைப்பட கலைஞர் வெளியிடுவார்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
நான் கவி அல்ல ! யாப்பிலக்கணம் முறையாகக் கற்றவனும் அல்ல ! இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவன் அவ்வளவே !
நான் கவி அல்ல ! யாப்பிலக்கணம் முறையாகக் கற்றவனும் அல்ல ! இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவன் அவ்வளவே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இலக்கியத்தில் வெறும் ஈடுபாடு இல்லை .
ஆழ்ந்த, தீவிர ஈடுபாடு .
அதனால்தால்
கம்பனையும் , வள்ளுவரையும் , திரை உலகையும்
அளவாக சேர்த்து அழகாக தருகிறீர்கள் .
ரமணியன்
ஆழ்ந்த, தீவிர ஈடுபாடு .
அதனால்தால்
கம்பனையும் , வள்ளுவரையும் , திரை உலகையும்
அளவாக சேர்த்து அழகாக தருகிறீர்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote: கற்பனை ...கற்பனை ...என்னே கற்பனை .!.
காரப்பாக்க கவியே ,
கம்பனை கண்ணில் நிறுத்தி ,
குறளை மனதில் நிறுத்தி ,
குவளையை தலை குனிய வைத்தீரே !!
ரமணியன்
ரொம்ப ரொம்ப சரியாக சொல்லி இருக்கீங்க ஐயா,
.
.
.
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே இல்லை, ஆச்சர்யத்தில் மலைத்துவிட்டேன் ஜகதீசன் ஐயா ....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193950M.Jagadeesan wrote:ஐயா !
நான் கவி அல்ல ! யாப்பிலக்கணம் முறையாகக் கற்றவனும் அல்ல ! இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவன் அவ்வளவே !
மிக மிக அழகிய பதிவு ஐயா............வேறு என்ன சொல்ல, மிகவும் ரசித்து படித்தேன் ..............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிருஷ்ணம்மாவின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|