புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
6 Posts - 46%
heezulia
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
25 Posts - 3%
prajai
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்மனம்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 29, 2017 11:48 pm

நல்மனம்  

கர்வம் கொள்வதோ மனம்
கருணை கொள்வதே மனம்

காட்டம் கொள்வதோ மனம்
காதல் கொள்வதே மனம்

கிறக்கம் கொள்வதோ மனம்
கிறக்கம் தவிர்ப்பதே மனம்

குற்றம் புரிவதோ மனம்
குணம் கொள்வதே மனம்

கூரான வாளோ மனம்
கூடி மகிழ்வதே மனம்

கெடுதல் நினைப்பதோ மனம்
கெடுதல் தவிர்ப்பதே மனம்

கேடு செய்வதோ மனம்
கேடு தவிர்ப்பதே மனம்

கைது செய்வதோ மனம்
கைதி ஆவதே மனம்

கொடுமை புரிவதோ மனம்
கொடுத்து மகிழ்வதே மனம்

கோபம் கொள்வதோ மனம்
கோபம் தவிர்ப்பதே மனம்

ச.சந்திரசேகரன்




நல்மனம் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 12:41 am

படித்து விட்டு சும்மா செல்வதோ மனம்
மிக அருமை என்று பின்னூட்டம் போடுவதே மனம் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 30, 2017 1:36 pm

ஒருவனுடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மனமே காரணமாய் அமைகிறது . ஐந்து புலன்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன . அந்த ஐந்து புலன்களையும் ஐந்து மதயானைகளுக்கு ஒப்பிடலாம் ;அவற்றை அடக்குகின்ற அங்குசமாக மனம் செயல்படவேண்டும் .

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து .

என்பார் ஐயன் வள்ளுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Feb 13, 2017 9:06 pm

krishnaamma wrote:படித்து விட்டு சும்மா செல்வதோ மனம்
மிக அருமை என்று பின்னூட்டம் போடுவதே மனம் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1232832

மிக்க நன்றி :வணக்கம்:

M.Jagadeesan wrote:ஒருவனுடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மனமே காரணமாய் அமைகிறது . ஐந்து புலன்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன . அந்த ஐந்து புலன்களையும் ஐந்து மதயானைகளுக்கு ஒப்பிடலாம் ;அவற்றை அடக்குகின்ற அங்குசமாக மனம் செயல்படவேண்டும் .

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து .

என்பார் ஐயன் வள்ளுவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1232867
அருமையான குறள் விளக்கம் :வணக்கம்:



நல்மனம் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக