Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவசஙகரன்_அறிமுகம்
+9
விமந்தனி
krishnaamma
பது
ஜாஹீதாபானு
M.Jagadeesan
T.N.Balasubramanian
K.Senthil kumar
யினியவன்
சிவசங்கரன்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிவசஙகரன்_அறிமுகம்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் சிவசங்கரன்,ஊர் சேத்தியாத்தோப்பு.நான் என் வாழ்க்கை முழுவதும் பள்ளிக்கு செல்லும் நல் வாய்ப்பு பெற்றவன், ஆம் ஆசிரியராக பணிபுரிகிறேன்.பொழுதுபோக்காக இணையத்தில் உலவும்போது ஈகரையின் அறிமுகம் கிடைத்தது.ஈகரையின்பால் என்னை ஈர்த்தது இங்கு குவிந்து கிடக்கும் மதிப்புமிக்க மின்நூல்களும் அவைகளை பதிவிட்ட நண்பர்களின் விலைமதிப்பற்ற உழைப்பும்
என் பெயர் சிவசங்கரன்,ஊர் சேத்தியாத்தோப்பு.நான் என் வாழ்க்கை முழுவதும் பள்ளிக்கு செல்லும் நல் வாய்ப்பு பெற்றவன், ஆம் ஆசிரியராக பணிபுரிகிறேன்.பொழுதுபோக்காக இணையத்தில் உலவும்போது ஈகரையின் அறிமுகம் கிடைத்தது.ஈகரையின்பால் என்னை ஈர்த்தது இங்கு குவிந்து கிடக்கும் மதிப்புமிக்க மின்நூல்களும் அவைகளை பதிவிட்ட நண்பர்களின் விலைமதிப்பற்ற உழைப்பும்
சிவசங்கரன்- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2016
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிவசஙகரன்_அறிமுகம்
மிக்க நன்றி.யினியவரிடமிருந்து கிடைத்த இனிய வரவேற்பிற்கு
சிவசங்கரன்- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2016
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: சிவசஙகரன்_அறிமுகம்
வருக வருக சிவசங்கரன் .
உன்னத தொழில் .
ஊராருக்கெல்லாம் ஏணியாகத் திகழ்பவர் நீங்கள்
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது .
ரமணியன்
உன்னத தொழில் .
ஊராருக்கெல்லாம் ஏணியாகத் திகழ்பவர் நீங்கள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: சிவசஙகரன்_அறிமுகம்
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:பள்ளி கொண்ட சிவசங்கரனை வரவேற்கிறோம்
வகுப்பிலும் இவர் பள்ளிக் கொள்கிறாரா ? அல்லது
இவர் வகுப்பில் மாணவர்களை பள்ளிக் கொள்ளவைக்கிறாரா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: சிவசஙகரன்_அறிமுகம்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:பள்ளி கொண்ட சிவசங்கரனை வரவேற்கிறோம்
வகுப்பிலும் இவர் பள்ளிக் கொள்கிறாரா ? அல்லது
இவர் வகுப்பில் மாணவர்களை பள்ளிக் கொள்ளவைக்கிறாரா ?
ரமணியன்
ஐயா !
சிவசங்கரனின் பள்ளி கொண்ட உருவத்தை எங்காவது கண்டதுண்டா ? பெருமாள்தான் பள்ளி கொள்வார் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சிவசஙகரன்_அறிமுகம்
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:பள்ளி கொண்ட சிவசங்கரனை வரவேற்கிறோம்
வகுப்பிலும் இவர் பள்ளிக் கொள்கிறாரா ? அல்லது
இவர் வகுப்பில் மாணவர்களை பள்ளிக் கொள்ளவைக்கிறாரா ?
ரமணியன்
ஐயா !
சிவசங்கரனின் பள்ளி கொண்ட உருவத்தை எங்காவது கண்டதுண்டா ? பெருமாள்தான் பள்ளி கொள்வார் !
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:பள்ளி கொண்ட சிவசங்கரனை வரவேற்கிறோம்
வகுப்பிலும் இவர் பள்ளிக் கொள்கிறாரா ? அல்லது
இவர் வகுப்பில் மாணவர்களை பள்ளிக் கொள்ளவைக்கிறாரா ?
ரமணியன்
ஐயா !
சிவசங்கரனின் பள்ளி கொண்ட உருவத்தை எங்காவது கண்டதுண்டா ? பெருமாள்தான் பள்ளி கொள்வார் !
அப்பிடி கண்டதில்லையா , Jagadeesan ?
ஜகதீசா , நீ சுருட்டுப்பள்ளியில் ( சென்னை --திருத்தணி போகும் வழி --ஆந்திர மாநிலம் ,இருந்தாலும் ,தமிழ்நாட்டு எல்லையில் இருந்து 400 மீட்டர் ) சயன கோலத்தில் பள்ளிக் கொண்டு இருக்கும் காட்சி இன்னும் கண் முன் தெரிகிறதே .
அமுதம் தேடி பாற்கடலை கடையும் போது , உண்டான ஆலகால விஷம் அருந்தி , அதன் தாக்கம் ,
உன்னை ஆள, சயனித்த உனை காண ,பயணித்த எனை , ஆட்கொண்ட சிவனே போற்றி போற்றி !!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: சிவசஙகரன்_அறிமுகம்
எங்கள் பள்ளி ஒரு தொடக்க பள்ளி.என் கண்முன்னே எப்போதும் இளஞ்சிறார்கள் இ்ன்முகத்துடன் ஒரு சிட்டை போல துடிப்புடன்(எனைப்போலவே)இருப்பார்கள்.எங்கள் பள்ளிகூடம் பள்ளிகொள்ளா கூட்டத்தை கொண்ட கூடம்.
சிவசங்கரன்- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2016
Re: சிவசஙகரன்_அறிமுகம்
வாங்க சிவசங்கரன் ஈகரையின் அன்பு வரவேற்புகள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|