புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_lcapநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_voting_barநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்


   
   

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 18, 2016 12:52 am

வாங்கின நாம அவுட்டாகற வர செல் அவுட் ஆப் ரீச், அவுட் ஆப் சார்ஜ், அவுட் ஆப் ரீசார்ஜ் தான் போல புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 18, 2016 12:54 am

யினியவன் wrote:வாங்கின  நாம அவுட்டாகற வர செல் அவுட் ஆப் ரீச், அவுட் ஆப் சார்ஜ், அவுட் ஆப் ரீசார்ஜ் தான் போல புன்னகை
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 18, 2016 12:57 am

ஆவதும் செல்லாலே அழிவதும் செல்லாலே புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 6:52 am

நான் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் காண்பித்தப் பிறகு ,

மேலும் 3 பக்கங்கள் . அடேயப்பா , நான் S ஆகாமல் இருந்திருக்கணம் சோகம் சோகம் சோகம்

பானு ட்டு நோட் ப்ளீஸ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 6:55 am

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த பதில எதிர்பார்க்கல ஐயா நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 14 3838410834
அய்யா வசிப்பது மாம் பயம் ஆச்சே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194241

மேம் ..பயம் . ( வீட்டுக்கு வீடு வாசப்படி , யினியவன்!! )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 6:58 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
கேட்க மறந்து விட்டேன். அதென்ன கடைசியாக  point 3 ல் - 'தொடர்ந்தாலும் தொடருவேன்' - என்று முடித்திருக்கிறீர்கள்? அப்ப இன்னும் இருக்குன்னு தானே அர்த்தம்?

கூறவேண்டிய  சில விஷயங்கள் , தூக்கக் கலக்கத்தில் மறந்து இருக்கலாம் .
கூறக்கூடாத விஷயங்களை கூறி இருந்தால் , தூக்கக் கலக்கத்தில்  எழுதி விட்டேன் என
மன்னிப்புக் கேட்கலாம் . எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் .
மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாகவும் இருக்கும் .
இதே உத்தியை கையாளலாம் .

ரமணியன்
ஹா...ஹா...ஹா... சுருக்கமா சொன்னா முன் ஜாமின் வாங்கற மாதிரி......!
மேற்கோள் செய்த பதிவு: 1194243

அஃதே அஃதே

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 7:02 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:

தண்ணியை சாப்பிடற முதல் ஆளா நீங்கதான் ,இந்த உலகத்திலேயே  இருப்பீங்க .
மனக்கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு வராதீங்க !

யினியவன்  தங்கம்  

ரமணியன்
தண்ணி குடிக்க எதுக்கு ஐயா மனக்கோட்டை கட்டனும்....?
.
.
.
.
.
அதிருக்கட்டும், நீங்க எப்ப 'பாங்க் அப்ரைசர்' ஆனீங்க....?
மேற்கோள் செய்த பதிவு: 1194250

E bank அப்ரைசர் .......Eகரையில் சேர்ந்ததிலிருந்து புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 7:08 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!
இதான் வாயில வட சுடறது மாதிரி வாயில விருந்து வெக்கறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194246

கை படாத , சுகாதாரமிக்கது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 7:11 am

ராஜா wrote:
விமந்தனி wrote:வந்தாச்சா...? சூப்பருங்க  இங்க யார் மனசும் புண்படலையே எதுக்கு மன்னிப்பு...? அவரவரக்கு தெரிந்ததை சொன்னோம். அவ்வளவு தானே? ஆறுதல்
ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....
உங்களுக்கு ஒரு ரகசியம் ... எங்க பக்கத்தில் பெருசுகள்  கோட் வோர்ட் இப்படி தான் இருக்கும்

ஏதாவது விசேஷத்தில் பெரியவர்கள் வீட்டுக்கு வெளியே போடபட்டிருக்கும் பெஞ்சுக்களில் உட்கார்ந்துருப்பார்கள் , வீட்டுக்குள் இருந்து பெண்மணிகள் கூப்பிட சொன்னால் சின்ன பசங்க போயி கூப்பிடும் போது ,  "தண்ணி சாப்பிட்டுருக்கேன்"  "மருந்து சாப்பிட்டுருக்கேன் "   பெரியம்மாவை செய்ய சொல்லு , அத்தையை பார்த்துக்க சொல்லு என்று சொல்லுவார்கள். எங்களுக்கு இதன் அர்த்தம் புரியாது அப்படியே உள்ளே வந்து சொல்லுவோம். ம்ம்க்கூம் அதுக்குள்ளே சாமி மலை ஏறிடுச்சு என்று வீட்டம்மாக்கள் சொல்லுவார்கள் , அப்ப எங்களுக்கு புரியாது , உங்களுக்கு இதன் அர்த்தம் புரியுதா ?! புன்னகை  
தண்ணி சாப்பிட்டுருக்கேன்.  

ஆனா இது எல்லாமே சொந்த காரங்க வீட்டில் தான் , எங்க வீட்டில் இதுக்கு சான்சே இல்லை , அப்பாக்கு இருந்த ஒரே பழக்கம் புகைபிடிப்பது (யாருக்கும் தெரியாமல்) மட்டும் தான் , அதே போல காலன் யாருக்கும் தெரியாமல் நோயை வரவழைத்து தன்கிட்ட அழைத்து கொண்டான்  
மேற்கோள் செய்த பதிவு: 1194274

அச்சச்சோ . {ஜோக் அடிக்க நினைத்தேன் }

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 7:28 am

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:
திரவ நிலையில் இருக்கும் எதையும் "குடிப்பது"  என்ற ஒரே பெயரில் தான் சொல்லுவார்கள். உங்களுக்கென்று தனியான மொழி இருப்பது போல இதுவும் உங்க பழக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன் புன்னகை
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!
அக்கா .... நீங்க சொல்வது பொதுவான வார்த்தை , இதில் எல்லாமே அடங்கும் (தண்ணீர்,டீ,காப்பி , பலகாரம் இப்படி ).

எங்க ஊர் பக்கம் எல்லாம் வீட்டுக்கு விருந்தினர்களோ அல்லது தெரிந்த நபர்களோ வந்தால் வீட்டு பெண்மணிகள் வாங்க என்று சொல்ல வரும்போதே தண்ணீர் குவளையுடன் தான் வருவார்கள். (கேட்ககூட மாட்டார்கள்)

அதிலும் எங்க சின்னஅத்தை (அம்மாவின் தம்பி மனைவி ) வாடா ராஜா , எப்ப வந்தே என்று கேட்க வரும்போதே தண்ணீர் டம்பளருடன் தான் வருவார்கள். இப்பல்லாம் வா(டா சைலண்ட்)ராஜா என்று தான் சொல்லுவார்கள் புன்னகை


(எனது கருத்து உங்களில் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் அக்காக்களே  சோகம் )

வந்தாச்சா...? சூப்பருங்க  இங்க யார் மனசும் புண்படலையே எதுக்கு மன்னிப்பு...? அவரவரக்கு தெரிந்ததை சொன்னோம். அவ்வளவு தானே? ஆறுதல்

ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....
மேற்கோள் செய்த பதிவு: 1194264

இதன் பின்னணியில் ஒரு பெரிய யுத்த உத்தி (strategy ) உள்ளது .
குஜராத்தில் , நீங்கள் யார் வீட்டுக்கு போனாலும் ,
பெசோ (உட்காருங்கள்) , பாணி ஆப்ஜோ (நீர் அருந்துங்கள் )என்று , இருக்கையில் உட்காரவைத்து , நீர் குடிக்கக் கொடுப்பார்கள் .

எதிரியின் வீட்டுக்கு போய் சண்டப் போட போகிறவன் கூட , உட்கார்ந்து , நீர் அருந்த , சண்டை போட நினைத்ததின் தாக்கம் (severity ) குறைந்து விடும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக