Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 10:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 6:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 5:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 4:11 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 10:31 am
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கையிலேயே இருக்கு மருந்து
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கையிலேயே இருக்கு மருந்து
1. கறிவேப்பிலை செடிக்கு புளித்த மோரை நீருடன் கலந்து ஊற்றி வர செடி நன்கு துளிர்த்து வளரும்.
2. அருகம்புல்லில் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது . அந்தச் சாற்றில் தாது உப்புகளும் , வைட்டமின்களும் அதிகம்.
3. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி , குமட்டலைத் தடுக்க பாலில் முட்டையின் வெண்கருவையும் , சிறிது சோடாவையும் கலந்து சாப்பிடவேண்டும்.
4. பொரித்த உணவுப் பண்டங்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு ரொட்டித் துண்டைப் போட்டு வைத்தால் உணவுப் பண்டங்கள் நமர்த்து போகாமல் இருக்கும்.
5. மகிழம் பூவை நிழலில் உலர்த்தி சந்தனம் சமமாகச் சேர்த்து இடித்து பூசி குளித்தால் சூடு தணியும் ˆ£ரண சக்தி பெருகும் . உடல் பலப்படும் . உடல் வலி நீங்கும் . புண்கள் குணமாகும்.
6. ஆறிய வெந்நீரில் விபூதியை குழைத்து நெற்றி , மீக்கின் மேல் பூசிக்கொண்டால் ஜலதோஷம், தும்மல் Å¢ரைவில் குணமாகும்.
7. ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெது வெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அத்தண்ணீரால் வீட்டைத் துடைத்தால் ஈ , எறும்பு அண்டாது.
8. செம்பருத்தி இலையை உலர வைத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொண்டு வாரம் மூன்று முறை இப் பொடியைத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.
9. புதினா இலையை சாறு எடுத்து குளிக்கும் முன் அரை மணி முகத்தில் தேய்த்து ஊறிய பின் குளித்தால் முகத்தில் சுருக்கம் வராது.
10. இரவு நேர விளக்கு நீல நிறமாக இருந்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகளிக்கும் அமைதியும் சக்தியும் கிடைக்கும். எனவே படுக்கையறையில் நீல நிற விளக்கைப் பயன்படுத்தலாமே!
2. அருகம்புல்லில் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது . அந்தச் சாற்றில் தாது உப்புகளும் , வைட்டமின்களும் அதிகம்.
3. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி , குமட்டலைத் தடுக்க பாலில் முட்டையின் வெண்கருவையும் , சிறிது சோடாவையும் கலந்து சாப்பிடவேண்டும்.
4. பொரித்த உணவுப் பண்டங்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு ரொட்டித் துண்டைப் போட்டு வைத்தால் உணவுப் பண்டங்கள் நமர்த்து போகாமல் இருக்கும்.
5. மகிழம் பூவை நிழலில் உலர்த்தி சந்தனம் சமமாகச் சேர்த்து இடித்து பூசி குளித்தால் சூடு தணியும் ˆ£ரண சக்தி பெருகும் . உடல் பலப்படும் . உடல் வலி நீங்கும் . புண்கள் குணமாகும்.
6. ஆறிய வெந்நீரில் விபூதியை குழைத்து நெற்றி , மீக்கின் மேல் பூசிக்கொண்டால் ஜலதோஷம், தும்மல் Å¢ரைவில் குணமாகும்.
7. ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெது வெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அத்தண்ணீரால் வீட்டைத் துடைத்தால் ஈ , எறும்பு அண்டாது.
8. செம்பருத்தி இலையை உலர வைத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொண்டு வாரம் மூன்று முறை இப் பொடியைத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.
9. புதினா இலையை சாறு எடுத்து குளிக்கும் முன் அரை மணி முகத்தில் தேய்த்து ஊறிய பின் குளித்தால் முகத்தில் சுருக்கம் வராது.
10. இரவு நேர விளக்கு நீல நிறமாக இருந்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகளிக்கும் அமைதியும் சக்தியும் கிடைக்கும். எனவே படுக்கையறையில் நீல நிற விளக்கைப் பயன்படுத்தலாமே!
Re: கையிலேயே இருக்கு மருந்து
![கையிலேயே இருக்கு மருந்து 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
எனக்கு தெரிந்தவை சில :
கற்கண்டுடன் வெண்ணை சேர்த்து 40 நாட்கள் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருக்கும்
வெள்ளை வெங்காயத்தை நெய்உடன் வணக்கி பனக்கற்கண்டு சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி பருகி வர வயிற்றின் சுற்றளவு குறையும்
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: கையிலேயே இருக்கு மருந்து
தாமு எல்லாம் சூப்பர் பயனுள்ள தகவல்கள் நண்பா
வெள்ளை வெங்காயத்தை நெய்உடன் வணக்கி பனக்கற்கண்டு சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி பருகி வர வயிற்றின் சுற்றளவு குறையும் இது கொஞ்சம் விளக்கமா சொல்ல முடிமா yamuna
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Re: கையிலேயே இருக்கு மருந்து
வெள்ளை வெங்காயத்தை நெய்உடன் வணக்கி பனக்கற்கண்டு சேர்த்து அரைத்து காலை மாலை ஒரு தேக்கரண்டி பருகி வர வயிற்றின் சுற்றளவு குறையும்
வயிற்று சுற்றளவு எனில் வயிற்று பகுதியின் அளவு (தொப்பை குறையும் )
வயிற்று சுற்றளவு எனில் வயிற்று பகுதியின் அளவு (தொப்பை குறையும் )
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: கையிலேயே இருக்கு மருந்து
விளக்கத்துக்கு ரொம்ப நன்றி யமுனா
நன்றி தாமு
நன்றி தாமு
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: கையிலேயே இருக்கு மருந்து
வணக்கம்
மீண்டும் மீண்டும் தான் பதிவு செய்யும் விடயங்களுக்கு ஆதாரம் கொடுக்கவில்லை. காசினிக் கீரையைப் பற்றி தொலைக் காட்சியில் தொடர்ந்து வந்த விளம்பரம் நிறுத்தப் பட்டதன் காரணம் தெரியவில்லை. திஎருவாங்கூர் ராஜ வைத்தியர் என்று கூறிக் கொண்டவர் இப்பொழுது புழல் சிறையில். அவருடைய தம்பியும் அதே சிக்கலில் இருக்கிறார்.
அன்புடன்
நந்திதா
மீண்டும் மீண்டும் தான் பதிவு செய்யும் விடயங்களுக்கு ஆதாரம் கொடுக்கவில்லை. காசினிக் கீரையைப் பற்றி தொலைக் காட்சியில் தொடர்ந்து வந்த விளம்பரம் நிறுத்தப் பட்டதன் காரணம் தெரியவில்லை. திஎருவாங்கூர் ராஜ வைத்தியர் என்று கூறிக் கொண்டவர் இப்பொழுது புழல் சிறையில். அவருடைய தம்பியும் அதே சிக்கலில் இருக்கிறார்.
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கையிலேயே இருக்கு மருந்து!
» நம்மிடமே இருக்கு மருந்து - பனை!
» நம்மிடமே இருக்கு மருந்து – இஞ்சி!
» நம்மிடமே இருக்கு மருந்து! - வாழைப்பூ
» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
» நம்மிடமே இருக்கு மருந்து - பனை!
» நம்மிடமே இருக்கு மருந்து – இஞ்சி!
» நம்மிடமே இருக்கு மருந்து! - வாழைப்பூ
» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|