புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடுக்கு முடுக்கு காதல்கள் .....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
கடுக்கு முடுக்கு காதல்கள்
காதல் கணைகளை என் மீது
வீசிய காதல் பெண்ணே
கல் போன்ற இதயத்தையும்
கனியாக மாற்றியவள் நீ ...
உன்னை நினைக்கையில்
உருகாத உள்ளத்திலும்
ஊற்றெடுக்கிறது ஈரம்
கவலை தோய்ந்த முகத்திலும்
காதல் நீரை ஊற்றி
கலகலப்பை தோற்றுவிக்கும்
காரியக்காரி நீ
கண்களால் நீ வீசும்
காதல் கணைகள்
ஒவ்வொன்றும் கொண்டு வருகிறது
ஒரு கடிதம்
கடிதத்தை எடுப்பதா ??
படிப்பதா மதிப்பதா??
இருக்கிறது என்னுள்
இமாலைய குழப்பம்...
-----------------------------------------
நீ யோசிச்சுகிட்டே இரு, பக்கத்துல இருக்கிற ஆள் எடுத்து பதிலே சொல்லிட்டான் .....பாய் ......சீயு
---------------------------------------
ஏ பெண்ணே
சமுதாய கவிதைகளும்
சமுதாய கவலைகளும்
கனல்ந்த இதயத்தில்
காதல் கவிதைகளும்
கமழும் என்பதை
கற்று கொடுத்தவள் நீ
ஆணொருவன் உன் அகத்தை
ஆள்கிறான் என்று
கேள்வியுறும் வேளையிலும்
நானொருவன் உன் நேசத்தில்
நீந்தியிருப்பது நினைத்து
நித்தமும் மகிழ்கிறேன் ...
---------------------------------------------
இப்படியும் காதலிப்பாங்களா ....?? ஒலகத்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்
---------------------------------------------------
நீயோ பருவம் எய்தியவள்
நானோ பக்குவம் அடைந்தவன்
இருவருக்கும் இடையில்
இணைப்பு பாலம் இட –அதில்
இருவரும் ஏறி பயணம் செய்ய
இன்பங்கள் இரு உள்ளத்திலும்
இனிதாய் பொங்கி பெருக .
இருத்தும்...............
உன்னை நினைக்கையில்
உடல் பதறுகிறது
ஏனென்றால் ..??
உன்மீது கொண்ட காதலில் நான்
உறுதியாய் இல்லை என்பதால்
------------------------------------------------
அடேய்...... அந்த ஆள கொண்டு வாங்கப்பா பேசிக்கறேன்...
தாங்க முடியல ...
-----------------------------------------------
என்னவளே !!
என் எதிரே வந்து அமர்ந்தாயே
எதற்க்காக ......??
உன் உருவம்
என் கண்ணில் படவேண்டும்
என்பதற்காகவா..??
இல்லை ..!!
உன் காதலை என்னுள்
உறுதி செய்து
கொள்வதற்காகவா ..??
நீ போனபின்பும்
உன் தோழி ஒருத்தி வந்தாள்
உற்று பார்த்தாள்
உரையாடவும் செய்தாள்
உனையன்றி ஒருவருக்கும்
அவ்விடத்தை தரவியலாது என்று
உணர்வாலும் உண்மையான
பார்வையாலும்
உணர்த்திவிட்டேன் ..
---------------------------------------------------
பில்டப் ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
-----------------------------------------------------
கண்ட காதல்களும் கிடைத்த பதில்களும்
கே.செந்தில் குமார்
காதல் கணைகளை என் மீது
வீசிய காதல் பெண்ணே
கல் போன்ற இதயத்தையும்
கனியாக மாற்றியவள் நீ ...
உன்னை நினைக்கையில்
உருகாத உள்ளத்திலும்
ஊற்றெடுக்கிறது ஈரம்
கவலை தோய்ந்த முகத்திலும்
காதல் நீரை ஊற்றி
கலகலப்பை தோற்றுவிக்கும்
காரியக்காரி நீ
கண்களால் நீ வீசும்
காதல் கணைகள்
ஒவ்வொன்றும் கொண்டு வருகிறது
ஒரு கடிதம்
கடிதத்தை எடுப்பதா ??
படிப்பதா மதிப்பதா??
இருக்கிறது என்னுள்
இமாலைய குழப்பம்...
-----------------------------------------
நீ யோசிச்சுகிட்டே இரு, பக்கத்துல இருக்கிற ஆள் எடுத்து பதிலே சொல்லிட்டான் .....பாய் ......சீயு
---------------------------------------
ஏ பெண்ணே
சமுதாய கவிதைகளும்
சமுதாய கவலைகளும்
கனல்ந்த இதயத்தில்
காதல் கவிதைகளும்
கமழும் என்பதை
கற்று கொடுத்தவள் நீ
ஆணொருவன் உன் அகத்தை
ஆள்கிறான் என்று
கேள்வியுறும் வேளையிலும்
நானொருவன் உன் நேசத்தில்
நீந்தியிருப்பது நினைத்து
நித்தமும் மகிழ்கிறேன் ...
---------------------------------------------
இப்படியும் காதலிப்பாங்களா ....?? ஒலகத்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்
---------------------------------------------------
நீயோ பருவம் எய்தியவள்
நானோ பக்குவம் அடைந்தவன்
இருவருக்கும் இடையில்
இணைப்பு பாலம் இட –அதில்
இருவரும் ஏறி பயணம் செய்ய
இன்பங்கள் இரு உள்ளத்திலும்
இனிதாய் பொங்கி பெருக .
இருத்தும்...............
உன்னை நினைக்கையில்
உடல் பதறுகிறது
ஏனென்றால் ..??
உன்மீது கொண்ட காதலில் நான்
உறுதியாய் இல்லை என்பதால்
------------------------------------------------
அடேய்...... அந்த ஆள கொண்டு வாங்கப்பா பேசிக்கறேன்...
தாங்க முடியல ...
-----------------------------------------------
என்னவளே !!
என் எதிரே வந்து அமர்ந்தாயே
எதற்க்காக ......??
உன் உருவம்
என் கண்ணில் படவேண்டும்
என்பதற்காகவா..??
இல்லை ..!!
உன் காதலை என்னுள்
உறுதி செய்து
கொள்வதற்காகவா ..??
நீ போனபின்பும்
உன் தோழி ஒருத்தி வந்தாள்
உற்று பார்த்தாள்
உரையாடவும் செய்தாள்
உனையன்றி ஒருவருக்கும்
அவ்விடத்தை தரவியலாது என்று
உணர்வாலும் உண்மையான
பார்வையாலும்
உணர்த்திவிட்டேன் ..
---------------------------------------------------
பில்டப் ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
-----------------------------------------------------
கண்ட காதல்களும் கிடைத்த பதில்களும்
கே.செந்தில் குமார்
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
இருக்கே செந்தில் !
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரசித்தேன் .
ரமணியன்
இருக்கே செந்தில் !
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரசித்தேன் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192418T.N.Balasubramanian wrote:
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரமணியன்
காதல் நடத்தலா............ம் ஐயா
ஆனால் .............................
புயலும் பூகம்பமும்
சுனாமியும் சூறாவளியும்
எரிமலையும் எரிகற்களும்
இணைந்த இல்லத்தரசியை
கடந்து எப்படி காதல் செய்வது என்கிற ரகசியத்தை தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா...
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அய்யாசாமி ராம் ஐயாவுக்கு எனது நன்றிகள் ..
மெய்பொருள் காண்பது அறிவு
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காதல் கவிதைகளும் , கற்பனைப் பின்னூட்டங்களும் அருமை செந்தில் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192473M.Jagadeesan wrote:காதல் கவிதைகளும் , கற்பனைப் பின்னூட்டங்களும் அருமை செந்தில் !
மிகவும் நன்றி ஐயா .....
மெய்பொருள் காண்பது அறிவு
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கடுக்கு முடுக்கு காதல்
இரு சிம் கொண்ட மொபைல் போல் இருந்தது.
அருமை.
இரு சிம் கொண்ட மொபைல் போல் இருந்தது.
அருமை.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
வண்டுறையும் மலர்
கண்டுவரும் பட்டாம்பூச்சி
உண்டுவிடத் துடிக்கும் தேனை
உண்டுறைந்து மலர்மூடியபின்
மாண்டுவிடும் வண்டு.
கண்டுவரும் பட்டாம்பூச்சி
உண்டுவிடத் துடிக்கும் தேனை
உண்டுறைந்து மலர்மூடியபின்
மாண்டுவிடும் வண்டு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
sendhilkumar wrote:இணைந்த இல்லத்தரசியை
கடந்து எப்படி காதல் செய்வது என்கிற ரகசியத்தை
தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா... சிரி சிரி சிரி
அடப்பாவிகளா !
என்ன நடக்குது இங்கே !!
நடப்பது அத்தரையும் கள்ளம் ,கள்ளம் .
அதுக்கு அய்யாவோட tips ஆ ?
நான் என்ன ட்யுஷன் கிளாஸ் நடத்துறேனா ?
புடியா அந்த செந்திலை .
முட்டிக்கு முட்டிக்கு தட்டி , அவங்க சம்சாரம் முன்னாலே இவரை
பட்டாபட்டி ஜட்டியோட நிறுத்தனம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|