புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ச ரி க ம ப த நி!
Page 1 of 1 •
புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும்
பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை
ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார்.
எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன்
அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள்
அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர்.
ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத்
திறனை உணர்த்த விரும்பினார்.
தம் அரசவைப் புலவர்களை அழைத்து, “சரிகமபதநி’ எனும்
தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக’
எனக் கூறினார். அவைப் புலவர்கள் அனைவரும் அங்ஙனம்
பாடும் வகை அறியாது திகைத்தனர்.
அண்ணாமலையோ சிறிதும் தாமதிக்காது,
–
“சரிகமப தநியேற்குச் சந்து சொல்என்
பாள் மதன்ஏ தைக்க மார்பில்
சரிகமப தநிசமனத் தார்க்கருள் சங்
கர எனும் அத்தத்தில் நில்லா
சரிகமப தநிதநிதம் அனையர் அருத்
திடினும் அருந்தாமல் வாடிச்
சரிகமப தநி எனப் பாடுதலைமறந்
தாள் இதயா லய சற் கோவே’
–
———
எனப் பாடினார். இதனை ரசித்துக்கேட்ட ஜமீன்தார் மகிழ்வுற,
ஏனைய புலவர்களோ காழ்ப்புணர்ச்சி உற்றனர்.
பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை
ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார்.
எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன்
அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள்
அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர்.
ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத்
திறனை உணர்த்த விரும்பினார்.
தம் அரசவைப் புலவர்களை அழைத்து, “சரிகமபதநி’ எனும்
தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக’
எனக் கூறினார். அவைப் புலவர்கள் அனைவரும் அங்ஙனம்
பாடும் வகை அறியாது திகைத்தனர்.
அண்ணாமலையோ சிறிதும் தாமதிக்காது,
–
“சரிகமப தநியேற்குச் சந்து சொல்என்
பாள் மதன்ஏ தைக்க மார்பில்
சரிகமப தநிசமனத் தார்க்கருள் சங்
கர எனும் அத்தத்தில் நில்லா
சரிகமப தநிதநிதம் அனையர் அருத்
திடினும் அருந்தாமல் வாடிச்
சரிகமப தநி எனப் பாடுதலைமறந்
தாள் இதயா லய சற் கோவே’
–
———
எனப் பாடினார். இதனை ரசித்துக்கேட்ட ஜமீன்தார் மகிழ்வுற,
ஏனைய புலவர்களோ காழ்ப்புணர்ச்சி உற்றனர்.
அந்நிலை அறிந்த அண்ணாமலை பாடலின் பொருள் விளங்குமாறு
பதம் பிரித்து விவரிக்கலானார். முதல் அடியில் அமைந்த சரிகம்
என்பதற்கு வண்டு எனப் பொருள் உண்டு. எனவே, வண்டே எனக்காகத்
தூது செல்வாயாக என விளக்கினார்.
அச்சமயம் அண்ணாமலையின் ஆசான் பெரும்புலவர் முகவூர்
இராமசாமிக் கவிராயர் அவ்வரசவைக்கு வந்தார். அவர்
அண்ணாமலையை இடைமறித்து, “சரிகம் எனும் சொல்லிற்கு
வண்டு எனும் பொருள் எங்ஙனம் பொருந்தும்? இலக்கியங்களில்
எங்கேயாகிலும் சரிகம் எனும் சொல் வண்டு என இடம்
பெற்றுள்ளதா? அங்ஙனம் இருப்பின் ஓர் இடத்தினைக்
குறிப்பிடுவாயாக’ என்றார்.
அதற்கு அண்ணாமலை, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி
நிகண்டில் “சரிகமே சரகமே, சஞ்சாளிகம் சுரும்பு கீடம்’ என
வந்துள்ளதே’ என்றார். இதனைக் கேட்ட ராமசாமிக் கவிராயர்,
“முழுப்பாடலையும் பாடு’ என்றார். உடனே,
–
“அரியளிஞிமிறு மந்தியறு பதஞ்சிலீ முகஞ்சஞ்
சரிகமே சரகமே சஞ்சாளிகஞ் சுரும்பு கீடம்
பிரமரமாவே கீதம் பிருங்கமே பிரிசம் புள்ளு
வரிகொள் புண்டரீகந் தும்பி மதுப
நாலைந்தும் வண்டாம்’
————
பதம் பிரித்து விவரிக்கலானார். முதல் அடியில் அமைந்த சரிகம்
என்பதற்கு வண்டு எனப் பொருள் உண்டு. எனவே, வண்டே எனக்காகத்
தூது செல்வாயாக என விளக்கினார்.
அச்சமயம் அண்ணாமலையின் ஆசான் பெரும்புலவர் முகவூர்
இராமசாமிக் கவிராயர் அவ்வரசவைக்கு வந்தார். அவர்
அண்ணாமலையை இடைமறித்து, “சரிகம் எனும் சொல்லிற்கு
வண்டு எனும் பொருள் எங்ஙனம் பொருந்தும்? இலக்கியங்களில்
எங்கேயாகிலும் சரிகம் எனும் சொல் வண்டு என இடம்
பெற்றுள்ளதா? அங்ஙனம் இருப்பின் ஓர் இடத்தினைக்
குறிப்பிடுவாயாக’ என்றார்.
அதற்கு அண்ணாமலை, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி
நிகண்டில் “சரிகமே சரகமே, சஞ்சாளிகம் சுரும்பு கீடம்’ என
வந்துள்ளதே’ என்றார். இதனைக் கேட்ட ராமசாமிக் கவிராயர்,
“முழுப்பாடலையும் பாடு’ என்றார். உடனே,
–
“அரியளிஞிமிறு மந்தியறு பதஞ்சிலீ முகஞ்சஞ்
சரிகமே சரகமே சஞ்சாளிகஞ் சுரும்பு கீடம்
பிரமரமாவே கீதம் பிருங்கமே பிரிசம் புள்ளு
வரிகொள் புண்டரீகந் தும்பி மதுப
நாலைந்தும் வண்டாம்’
————
எனும் பாடலை இனிய ராகத்தோடு பாடினார். உடனே ராமசாமிக்
கவிராயர், “சரிகம்’ என்பது எங்ஙனம் வண்டு என பொருள்படும்?’
என்றார். “சஞ்சரீகம், சரகம் என்பவைதான் வண்டினைக் குறிக்கும்
சொற்களாகும். சரிகம் என்பது வண்டினைக் குறிக்கும் சொல்தான்.
எனவே, வேறு ஒரு பொருள் அமையுமாறு “சரிகமபதநி’ எனும் ஏழு
எழுத்துகள் வர மீண்டும் ஒரு யமகக் கவி பாடு’ என்றார்.
–
இதனைச் செவிமடுத்த மற்ற புலவர்கள் அண்ணாமலையின் பாடல்
தவறாக அமைந்துள்ளதை எண்ணி மகிழ்வுற்றனர்.
ஆனால், அவர்களது மகிழ்வு வெகுநேரம் நீடிக்கவில்லை. நுண்மாண்
நுழைபுலம் மிக்க அண்ணாமலை கிஞ்சித்தும் தயக்கமின்றி “சரிகம்’
எனும் சொல்லிற்குச் “சஞ்சரிக்கின்ற மேகம்’ எனப் பொருள்
கொள்ளலாமே… பாடலை ஏன் மாற்ற வேண்டும் என மிடுக்குடன்
கூறினார்.
–
“இயம்புகின்ற காலத் தெகின மயில் கிள்ளை
பயம் பெறும் கம்பூவை பாங்கி }நயந்த குயில்
பேதை நெஞ்சந் தென்றல் பிரமா மீரைந்துமே
தூதுரைத்து வாங்குந் தொடை’
–
எனும் இரத்தினச் சுருக்கமாக தூதுக்குரிய பொருள்களுள் மேகம்
ஒன்றுதானே! எனக் கூறினார். இவர்தம் பேராற்றலைக் கண்ட
இராமசாமிக் கவிராயரோ பூரித்து நிற்க, ஏனைய புலவர்கள்
வாயடைத்து நின்றனர். ஜமீன்தாரும் வியப்பின் மேலீட்டால்,
“இவர் புலவரில் இரட்டியல்லர்; மூவிரட்டி’ எனப் பாராட்டி
மகிழ்ந்தார்.
–
——————————-
-இராஜை என். நவநீதிகிருஷ்ணராஜா
நன்றி- தமிழ்மணி
- பாலகிருஷ்ணன்புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 16/02/2016
Nandru
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு ராம் அண்ணா .............பகிர்வுக்கு நன்றி!
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலகிருஷ்ணன் wrote:Nandru
வாருங்கள் பாலகிருஷ்ணன், முதலில் உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் .........தமிழில் அடியுங்கள் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|