புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
'இது முற்றிலும் கற்பனையே... யாரையும் குறிப்பிடுவன அல்ல' என சினிமாவுல கேப்ஷன் கொடுக்கிறதைப் பார்த்திருக்கீங்கள்ல? அதுமாதிரி... இந்தக் கருத்துக் கணிப்புக்கும் மனிதர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. முக்கியமாக, இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மேற்கொள்ளப்பட்ட விஷயமே தவிர, எந்தக் கட்சியையும் தாக்குவதற்கு அல்ல! - ஏன் இவ்வளவு பெரிய ட்விஸ்ட்?
ஏன்னா, இது வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து, பேய், பிசாசுகளிடம் நடத்தப்பட்ட சர்வே!
அரசியல் தலைவர்களுக்குத் 'திகில்' கிளப்ப, ஏராளமான எலெக்ஷன் கருத்துக்கணிப்புகள் மக்களைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே திகில் கிளப்ப... ஏன் ஆவிகளிடம் சர்வே எடுக்கக்கூடாது? என்று தோன்றவே, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர் ரமணி என்பவரைத் தொடர்பு கொண்டோம்.
தேர்தல் குறித்த ஆறு கேள்விகளுடன் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த (?!) 100 பேய்களைத் தனது உடம்புக்குள் இறக்கிக்கொண்டு (சிரிக்கக்கூடாது பாஸ்!), ஆவிகளிடம் பொறுமையாகப் பேசி, இந்தக் கருத்துக் கணிப்புக்கு உறுதுணையாக இருந்தார் ரமணி. இதோ, ஆவிகளிடம் நடத்தப்பட்ட டரியல் கிளப்பும் சர்வே ரிப்போர்ட்!
தமிழக அரசியல் சூழலை எப்போதும் நிர்ணயிக்கும் சக்திகளாக இருப்பது, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான்! எனவே, தற்போதைய அ.தி.மு.க எப்படி இருக்கிறது என்பதை ரமணனின் உடலுக்குள் ஆவியாகப் புகுந்து கொண்டு பேசினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
''தற்போதைய அ.தி.மு.க., கொள்கையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டது. ஜெயலலிதா கோவிலுக்குப் போவதுகூட பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டிருந்தேன்.
கட்சித் தொண்டர்களையும் தனக்குக் காவடி, பால்குடம் தூக்கவைத்து, திராவிடக் கட்சி என்ற வார்த்தையின் வலுவை முற்றிலும் இழக்கச் செய்துவிட்டார். அதை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று கொஞ்சம் கோபமாகவே பேசினார் ரமணி ஸாரி... அவர் உடம்புக்குள் புகுந்த எம்.ஜி.ஆர்.
அண்ணாவின் ஆவியோ, அப்படியே நேரெதிர்! (ஆஹாங்) ''கட்சிக்குள் இருப்பவர்கள் கோவிலுக்குப் போவது, சாமி கும்பிடுவது போன்ற செயல்களைச் செய்தாலும், கட்சிக்கு வெளியே திராவிடக் கொள்கைகளைப் பரப்புகிறது.
என் கணிப்புப்படி, இந்தமுறை தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அதேசமயம், கருணாநிதியின் வாரிசுகள் திராவிடக் கொள்கைகளை வளர்ப்பார்கள் என்று ஒருபோதும் தொண்டர்கள் நினைத்துவிடாதீர்கள்!'' என்கிறார் அண்ணா.
தவிர, 'தற்போதைய அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் இடத்தை, ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எந்தத் தலைவர்கள் நிரப்புவார்கள்?' என்ற கேள்விக்கு 'இந்தியா வல்லரசு ஆகவேண்டும்' என்று கனவு கண்ட அப்துல்கலாமின் ஆவி பதில் சொல்லியிருக்கிறது.
''அடுத்த ஐம்பது ஆண்டுகள் கழித்து தமிழக அரசியலில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நபர் இன்னும் பிறக்கவில்லை. இரண்டு எழுத்துகளைத் தன்னுடைய பெயராகக் கொண்டிருக்கப்போகும் அவர், தன் 21 வயதில் அரசியலின் மிக முக்கியமான இடத்தில் இருப்பார்'' என்று பதில் சொன்னதோடு, அவருடைய முதல் எழுத்து 'எஸ்' என்ற ஆங்கில எழுத்தும் துவங்கும் என்ற க்ளூ-வையும் கொடுத்துவிட்டுச் சென்றது அப்துல்கலாமின் ஆவி.
ஆகவே மக்களே... பேய்களிடம் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பு ஜாலியாக முடிந்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்ற முடிவு சமமாக இருப்பதால், உங்களுக்குத் தெரிந்த ஹன்சிகா, த்ரிஷா போன்ற அழகுப் பேய்களிடம் பேசிப் பார்த்தீங்கன்னா, கருத்துக் கணிப்புக்கு நல்ல முடிவு கிடைக்கும்!
நன்றி விகடன்
ஏன்னா, இது வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து, பேய், பிசாசுகளிடம் நடத்தப்பட்ட சர்வே!
அரசியல் தலைவர்களுக்குத் 'திகில்' கிளப்ப, ஏராளமான எலெக்ஷன் கருத்துக்கணிப்புகள் மக்களைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே திகில் கிளப்ப... ஏன் ஆவிகளிடம் சர்வே எடுக்கக்கூடாது? என்று தோன்றவே, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர் ரமணி என்பவரைத் தொடர்பு கொண்டோம்.
தேர்தல் குறித்த ஆறு கேள்விகளுடன் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த (?!) 100 பேய்களைத் தனது உடம்புக்குள் இறக்கிக்கொண்டு (சிரிக்கக்கூடாது பாஸ்!), ஆவிகளிடம் பொறுமையாகப் பேசி, இந்தக் கருத்துக் கணிப்புக்கு உறுதுணையாக இருந்தார் ரமணி. இதோ, ஆவிகளிடம் நடத்தப்பட்ட டரியல் கிளப்பும் சர்வே ரிப்போர்ட்!
தமிழக அரசியல் சூழலை எப்போதும் நிர்ணயிக்கும் சக்திகளாக இருப்பது, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான்! எனவே, தற்போதைய அ.தி.மு.க எப்படி இருக்கிறது என்பதை ரமணனின் உடலுக்குள் ஆவியாகப் புகுந்து கொண்டு பேசினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
''தற்போதைய அ.தி.மு.க., கொள்கையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டது. ஜெயலலிதா கோவிலுக்குப் போவதுகூட பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டிருந்தேன்.
கட்சித் தொண்டர்களையும் தனக்குக் காவடி, பால்குடம் தூக்கவைத்து, திராவிடக் கட்சி என்ற வார்த்தையின் வலுவை முற்றிலும் இழக்கச் செய்துவிட்டார். அதை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று கொஞ்சம் கோபமாகவே பேசினார் ரமணி ஸாரி... அவர் உடம்புக்குள் புகுந்த எம்.ஜி.ஆர்.
அண்ணாவின் ஆவியோ, அப்படியே நேரெதிர்! (ஆஹாங்) ''கட்சிக்குள் இருப்பவர்கள் கோவிலுக்குப் போவது, சாமி கும்பிடுவது போன்ற செயல்களைச் செய்தாலும், கட்சிக்கு வெளியே திராவிடக் கொள்கைகளைப் பரப்புகிறது.
என் கணிப்புப்படி, இந்தமுறை தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அதேசமயம், கருணாநிதியின் வாரிசுகள் திராவிடக் கொள்கைகளை வளர்ப்பார்கள் என்று ஒருபோதும் தொண்டர்கள் நினைத்துவிடாதீர்கள்!'' என்கிறார் அண்ணா.
தவிர, 'தற்போதைய அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் இடத்தை, ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எந்தத் தலைவர்கள் நிரப்புவார்கள்?' என்ற கேள்விக்கு 'இந்தியா வல்லரசு ஆகவேண்டும்' என்று கனவு கண்ட அப்துல்கலாமின் ஆவி பதில் சொல்லியிருக்கிறது.
''அடுத்த ஐம்பது ஆண்டுகள் கழித்து தமிழக அரசியலில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நபர் இன்னும் பிறக்கவில்லை. இரண்டு எழுத்துகளைத் தன்னுடைய பெயராகக் கொண்டிருக்கப்போகும் அவர், தன் 21 வயதில் அரசியலின் மிக முக்கியமான இடத்தில் இருப்பார்'' என்று பதில் சொன்னதோடு, அவருடைய முதல் எழுத்து 'எஸ்' என்ற ஆங்கில எழுத்தும் துவங்கும் என்ற க்ளூ-வையும் கொடுத்துவிட்டுச் சென்றது அப்துல்கலாமின் ஆவி.
ஆகவே மக்களே... பேய்களிடம் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பு ஜாலியாக முடிந்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்ற முடிவு சமமாக இருப்பதால், உங்களுக்குத் தெரிந்த ஹன்சிகா, த்ரிஷா போன்ற அழகுப் பேய்களிடம் பேசிப் பார்த்தீங்கன்னா, கருத்துக் கணிப்புக்கு நல்ல முடிவு கிடைக்கும்!
நன்றி விகடன்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
தமிழ் ஒன்னில் இது வெளியாகி ,
வீடியோ இல்லாமல் , இன்றைய அரசியல் நகைச்சுவையில்
உள்ளதே ,கார்த்திக் .
கவனித்து இருக்கலாம் .
ரமணியன்
வீடியோ இல்லாமல் , இன்றைய அரசியல் நகைச்சுவையில்
உள்ளதே ,கார்த்திக் .
கவனித்து இருக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பேய் சொல்லறது , பேசறது சரி, அதுக்குன்னு தப்பு தப்பாகவா பேசும்?....எம் ஜி யார் தன்னை ராதா ரவி சுட்டதாக சொல்லறாரே.....எவ்வாளவு காமெடி?....................
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆவிகளும் கருத்து கணிப்பில் கலக்க ஆரம்பித்து விட்டதோ?
நன்றி கார்த்தி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193130krishnaamma wrote:பேய் சொல்லறது , பேசறது சரி, அதுக்குன்னு தப்பு தப்பாகவா பேசும்?....எம் ஜி யார் தன்னை ராதா ரவி சுட்டதாக சொல்லறாரே.....எவ்வாளவு காமெடி?....................
அது மட்டுமல்ல !
சதுரகிரியிலிருந்து புல்லைக் கொண்டுவந்து ,
நீரில் நனைத்து ,
அது சுற்ற ,ஆகவே ஆவிகள் இருக்கு ,என்று
நம் காதில் பூ சுற்றி ,
ரமணி ...........நம்பிட்டோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்தத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் நிறைய ஆவிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
முன்பு சென்னை கார்பொரேஷனில் , ஒரு திமுக மேயர் இருந்த போது ,
மஸ்டர் ரோல் ஊழல் மிகவும் பேசப் பட்டது .
காண்ட்ராக்ட் வேலை செய்தவர்கள் 200 பேர் என்றால் ,
400 பேர் வேலை (ghost figure )செய்ததாக காண்பித்து ,
பணம் ......கபளீகரம் .
ஆவி உருவங்கள் அப்போதிலிருந்தே உலாவ ஆரம்பித்து விட்டது .
அந்த ஆவிகள்
ரேஷன் கார்டில் ,
முதியோர் பென்ஷனில் ,
வோட்டர் லிஸ்டில்
இன்னும் , இன்றும் , உயிருடன் உலா வருகின்றன .
ரமணியன்
மஸ்டர் ரோல் ஊழல் மிகவும் பேசப் பட்டது .
காண்ட்ராக்ட் வேலை செய்தவர்கள் 200 பேர் என்றால் ,
400 பேர் வேலை (ghost figure )செய்ததாக காண்பித்து ,
பணம் ......கபளீகரம் .
ஆவி உருவங்கள் அப்போதிலிருந்தே உலாவ ஆரம்பித்து விட்டது .
அந்த ஆவிகள்
ரேஷன் கார்டில் ,
முதியோர் பென்ஷனில் ,
வோட்டர் லிஸ்டில்
இன்னும் , இன்றும் , உயிருடன் உலா வருகின்றன .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|