Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருசக்கர ஆம்புலன்ஸ் வாகன சேவையும் 10 தகவல்களும்
2 posters
Page 1 of 1
இருசக்கர ஆம்புலன்ஸ் வாகன சேவையும் 10 தகவல்களும்
சென்னையில் ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தில் இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட தகவல்களின் 10 முக்கிய அம்சங்கள்:
* ‘108’ அவசரகால சேவையை மேம்படுத்தும் வகையில், அவசரகால முதலுதவிக்காக ரூ.70 லட்சம் மதிப்பில் 41 இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
* இந்த 41 இருசக்கர வாகனங்களில் 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் உள்ளன.
* ஆண்கள் மட்டுமின்றி பெண் அவசரகால உதவியாளரும் இயக்கும் வகையில், இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முதன்முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இந்த வாகனங்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
* விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த முதல் 10 நிமிடங்களில் பாதிப்பின் தன்மையை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் செய்து, உயிர் மீட்பு, ஆக்சிஜன் வழங்குவது, ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது போன்ற முதலுதவிகள் உயிர்காக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன் இந்த வாகனங்கள் செல்லும் என்பதால் மருத்துவ உதவியும் முன்கூட்டியே கிடைக்கும்.
* இந்த இருசக்கர உதவி வாகனத்தில், கையில் எடுத்து செல்லக் கூடிய ஆக்சிஜன் சிலிண்டரும், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உடல் சூட்டை அறியும் கருவிகளும், தேவையான மருந்துகளும் இருக்கும்.
* இந்த வாகனத்தை பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ உதவியாளர் ஓட்டுவார். அவசர ஒலி எழுப்பும் ஒலி பெருக்கியும் இந்த வாகனத்தில் இருக்கும்.
* அவசரகால அழைப்பு ‘108’ அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததும், பாதிப்பின் தன்மைக்கேற்ப இருசக்கர வாகனம் அனுப்பி வைக்கப்படும். பாதிப்பின் தன்மையை அறிந்து முதலுதவி அளிக்கப்படும். பாதிப்பு அதிகமாக இருப்பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
* இந்த வாகனங்கள், முதல்கட்டமாக சென்னையில் முக்கிய சந்திப்புகள், குறுகிய மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்படும்.
* பகல் பொழுதில் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடங்களில் இயக்கப்படும். இவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து இந்த திட்டம் மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
அவசரகால வாகனங்கள்
* தமிழகம் முழுவதும் 755 அவசர கால ‘108’ ஆம்புலன்ஸ்கள் தவிர, 66 பச்சிளம் குழந்தைகள் சிறப்பு அவசரகால வாகனங்கள், 78 மலை யோரம் மற்றும் மணற்பாங்கான பகுதிகளில் இயங்கும் சிறிய ரக அவசரகால வாகனங்கள், சென்னை புறநகர் பகுதியில் 2 அவசரகால சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
நன்றி ஹிந்து
* ‘108’ அவசரகால சேவையை மேம்படுத்தும் வகையில், அவசரகால முதலுதவிக்காக ரூ.70 லட்சம் மதிப்பில் 41 இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
* இந்த 41 இருசக்கர வாகனங்களில் 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் உள்ளன.
* ஆண்கள் மட்டுமின்றி பெண் அவசரகால உதவியாளரும் இயக்கும் வகையில், இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முதன்முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இந்த வாகனங்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
* விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த முதல் 10 நிமிடங்களில் பாதிப்பின் தன்மையை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் செய்து, உயிர் மீட்பு, ஆக்சிஜன் வழங்குவது, ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது போன்ற முதலுதவிகள் உயிர்காக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன் இந்த வாகனங்கள் செல்லும் என்பதால் மருத்துவ உதவியும் முன்கூட்டியே கிடைக்கும்.
* இந்த இருசக்கர உதவி வாகனத்தில், கையில் எடுத்து செல்லக் கூடிய ஆக்சிஜன் சிலிண்டரும், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உடல் சூட்டை அறியும் கருவிகளும், தேவையான மருந்துகளும் இருக்கும்.
* இந்த வாகனத்தை பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ உதவியாளர் ஓட்டுவார். அவசர ஒலி எழுப்பும் ஒலி பெருக்கியும் இந்த வாகனத்தில் இருக்கும்.
* அவசரகால அழைப்பு ‘108’ அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததும், பாதிப்பின் தன்மைக்கேற்ப இருசக்கர வாகனம் அனுப்பி வைக்கப்படும். பாதிப்பின் தன்மையை அறிந்து முதலுதவி அளிக்கப்படும். பாதிப்பு அதிகமாக இருப்பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
* இந்த வாகனங்கள், முதல்கட்டமாக சென்னையில் முக்கிய சந்திப்புகள், குறுகிய மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்படும்.
* பகல் பொழுதில் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடங்களில் இயக்கப்படும். இவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து இந்த திட்டம் மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
அவசரகால வாகனங்கள்
* தமிழகம் முழுவதும் 755 அவசர கால ‘108’ ஆம்புலன்ஸ்கள் தவிர, 66 பச்சிளம் குழந்தைகள் சிறப்பு அவசரகால வாகனங்கள், 78 மலை யோரம் மற்றும் மணற்பாங்கான பகுதிகளில் இயங்கும் சிறிய ரக அவசரகால வாகனங்கள், சென்னை புறநகர் பகுதியில் 2 அவசரகால சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
நன்றி ஹிந்து
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: இருசக்கர ஆம்புலன்ஸ் வாகன சேவையும் 10 தகவல்களும்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ஆம்புலன்ஸ் உருவான வரலாறு: இன்று ஆம்புலன்ஸ் தினம்
» மாவட்டங்களுக்கு இடையே பஸ் இயக்க அனுமதி: பயணிகள் ரயில் சேவையும் துவங்குகிறது
» இருசக்கர வாகனக் காப்பீட்டின் அவசியம் என்ன?
» தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது
» இருசக்கர வாகனத்தில் இந்தியாவை சுற்றும் பெங்களூரு பெண்
» மாவட்டங்களுக்கு இடையே பஸ் இயக்க அனுமதி: பயணிகள் ரயில் சேவையும் துவங்குகிறது
» இருசக்கர வாகனக் காப்பீட்டின் அவசியம் என்ன?
» தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது
» இருசக்கர வாகனத்தில் இந்தியாவை சுற்றும் பெங்களூரு பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|