Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானைப்பசிக்கு சோளப்பொறி...!
+3
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ayyasamy ram
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யானைப்பசிக்கு சோளப்பொறி...!
-
யானைப்பசிக்கு
சோளப்பொறி
முத்தம்
-
-----------------------------
-
விபத்து
-
இந்த பேருந்து எங்கே போகிறது?
-
திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர் மற்றும்
சொர்க்கம்!
-
-----------------------------
-
ஒரு துறவியின்
படைப்பு
மாதவி
-
-----------------------------
தலைப்பு ??
க ச ட த ப ற .........வல்லினம்
ங ஞ ண ந ம ன ...மெல்லினம்
ய ர ல வ ழ ள......அலி இனம்
.
.
தயவுசெய்து இது போல உள்ளதை இங்கு பகிரவேண்டாம் ராம் அண்ணா .... ( quote க்ரிஷ்ணாம்மா )
----------------------------
-
அலுவலகம் தன்னில்
என்ன குறை
தலையணை இல்லை!
-
-------------------------
-
படித்ததில் பிடித்தது
-
யானைப்பசிக்கு
சோளப்பொறி
முத்தம்
-
-----------------------------
-
விபத்து
-
இந்த பேருந்து எங்கே போகிறது?
-
திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர் மற்றும்
சொர்க்கம்!
-
-----------------------------
-
ஒரு துறவியின்
படைப்பு
மாதவி
-
-----------------------------
தலைப்பு ??
க ச ட த ப ற .........வல்லினம்
ங ஞ ண ந ம ன ...மெல்லினம்
ய ர ல வ ழ ள......அலி இனம்
.
.
தயவுசெய்து இது போல உள்ளதை இங்கு பகிரவேண்டாம் ராம் அண்ணா .... ( quote க்ரிஷ்ணாம்மா )
----------------------------
-
அலுவலகம் தன்னில்
என்ன குறை
தலையணை இல்லை!
-
-------------------------
-
படித்ததில் பிடித்தது
-
Re: யானைப்பசிக்கு சோளப்பொறி...!
படித்ததில் பிடிக்காதது
தமிழையை கிண்டல் அடிப்பது .
மூன்றாவது இனத்தை வம்புக்கு இழுப்பது .
ரமணியன்
-
தமிழையை கிண்டல் அடிப்பது .
மூன்றாவது இனத்தை வம்புக்கு இழுப்பது .
ரமணியன்
-
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: யானைப்பசிக்கு சோளப்பொறி...!
பிரள வரலன்னு பிதற்றுவதையும் எந்த பத்திரிக்கையோ பிரசுரித்திருக்கிறதே!!!!!!!!!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யானைப்பசிக்கு சோளப்பொறி...!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: யானைப்பசிக்கு சோளப்பொறி...!
மேற்கோள் செய்த பதிவு: 1192734யினியவன் wrote:பிரள வரலன்னு பிதற்றுவதையும் எந்த பத்திரிக்கையோ பிரசுரித்திருக்கிறதே!!!!!!!!!!!
பத்திரிக்கைல் போட்டுவிட்டார்கள் சரி,இங்கு நாம் ஏன் போடணும்? ......எடுத்துவிடலாமே இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யானைப்பசிக்கு சோளப்பொறி...!
நான் அந்த பதிவை எடுத்துவிடுகிறேன் ரமணீயன் ஐயா, இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யானைப்பசிக்கு சோளப்பொறி...!
இருக்கட்டுமே , க்ரிஷ்ணாம்மா !
இனி வரும் பதிவர்கள் , இதை கண்டாவது ,
இது மாதிரி பதிவுகளை தவிர்ப்பார்கள்
என்பது எந்தன் தாழ்ந்த அபிப்பிராயம்
ரமணியன்
இனி வரும் பதிவர்கள் , இதை கண்டாவது ,
இது மாதிரி பதிவுகளை தவிர்ப்பார்கள்
என்பது எந்தன் தாழ்ந்த அபிப்பிராயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: யானைப்பசிக்கு சோளப்பொறி...!
மேற்கோள் செய்த பதிவு: 1192800T.N.Balasubramanian wrote:இருக்கட்டுமே , க்ரிஷ்ணாம்மா !
இனி வரும் பதிவர்கள் , இதை கண்டாவது ,
இது மாதிரி பதிவுகளை தவிர்ப்பார்கள்
என்பது எந்தன் தாழ்ந்த அபிப்பிராயம்
ரமணியன்
ஒரு அரைமணி காத்திருந்து விட்டு எடுத்துவிட்டேனே ஐயா ..படிக்கவே ரொம்ப கஷ்டமாய் இருந்தது, என்ன குருரமாய் எழுதி இருந்தார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யானைப்பசிக்கு சோளப்பொறி...!
மேற்கோள் செய்த பதிவு: 1192802krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192800T.N.Balasubramanian wrote:இருக்கட்டுமே , க்ரிஷ்ணாம்மா !
இனி வரும் பதிவர்கள் , இதை கண்டாவது ,
இது மாதிரி பதிவுகளை தவிர்ப்பார்கள்
என்பது எந்தன் தாழ்ந்த அபிப்பிராயம்
ரமணியன்
ஒரு அரைமணி காத்திருந்து விட்டு எடுத்துவிட்டேனே ஐயா ..படிக்கவே ரொம்ப கஷ்டமாய் இருந்தது, என்ன குருரமாய் எழுதி இருந்தார்கள்
நடுவே நடுவே , நாம் வேறு வேலைகளிலும் கவனம் செலுத்துவதால் , (தவிர்க்க முடியாதவைகள் )
இது மாதிரி நடப்பது , சகஜம் ..
நுழைப்பது கஷ்டமொன்றுமில்லையே .
நம்முடைய தமிழ்
நம்முடைய இலக்கணம்
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லுவோமே .
கடைசி வரியில் ,,,,,கடைசி வார்த்தைதானே சிதைந்துள்ளது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|