Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விராலிமலை வீரலட்சுமி
+5
சசி
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
9 posters
Page 9 of 15
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
விராலிமலை வீரலட்சுமி
First topic message reminder :
விராலிமலை வீரலட்சுமி
இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும்
வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க
சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.
இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல
ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.
உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.
மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.
யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல
இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி
விராலிமலை வீரலட்சுமி
இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும்
வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க
சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.
இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல
ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.
உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.
மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.
யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல
இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192967விமந்தனி wrote:அடுத்த நெல்லைத்தமிழர் ரிலீசுக்கு போயிருப்பார்.krishnaamma wrote:விமந்தனி wrote:ஐயாவுக்கு எங்க இனிஷியல் என்னன்னு தெரியலையாம் யினியவரே... கொஞ்சம் புரியற மாதிரி அவருக்கு சொல்லிடுங்கோ......T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:கட்டுரையாளருக்குத் தெரியாமலா? ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார்விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா?
யினியவன், என்ன சுமதிகள் ,இவர்கள் !
ரமணியன்
அதுதானே?..சொல்லிடுங்கோ இனியவன்............ஆமாம் இன்று காலை முதல் ஆளைக் காணுமே?
ரிலீஸ் ஏற்பாடுகளாய் இருக்கும், ரிலீஸ் இங்க வந்து தானே பண்ணனும்?
Last edited by krishnaamma on Wed Feb 10, 2016 7:12 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192969ராஜா wrote:விமந்தனி wrote:ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...!யினியவன் wrote:
இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது?
சரி சந்திரமுகி யாரு?
ஹை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம்.
ம்ம்.. புரியலையே ராஜா.......( என்ன எனக்கு இந்த வாரம் ஒண்ணுமே புரியலை )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
வீட்டுக்கு மருமகன் வந்தா மாமியார் ஸ்வீட் கொடுக்க மாட்டாங்களா....? அதைத்தான் சொன்னேன். குடுக்கற ஸ்வீட்ட எடுத்துட்டு நேரா இங்க தான் வருவார்.....krishnaamma wrote:நெல்லையா? திருச்சி இல்லையா? ..........விமந்தனி wrote:பொறுமையா இருங்க பானு. எங்கே போயிடப்போறார்? இருட்டுக்கடை அல்வாவோட திரும்பி வருவார்.ஜாஹீதாபானு wrote:ஏன்ஓடுறிங்க ஐயா உங்களைப் பற்றி அறிய ஆவலா இருக்கிறேன் ....T.N.Balasubramanian wrote:yiniyavan wrote:இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை
நெல்லைத் தமிழரா ????
ரமணியன்
Last edited by விமந்தனி on Wed Feb 10, 2016 7:25 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: விராலிமலை வீரலட்சுமி
ஹா..ஹா..ஹா... okok .........ஏன் இங்கே கொண்டு வருவார் ஐயாவுக்கு ஸ்வீட் ஆகாதா?................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192943விமந்தனி wrote:ஹா... ஹா... ஹா.... பின்னே என்ன பானு.? உங்க அண்ணா தான் தெளிவா சொல்லிட்டாரே... அப்புறமும் செந்திலுக்கு புரியலையாம்.....ஜாஹீதாபானு wrote:அக்காவிமந்தனி wrote:அதானே..... தெரிஞ்சா அவரு தான் சொல்ல மாட்டாராமே...... திரும்ப திரும்ப அதையே கேட்டா எப்படி செந்தில்?யினியவன் wrote:தெரிஞ்சா சொல்ல மாட்டனா செந்தில்K.Senthil kumar wrote:முடியல....... புரியல ..........
கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க ....
அக்கா .....
நான் ஈகரையில் ஆதியிலிருந்து இருந்திருந்தால் நன்றாக புரிந்திருக்கும் பாதியில் வந்தவன் தானே அது தான் டியூப்லைட் ஆகிவிட்டேன் . இப்பொழுது லைட் நன்றாக பிடித்து கொண்டது
எனக்கும் தெரிஞ்சு போச்சே ...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192979K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192943விமந்தனி wrote:ஹா... ஹா... ஹா.... பின்னே என்ன பானு.? உங்க அண்ணா தான் தெளிவா சொல்லிட்டாரே... அப்புறமும் செந்திலுக்கு புரியலையாம்.....ஜாஹீதாபானு wrote:அக்காவிமந்தனி wrote:அதானே..... தெரிஞ்சா அவரு தான் சொல்ல மாட்டாராமே...... திரும்ப திரும்ப அதையே கேட்டா எப்படி செந்தில்?யினியவன் wrote:தெரிஞ்சா சொல்ல மாட்டனா செந்தில்K.Senthil kumar wrote:முடியல....... புரியல ..........
கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க ....
அக்கா .....
நான் ஈகரையில் ஆதியிலிருந்து இருந்திருந்தால் நன்றாக புரிந்திருக்கும் பாதியில் வந்தவன் தானே அது தான் டியூப்லைட் ஆகிவிட்டேன் . இப்பொழுது லைட் நன்றாக பிடித்து கொண்டது
எனக்கும் தெரிஞ்சு போச்சே ...
ஆஹா...கற்பூரம் ஐயா நீர்.........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
செந்தில், நீங்க வந்து தலையை பிச்சுக்கப் போறீங்கன்னு தப்பா நினைத்துவிட்டேன்................சாரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192981krishnaamma wrote:செந்தில், நீங்க வந்து தலையை பிச்சுக்கப் போறீங்கன்னு தப்பா நினைத்துவிட்டேன்................சாரி
அடுத்து சந்திரமுகியும் கட்டத்துக்குள் வந்துவிட்டார் அம்மா...
இருக்கும்.....ஆனால் .....இருக்காதுன்னு ...சொல்லிடுவாங்களே....
அப்புறம் நான் மறுபடியும்
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: விராலிமலை வீரலட்சுமி
வேற உதாரணமே கிடைக்கல.......????ராஜா wrote:விமந்தனி wrote:ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...!யினியவன் wrote:
இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது?
சரி சந்திரமுகி யாரு?
ஹை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192986K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192981krishnaamma wrote:செந்தில், நீங்க வந்து தலையை பிச்சுக்கப் போறீங்கன்னு தப்பா நினைத்துவிட்டேன்................சாரி
அடுத்து சந்திரமுகியும் கட்டத்துக்குள் வந்துவிட்டார் அம்மா...
இருக்கும்.....ஆனால் .....இருக்காதுன்னு ...சொல்லிடுவாங்களே....
அப்புறம் நான் மறுபடியும்
உங்களுக்குத் தெரிந்து விட்டதா?...யார் செந்தில்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
Page 9 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|