Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விராலிமலை வீரலட்சுமி
+5
சசி
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
9 posters
Page 3 of 15
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
விராலிமலை வீரலட்சுமி
First topic message reminder :
விராலிமலை வீரலட்சுமி
இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும்
வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க
சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.
இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல
ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.
உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.
மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.
யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல
இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி
விராலிமலை வீரலட்சுமி
இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும்
வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க
சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.
இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல
ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.
உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.
மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.
யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல
இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192766சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192747krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192727ஜாஹீதாபானு wrote:ரலட்சுமிய பார்த்துட்டு வந்துட்டிங்க
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா அவங்க யாருன்னு?...............நான் தான் மக்கு என்று நினைக்கிறேன்
அம்மா நானும் மக்கு தான் போல,
எனக்கும் விளங்கவில்லை. அய்யாவும் அண்ணாவும் குழப்ப மன்னர்கள். வாரம் ஒரு பதிவுனு கணக்கு போல.....
ம்ம்... இந்த பதிவில் நான் ரொம்பவே குழம்பிட்டேன் சசி, இது ஏதோ படத்தின் விமரிசனம் என்று நினைத்து , கூகளில் தேடினேன், தேடினால் கிடைத்தது பூதம், இதே பதிவும், என்னுடைய பல பதிவுகளும் நேற்று நீங்கள் பதிவு போடும் முன் சுட சுட அந்த புதுக்கதை வரை வேறு ஒரு தளத்தில் இருக்கு ........அதை பார்க்க நேர்ந்தது........என்ன செய்வது?...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
எப்படி அம்மா?? கண்டு பிடிக்க முடியவில்லையா?
எந்த தளத்தில் பார்த்தீர்கள்?? ஆச்சரியமாக உள்ளது! இப்படி எல்லாம் செய்து என்ன பண்ண போகிறார்கள்??
எந்த தளத்தில் பார்த்தீர்கள்?? ஆச்சரியமாக உள்ளது! இப்படி எல்லாம் செய்து என்ன பண்ண போகிறார்கள்??
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192775சசி wrote:எப்படி அம்மா?? கண்டு பிடிக்க முடியவில்லையா?
எந்த தளத்தில் பார்த்தீர்கள்?? ஆச்சரியமாக உள்ளது! இப்படி எல்லாம் செய்து என்ன பண்ண போகிறார்கள்??
ம்ம்.. அவர்கள் இதை போட்டு பணம் சம்பாதிப்பர்களாம் சசி, சரி போகட்டும் சம்பாதிக்கட்டும், எடுத்துக் க றேன் என்று இங்கு ஓர் வரி எழுதக்கூடாதோ?.........நான் என் மன திருப்த்திக்காக, அங்கே யே ஒரு கமெண்ட் போட்டுவிட்டு வந்தேன், இப்படி செய்யாதீர்கள் என்று..............அது தான் ,மொரீஷியஸ் திரி இல் இருந்து எங்களின் படங்களை நேற்று இரவே எடுத்துவிட்டேன் சசி ...அந்த லிங்க் அனுப்பறேன் பாருங்களேன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192777krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192775சசி wrote:எப்படி அம்மா?? கண்டு பிடிக்க முடியவில்லையா?
எந்த தளத்தில் பார்த்தீர்கள்?? ஆச்சரியமாக உள்ளது! இப்படி எல்லாம் செய்து என்ன பண்ண போகிறார்கள்??
ம்ம்.. அவர்கள் இதை போட்டு பணம் சம்பாதிப்பர்களாம் சசி, சரி போகட்டும் சம்பாதிக்கட்டும், எடுத்துக் க றேன் என்று இங்கு ஓர் வரி எழுதக்கூடாதோ?.........நான் என் மன திருப்த்திக்காக, அங்கே யே ஒரு கமெண்ட் போட்டுவிட்டு வந்தேன், இப்படி செய்யாதீர்கள் என்று..............அது தான் ,மொரீஷியஸ் திரி இல் இருந்து எங்களின் படங்களை நேற்று இரவே எடுத்துவிட்டேன் சசி ...அந்த லிங்க் அனுப்பறேன் பாருங்களேன் !
நானும் அந்த தளத்திற்கு சென்று பார்த்தேன் அம்மா .. அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள்..
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192731யினியவன் wrote:அய்யா இப்பதான் கவனிச்சீங்களா ஓகே ஓகே
அப்பவே கவனிச்சேன் .
சில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது .
கண்டதை கொள்ளாமல் இருப்பது
கண்டதை கொல்லுவது
கொண்டதை கொல்வது
என்று சமீபத்தில் படித்தது
பல்பென பிரகாசித்து
வாயை மூட வைத்து விட்டது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
முடியல....... புரியல ..........
கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க ....
கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க ....
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: விராலிமலை வீரலட்சுமி
வீரலட்சுமியின் அறியா தகவலை அறிய தந்ததற்கு மிக்க நன்றி.
.
.
.
அடுத்து நெல்லைத் தமிழரின் படம் ரிலீசா....?
.
.
.
அவ்வளவு தானா...? இதுல சந்திரமுகியும் உண்டா....?
.
.
.
.
என்னை சொல்லிட்டு அடுத்தடுத்து ஆபரேட்டர் கணக்கா புது படமாவே ரிலீஸ் பண்றீங்க......
.
.
.
அடுத்து நெல்லைத் தமிழரின் படம் ரிலீசா....?
.
.
.
அவ்வளவு தானா...? இதுல சந்திரமுகியும் உண்டா....?
.
.
.
.
என்னை சொல்லிட்டு அடுத்தடுத்து ஆபரேட்டர் கணக்கா புது படமாவே ரிலீஸ் பண்றீங்க......
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: விராலிமலை வீரலட்சுமி
யாரா இருக்கும்........?
Last edited by Aathira on Tue Feb 09, 2016 10:35 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விராலிமலை வீரலட்சுமி
ஆமாம் யார்ரா இருக்கும் ???????
குழப்பத்தையே குழப்பறது !
பேசாம சொல்லிட்டு ,நாளைக்குப் பாக்கலாம்
தூக்கத்துலே க்ளு கிடைக்காமைய போயிடும் .
கிராமமா இருந்தாலும் டவுனா இருந்தாலும் கண்டுபிடிப்போம்மில !!!
ரமணியன்
குழப்பத்தையே குழப்பறது !
பேசாம சொல்லிட்டு ,நாளைக்குப் பாக்கலாம்
தூக்கத்துலே க்ளு கிடைக்காமைய போயிடும் .
கிராமமா இருந்தாலும் டவுனா இருந்தாலும் கண்டுபிடிப்போம்மில !!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
Page 3 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|