Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரிby ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விராலிமலை வீரலட்சுமி
+5
சசி
ஜாஹீதாபானு
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
9 posters
Page 11 of 15
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
விராலிமலை வீரலட்சுமி
First topic message reminder :
விராலிமலை வீரலட்சுமி
இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும்
வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க
சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.
இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல
ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.
உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.
மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.
யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல
இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி
விராலிமலை வீரலட்சுமி
இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும்
வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க
சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.
இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல
ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.
உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.
மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.
யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல
இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விராலிமலை வீரலட்சுமி
T.N.Balasubramanian wrote:யினியவன் இனிமேல் தமிழ் சேனல்களுக்கு
மெகா சீரியல் தயாரிக்க , இயக்க தகுதி பெற்று விட்டார் .
நிச்சயமா 10,000 க்கு மேல் ஓடும் .
எப்பிடியா , ஒண்ணுமே இல்லாம ஒரு promo போட்டு , 7 பக்கம் ,100 பதிவுகளை ,
கொண்டு வந்து இருக்கிறார் பாருங்க .
யாருக்காவது சான்ஸ் வேண்டுமா ?
ரமணியன்
ஆமாம்ங்க ஐயா!.நான் புதுசா இப்போதான் எழுத பழகறேன்..நீங்க கொஞ்சம் சிபாரிசு பண்ணி...ஹி..ஹி..ஹி... இது தலையை சொறிவதாக அர்த்தம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1192999ராஜா wrote:சரி சரி விடுங்கக்கா ... எலிக்கு பதில் புலி என்று வச்சுக்குவோம் , ஆனா புலி மசால் வடை சாப்பிடாதே என்ன செய்யலாம் , பானுவோட வடையை கொடுத்தா அப்புறம் புலி "அம்மா இன்சுரன்ஸ்" மூலம் ஆசுபத்திரியில் வைத்தியம் பார்க்க போகவேண்டியிருக்கும்.விமந்தனி wrote:வேற உதாரணமே கிடைக்கல.......????ராஜா wrote:விமந்தனி wrote:ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...!யினியவன் wrote:
இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது?
சரி சந்திரமுகி யாரு?
ஹை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1193007krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:யினியவன் இனிமேல் தமிழ் சேனல்களுக்கு
மெகா சீரியல் தயாரிக்க , இயக்க தகுதி பெற்று விட்டார் .
நிச்சயமா 10,000 க்கு மேல் ஓடும் .
எப்பிடியா , ஒண்ணுமே இல்லாம ஒரு promo போட்டு , 7 பக்கம் ,100 பதிவுகளை ,
கொண்டு வந்து இருக்கிறார் பாருங்க .
யாருக்காவது சான்ஸ் வேண்டுமா ?
ரமணியன்
ஆமாம்ங்க ஐயா!.நான் புதுசா இப்போதான் எழுத பழகறேன்..நீங்க கொஞ்சம் சிபாரிசு பண்ணி...ஹி..ஹி..ஹி... இது தலையை சொறிவதாக அர்த்தம்
நிச்சயமாக , இப்போ எல்லாம் ஒரு பக்க கதைதான் 2000 எபிசொட் ஆகிறது .
உங்க கதைகளை எல்லாம் , ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து ,உங்கள் பேரன் ,கொள்ளுப் பேரன்கள்
எல்லாம் பார்த்து , என்னை thank பண்ணுவார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1193004விமந்தனி wrote:ராஜா wrote:சரி சரி விடுங்கக்கா ... எலிக்கு பதில் புலி என்று வச்சுக்குவோம் , ஆனா புலி மசால் வடை சாப்பிடாதே என்ன செய்யலாம் , பானுவோட வடையை கொடுத்தா அப்புறம் புலி "அம்மா இன்சுரன்ஸ்" மூலம் ஆசுபத்திரியில் வைத்தியம் பார்க்க போகவேண்டியிருக்கும்.விமந்தனி wrote:வேற உதாரணமே கிடைக்கல.......????ராஜா wrote:விமந்தனி wrote:ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...!யினியவன் wrote:
இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது?
சரி சந்திரமுகி யாரு?
ஹை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம்.
இதெல்லாம் பெரிய விஷயமா , உறவுகளே !
எலியாகவே இருக்கட்டும் .
அது பானுவோட வடையை சாப்பிடும் முன்பு வரை .
பானுவோட வடையை சாப்பிட்டதும் அது உடனே புலியா மாறி விடுகிறது .
இந்த twist எப்பிடி இருக்கு . எலியை அப்பிடியே அனிமேஷனில் புலியாக காமிச்சு ஜூம் பண்ணி ,
எலியோட மீசையை அப்பிடியே புலியோட மீசையா காண்பிச்சு ....
நினைச்சு பார்க்கும்போதே ..புலி அரிக்கிறது சாரி சாரி புல்லரிக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: விராலிமலை வீரலட்சுமி
இங்க என்ன அல்லோகலம்?
இவ்ளோ கூத்தா நடந்திருக்கு? நடக்கட்டும் நடக்கட்டும்
ஒரு வழியா வீரலட்சுமிய கண்டுபிடிச்சிட்டீங்க அதுவே சந்தோஷம்
இவ்ளோ கூத்தா நடந்திருக்கு? நடக்கட்டும் நடக்கட்டும்
ஒரு வழியா வீரலட்சுமிய கண்டுபிடிச்சிட்டீங்க அதுவே சந்தோஷம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1193025யினியவன் wrote:இங்க என்ன அல்லோகலம்?
இவ்ளோ கூத்தா நடந்திருக்கு? நடக்கட்டும் நடக்கட்டும்
ஒரு வழியா வீரலட்சுமிய கண்டுபிடிச்சிட்டீங்க அதுவே சந்தோஷம்
யாரு? யாரு? யாரு?
Re: விராலிமலை வீரலட்சுமி
மேற்கோள் செய்த பதிவு: 1193000விமந்தனி wrote:உத்தரவு.....!T.N.Balasubramanian wrote:50 %, 66 %, 66% விடை தெரியவில்லையா ?
பொறுமைக் காக்கவும் .
ரமணியன்
"பானுமதி" நாலு எழுத்தில் ரெண்டு எழுத்து 'மதி' ......50 %
" சுமதி" மூணு எழுத்தில் , ரெண்டு எழுத்து 'மதி' ...........66%
இதை உங்களுக்கு ஒரு க்ளு வாக கொடுத்து இருந்தேன். ........
உங்கள் பெயர்களில் மதி பொதுவானதாக இருந்ததால்
என்ன மதி இவர்கள் என்றும் கேட்டும் இருந்தேன் .
ரொம்பவே குழப்பி விட்டேனோ
நான் ரொம்பவே மோசம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: விராலிமலை வீரலட்சுமி
அங்க ஏற்கனவே தியேட்டர் ஸ்கிரீன கிழிச்சு தோரணமே கட்டிட்டாங்க... நீங்க என்னடான்னா...... இப்ப வந்து கேக்கறீங்க....Aathira wrote:யினியவன் wrote:இங்க என்ன அல்லோகலம்?
இவ்ளோ கூத்தா நடந்திருக்கு? நடக்கட்டும் நடக்கட்டும்
ஒரு வழியா வீரலட்சுமிய கண்டுபிடிச்சிட்டீங்க அதுவே சந்தோஷம்
யாரு? யாரு? யாரு?
.
.
என்னக்கா இப்டி பண்றீங்களேக்கா....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Page 11 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|