புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடுக்கு முடுக்கு காதல்கள் .....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
கடுக்கு முடுக்கு காதல்கள்
காதல் கணைகளை என் மீது
வீசிய காதல் பெண்ணே
கல் போன்ற இதயத்தையும்
கனியாக மாற்றியவள் நீ ...
உன்னை நினைக்கையில்
உருகாத உள்ளத்திலும்
ஊற்றெடுக்கிறது ஈரம்
கவலை தோய்ந்த முகத்திலும்
காதல் நீரை ஊற்றி
கலகலப்பை தோற்றுவிக்கும்
காரியக்காரி நீ
கண்களால் நீ வீசும்
காதல் கணைகள்
ஒவ்வொன்றும் கொண்டு வருகிறது
ஒரு கடிதம்
கடிதத்தை எடுப்பதா ??
படிப்பதா மதிப்பதா??
இருக்கிறது என்னுள்
இமாலைய குழப்பம்...
-----------------------------------------
நீ யோசிச்சுகிட்டே இரு, பக்கத்துல இருக்கிற ஆள் எடுத்து பதிலே சொல்லிட்டான் .....பாய் ......சீயு
---------------------------------------
ஏ பெண்ணே
சமுதாய கவிதைகளும்
சமுதாய கவலைகளும்
கனல்ந்த இதயத்தில்
காதல் கவிதைகளும்
கமழும் என்பதை
கற்று கொடுத்தவள் நீ
ஆணொருவன் உன் அகத்தை
ஆள்கிறான் என்று
கேள்வியுறும் வேளையிலும்
நானொருவன் உன் நேசத்தில்
நீந்தியிருப்பது நினைத்து
நித்தமும் மகிழ்கிறேன் ...
---------------------------------------------
இப்படியும் காதலிப்பாங்களா ....?? ஒலகத்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்
---------------------------------------------------
நீயோ பருவம் எய்தியவள்
நானோ பக்குவம் அடைந்தவன்
இருவருக்கும் இடையில்
இணைப்பு பாலம் இட –அதில்
இருவரும் ஏறி பயணம் செய்ய
இன்பங்கள் இரு உள்ளத்திலும்
இனிதாய் பொங்கி பெருக .
இருத்தும்...............
உன்னை நினைக்கையில்
உடல் பதறுகிறது
ஏனென்றால் ..??
உன்மீது கொண்ட காதலில் நான்
உறுதியாய் இல்லை என்பதால்
------------------------------------------------
அடேய்...... அந்த ஆள கொண்டு வாங்கப்பா பேசிக்கறேன்...
தாங்க முடியல ...
-----------------------------------------------
என்னவளே !!
என் எதிரே வந்து அமர்ந்தாயே
எதற்க்காக ......??
உன் உருவம்
என் கண்ணில் படவேண்டும்
என்பதற்காகவா..??
இல்லை ..!!
உன் காதலை என்னுள்
உறுதி செய்து
கொள்வதற்காகவா ..??
நீ போனபின்பும்
உன் தோழி ஒருத்தி வந்தாள்
உற்று பார்த்தாள்
உரையாடவும் செய்தாள்
உனையன்றி ஒருவருக்கும்
அவ்விடத்தை தரவியலாது என்று
உணர்வாலும் உண்மையான
பார்வையாலும்
உணர்த்திவிட்டேன் ..
---------------------------------------------------
பில்டப் ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
-----------------------------------------------------
கண்ட காதல்களும் கிடைத்த பதில்களும்
கே.செந்தில் குமார்
காதல் கணைகளை என் மீது
வீசிய காதல் பெண்ணே
கல் போன்ற இதயத்தையும்
கனியாக மாற்றியவள் நீ ...
உன்னை நினைக்கையில்
உருகாத உள்ளத்திலும்
ஊற்றெடுக்கிறது ஈரம்
கவலை தோய்ந்த முகத்திலும்
காதல் நீரை ஊற்றி
கலகலப்பை தோற்றுவிக்கும்
காரியக்காரி நீ
கண்களால் நீ வீசும்
காதல் கணைகள்
ஒவ்வொன்றும் கொண்டு வருகிறது
ஒரு கடிதம்
கடிதத்தை எடுப்பதா ??
படிப்பதா மதிப்பதா??
இருக்கிறது என்னுள்
இமாலைய குழப்பம்...
-----------------------------------------
நீ யோசிச்சுகிட்டே இரு, பக்கத்துல இருக்கிற ஆள் எடுத்து பதிலே சொல்லிட்டான் .....பாய் ......சீயு
---------------------------------------
ஏ பெண்ணே
சமுதாய கவிதைகளும்
சமுதாய கவலைகளும்
கனல்ந்த இதயத்தில்
காதல் கவிதைகளும்
கமழும் என்பதை
கற்று கொடுத்தவள் நீ
ஆணொருவன் உன் அகத்தை
ஆள்கிறான் என்று
கேள்வியுறும் வேளையிலும்
நானொருவன் உன் நேசத்தில்
நீந்தியிருப்பது நினைத்து
நித்தமும் மகிழ்கிறேன் ...
---------------------------------------------
இப்படியும் காதலிப்பாங்களா ....?? ஒலகத்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்
---------------------------------------------------
நீயோ பருவம் எய்தியவள்
நானோ பக்குவம் அடைந்தவன்
இருவருக்கும் இடையில்
இணைப்பு பாலம் இட –அதில்
இருவரும் ஏறி பயணம் செய்ய
இன்பங்கள் இரு உள்ளத்திலும்
இனிதாய் பொங்கி பெருக .
இருத்தும்...............
உன்னை நினைக்கையில்
உடல் பதறுகிறது
ஏனென்றால் ..??
உன்மீது கொண்ட காதலில் நான்
உறுதியாய் இல்லை என்பதால்
------------------------------------------------
அடேய்...... அந்த ஆள கொண்டு வாங்கப்பா பேசிக்கறேன்...
தாங்க முடியல ...
-----------------------------------------------
என்னவளே !!
என் எதிரே வந்து அமர்ந்தாயே
எதற்க்காக ......??
உன் உருவம்
என் கண்ணில் படவேண்டும்
என்பதற்காகவா..??
இல்லை ..!!
உன் காதலை என்னுள்
உறுதி செய்து
கொள்வதற்காகவா ..??
நீ போனபின்பும்
உன் தோழி ஒருத்தி வந்தாள்
உற்று பார்த்தாள்
உரையாடவும் செய்தாள்
உனையன்றி ஒருவருக்கும்
அவ்விடத்தை தரவியலாது என்று
உணர்வாலும் உண்மையான
பார்வையாலும்
உணர்த்திவிட்டேன் ..
---------------------------------------------------
பில்டப் ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
-----------------------------------------------------
கண்ட காதல்களும் கிடைத்த பதில்களும்
கே.செந்தில் குமார்
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ......
இருக்கே செந்தில் !
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரசித்தேன் .
ரமணியன்
இருக்கே செந்தில் !
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரசித்தேன் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192418T.N.Balasubramanian wrote:
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரமணியன்
காதல் நடத்தலா............ம் ஐயா
ஆனால் .............................
புயலும் பூகம்பமும்
சுனாமியும் சூறாவளியும்
எரிமலையும் எரிகற்களும்
இணைந்த இல்லத்தரசியை
கடந்து எப்படி காதல் செய்வது என்கிற ரகசியத்தை தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா...
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அய்யாசாமி ராம் ஐயாவுக்கு எனது நன்றிகள் ..
மெய்பொருள் காண்பது அறிவு
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காதல் கவிதைகளும் , கற்பனைப் பின்னூட்டங்களும் அருமை செந்தில் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192473M.Jagadeesan wrote:காதல் கவிதைகளும் , கற்பனைப் பின்னூட்டங்களும் அருமை செந்தில் !
மிகவும் நன்றி ஐயா .....
மெய்பொருள் காண்பது அறிவு
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கடுக்கு முடுக்கு காதல்
இரு சிம் கொண்ட மொபைல் போல் இருந்தது.
அருமை.
இரு சிம் கொண்ட மொபைல் போல் இருந்தது.
அருமை.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
வண்டுறையும் மலர்
கண்டுவரும் பட்டாம்பூச்சி
உண்டுவிடத் துடிக்கும் தேனை
உண்டுறைந்து மலர்மூடியபின்
மாண்டுவிடும் வண்டு.
கண்டுவரும் பட்டாம்பூச்சி
உண்டுவிடத் துடிக்கும் தேனை
உண்டுறைந்து மலர்மூடியபின்
மாண்டுவிடும் வண்டு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
sendhilkumar wrote:இணைந்த இல்லத்தரசியை
கடந்து எப்படி காதல் செய்வது என்கிற ரகசியத்தை
தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா... சிரி சிரி சிரி
அடப்பாவிகளா !
என்ன நடக்குது இங்கே !!
நடப்பது அத்தரையும் கள்ளம் ,கள்ளம் .
அதுக்கு அய்யாவோட tips ஆ ?
நான் என்ன ட்யுஷன் கிளாஸ் நடத்துறேனா ?
புடியா அந்த செந்திலை .
முட்டிக்கு முட்டிக்கு தட்டி , அவங்க சம்சாரம் முன்னாலே இவரை
பட்டாபட்டி ஜட்டியோட நிறுத்தனம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|