புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலங்குகளும் குழந்தைகளே..!
Page 1 of 1 •
-
வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்கா.
———–
வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் உள்ள
விலங்குகளை தங்கள் வீட்டுக் குழந்தைகளாக பராமரிப்பதாக
பூங்காவில் பணிபுரியும் காப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டபோது, தினப் பணியாளர்களாக
வேலைக்கு வந்தவர்கள், பின்பு முறையான பயிற்சிகள் மூலம்
விலங்குகள் காப்பாளர்களாக உயர்ந்துள்ளனர். இவர்கள்
குரங்குகள் முதல் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளைப்
பராமரிக்கின்றனர்.
ஊழியர்களிடம் வனவிலங்குகளின் தன்மை, பணி அனுபவம்
குறித்து கேட்டோம்.
திட்டிவிட்டால் சாப்பிட மறுக்கும் இரு மனித குரங்குகள்:
சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள கொம்பி, கௌரி
என்ற இரு மனிதக் குரங்குகளையும் பராமரித்து வரும்
பணியாளர்கள் ஏகாம்பரம், என்.அன்னம்மாள் ஆகியோர்
கூறியதாவது:
தினசரி 3 வேளையும் பால், முட்டை, காய்கறிகளை உணவாக
இந்த மனிதக் குரங்குகள் சாப்பிடுகின்றன. 50 முதல் 60 ஆண்டு
வரை உயிர்வாழக் கூடியவை. எளிதில் பழகிவிடும்.
சொல்வதையும் எளிதில் புரிந்துகொள்ளும். பெயரிட்டு எப்போது
அழைத்தாலும் உடனே வந்துவிடும்.
இவை மனிதனுடன் எளிதாக பழகக் கூடியதென்பதால்,
இவற்றுக்கு அதிக கண்காணிப்பும் தேவையாகிறது.
திட்டினாலும், கிண்டல் கேலி செய்தாலும் புரிந்துகொள்வார்கள்.
அன்பு அதிகம் தேவைப்படும் ஜீவன்கள். திட்டிவிட்டால் அடுத்த
முறை பெயரிட்டு அழைத்தாலும் அவை நம்மிடம் வராது,
உணவை உண்ணாது. எனவே, நம் வீட்டில் உள்ள குழந்தைகளைப்
போல கருதி இவற்றைப் பராமரிக்கிறோம் என்றனர்.
ஒட்டகங்களான “ரகுமானு’க்கு “ஆயிஷா’ பாதுகாப்பு:
கொல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 அடி உயரம்
கொண்ட ரகுமான், ஆயிஷாவும் ஒட்டகச் சிவிங்கிகள். இவற்றை
பராமரிக்கும் பணியாளர் பழனி கூறியதாவது:
ரகுமானுக்கு 29 வயதும், ஆயிஷாவுக்கு 32 வயதும் ஆகிறது.
இவை தினமும் இரண்டு வேளை பீன்ஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட
பழங்களும், காய்கறிகளும் உண்கின்றன.
ஒன்றோடு ஒன்று மிகவும் பாசமானது. ஆயிஷாவைக் கூப்பிட்டால்
முதலில் ரகுமான்தான் வரும். அதன் பின்புதான் ஆயிஷா வரும்.
அந்தளவுக்கு தனது ஜோடியை இந்த ஜீவராசி பாதுகாப்பாக
வைத்துக்கொள்ளும். மிகவும் சாதுவான மிருகம் என்பதால்
பழகுவதற்கு எளிதானது என்றார்.
“வீட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், பூங்காவில் வந்து
விலங்குகளைப் பார்க்கும்போது மன நிம்மதி அடைந்துவிடும்’
என்கிறார் பழனி.
தாயைப் பிரிந்த யானைகள்: வண்டலூரில் வளர்க்கப்படும் கிரி (8),
உரியன் (6), அசோக் (7) ஆகிய மூன்று யானைகளும் தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இங்கு கொண்டுவரப்
பட்டவை. இவற்றை பராமரிக்கும் டாப்ஸ்லிப் வனப் பகுதியைச்
சேர்ந்த பழங்குடியினர்களான மாரியப்பன், பொம்மன், ரமேஷ்
ஆகியோருக்கு யானைகளின் பாஷைகள் புரியும். யானை
வளர்ப்பில் தேர்ந்தவர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
யானைகள் தினமும் 200 முதல் 300 கிலோ புற்களை உணவாக
சாப்பிடுகின்றன. அரிசி, கம்பு, ராகி ஆகியவற்றைச் சமைத்து
கவளமாகக் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரம் கண்காணிக்க
வேண்டிய விலங்கு என்பதால் பூங்காவிலேயே தங்கியிருக்கிறோம்
என்றோம்.
குரலுக்கு அடிபணியும் சீறும் சிங்கங்கள்:
பூங்காவில் வீரா, ஜான்சி, சங்கர், மாலா, நீலா என்ற சிங்கங்களை
ஒற்றை ஆளாக பராமரித்துவரும் கே.சம்பத் கூறியதாவது:
கூப்பிட்ட குரலுக்கு வீராவும், ஜான்சியும் ஓடோடி வரும். சிங்கத்தைப்
பராமரிக்கச் சொன்னபோது, முதலில் பயமாக இருந்தது. அவற்றுடன்
பழகியவுடன் கேட்கக் கூடியதாக மாற்றிவிட்டேன். காலையில்
முதலில் வந்தவுடன் சிங்கம் உலாவும் பகுதியை முழுமையாகப்
பார்வையிட வேண்டும், பார்வையாளர்கள் பாட்டில்கள், பிளாஸ்டிக்
பைகள் போட்டிருந்தால் அவற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
பின்பு, கூண்டுக்குச் சென்று சிங்கங்கள் முழுமையாக இறைச்சியைச்
சாப்பிட்டதா என்பதைக் கவனிக்க வேண்டும். சிங்கம் சோர்வாக
இருந்தால் உடனடியாக மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிங்கங்கள் எப்போதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்குமாறு
பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து பூங்காவின் பயாலாஜிஸ்ட் மணிமொழி கூறியது:
நாள் ஒன்றுக்கு ஒரு சிங்கத்துக்கு 7 கிலோ இறைச்சி போடப்படுகிறது,
அவ்வப்போது கோழிக் கறியும், 150 கிராம் ஈரலும் கொடுக்கப்படுகிறது.
அசைவ உணவு சாப்பிடும் மிருகங்களின் வயிறு வாரம் ஒரு நாள்
காலியாக இருக்க வேண்டும்.
அதனால் பூங்கா விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை வெறும்
தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படும். பூங்காவில் உள்ள அனைத்து
அடைப்பிடங்களும் தினமும் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள் கலந்த நீர்
தெளிக்கப்படும். இது நோய்த் தொற்று பரவாமல் தடுக்கப்படுவற்கான
முயற்சியாகும் என்றார்.
–
————————-
– ஆர்.ஜி.ஜெகதீஷ்,- தினமணி
கொல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 அடி உயரம்
கொண்ட ரகுமான், ஆயிஷாவும் ஒட்டகச் சிவிங்கிகள். இவற்றை
பராமரிக்கும் பணியாளர் பழனி கூறியதாவது:
ரகுமானுக்கு 29 வயதும், ஆயிஷாவுக்கு 32 வயதும் ஆகிறது.
இவை தினமும் இரண்டு வேளை பீன்ஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட
பழங்களும், காய்கறிகளும் உண்கின்றன.
ஒன்றோடு ஒன்று மிகவும் பாசமானது. ஆயிஷாவைக் கூப்பிட்டால்
முதலில் ரகுமான்தான் வரும். அதன் பின்புதான் ஆயிஷா வரும்.
அந்தளவுக்கு தனது ஜோடியை இந்த ஜீவராசி பாதுகாப்பாக
வைத்துக்கொள்ளும். மிகவும் சாதுவான மிருகம் என்பதால்
பழகுவதற்கு எளிதானது என்றார்.
“வீட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், பூங்காவில் வந்து
விலங்குகளைப் பார்க்கும்போது மன நிம்மதி அடைந்துவிடும்’
என்கிறார் பழனி.
தாயைப் பிரிந்த யானைகள்: வண்டலூரில் வளர்க்கப்படும் கிரி (8),
உரியன் (6), அசோக் (7) ஆகிய மூன்று யானைகளும் தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இங்கு கொண்டுவரப்
பட்டவை. இவற்றை பராமரிக்கும் டாப்ஸ்லிப் வனப் பகுதியைச்
சேர்ந்த பழங்குடியினர்களான மாரியப்பன், பொம்மன், ரமேஷ்
ஆகியோருக்கு யானைகளின் பாஷைகள் புரியும். யானை
வளர்ப்பில் தேர்ந்தவர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
யானைகள் தினமும் 200 முதல் 300 கிலோ புற்களை உணவாக
சாப்பிடுகின்றன. அரிசி, கம்பு, ராகி ஆகியவற்றைச் சமைத்து
கவளமாகக் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரம் கண்காணிக்க
வேண்டிய விலங்கு என்பதால் பூங்காவிலேயே தங்கியிருக்கிறோம்
என்றோம்.
குரலுக்கு அடிபணியும் சீறும் சிங்கங்கள்:
பூங்காவில் வீரா, ஜான்சி, சங்கர், மாலா, நீலா என்ற சிங்கங்களை
ஒற்றை ஆளாக பராமரித்துவரும் கே.சம்பத் கூறியதாவது:
கூப்பிட்ட குரலுக்கு வீராவும், ஜான்சியும் ஓடோடி வரும். சிங்கத்தைப்
பராமரிக்கச் சொன்னபோது, முதலில் பயமாக இருந்தது. அவற்றுடன்
பழகியவுடன் கேட்கக் கூடியதாக மாற்றிவிட்டேன். காலையில்
முதலில் வந்தவுடன் சிங்கம் உலாவும் பகுதியை முழுமையாகப்
பார்வையிட வேண்டும், பார்வையாளர்கள் பாட்டில்கள், பிளாஸ்டிக்
பைகள் போட்டிருந்தால் அவற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
பின்பு, கூண்டுக்குச் சென்று சிங்கங்கள் முழுமையாக இறைச்சியைச்
சாப்பிட்டதா என்பதைக் கவனிக்க வேண்டும். சிங்கம் சோர்வாக
இருந்தால் உடனடியாக மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிங்கங்கள் எப்போதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்குமாறு
பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து பூங்காவின் பயாலாஜிஸ்ட் மணிமொழி கூறியது:
நாள் ஒன்றுக்கு ஒரு சிங்கத்துக்கு 7 கிலோ இறைச்சி போடப்படுகிறது,
அவ்வப்போது கோழிக் கறியும், 150 கிராம் ஈரலும் கொடுக்கப்படுகிறது.
அசைவ உணவு சாப்பிடும் மிருகங்களின் வயிறு வாரம் ஒரு நாள்
காலியாக இருக்க வேண்டும்.
அதனால் பூங்கா விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை வெறும்
தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படும். பூங்காவில் உள்ள அனைத்து
அடைப்பிடங்களும் தினமும் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள் கலந்த நீர்
தெளிக்கப்படும். இது நோய்த் தொற்று பரவாமல் தடுக்கப்படுவற்கான
முயற்சியாகும் என்றார்.
–
————————-
– ஆர்.ஜி.ஜெகதீஷ்,- தினமணி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அங்கு பணிபுரியும் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே ...
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
விலங்குகள் நம்மை விட மேலானது. நாம் அவற்றுக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலே அவற்றுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாகும். விலங்குகள் வசிப்பிடத்தில் நாம் தான் வீடு கட்டி விலங்குகளை இயற்கையாக வாழவிடாமல் செய்கின்றோம்.
பொறுமை மிக அவசியம் விலங்குகளை பாதுகாக்க. பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நன்றி ஐயா நல்ல பதிவு
பொறுமை மிக அவசியம் விலங்குகளை பாதுகாக்க. பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நன்றி ஐயா நல்ல பதிவு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|