ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

+2
T.N.Balasubramanian
krishnaamma
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by krishnaamma Sun Feb 07, 2016 10:28 am

First topic message reminder :

எல்லாம் கிடைத்தாலும், எதையாவது ஒன்றை நினைத்து ஏங்குவதே மனதின் சுபாவம். அதிலிருந்து, சுலபத்தில் விடுபட முடியாது. உலகம் முழுவதும் நம்மை பாராட்டினாலும், 'ச்சே என்னய்யா இது... எல்லாரும் என்னை பாராட்டுகின்றனர்; இந்த ஆள் மட்டும் ஒரு வார்த்தை கூறவில்லையே... முத்தா உதிர்ந்து விடும்...' என்று அங்கலாய்க்கும். மனம். இதிலிருந்து விடுபட என்ன வழி...

ஒருமுறை, கடுந்தவம் புரிந்தார் விசுவாமித்திரர். உலகினர், அவரது, தவத்தை வியந்து, 'இவரல்லவா பிரம்மரிஷி...' என்று பாராட்டினர்; அதைக் கேட்டு விசுவாமித்திரரும் மகிழ்ந்தார். இருப்பினும், அவர் உள்ளத்தில், 'எல்லாரும் பாராட்டுகின்றனர்; ஆனால், வசிஷ்டர் என்னை பாராட்டவில்லையே... அவர் வாயால், பிரம்மரிஷி பட்டம் பெற்றால் அல்லவா பெருமை...' என நினைத்தவர், 'நாம் சென்று வசிஷ்டரை வணங்கலாம்; பதிலுக்கு அவரும் வணங்கினால், நாம் பிரம்மரிஷி; மாறாக, அவர் நம்மை ஆசீர்வதித்தால், நாம் பிரம்மரிஷி அல்ல...' என தீர்மானித்தார்.

உயர்நிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கினால், இருவரும் சமம்; ஒருவர் வணங்கும்போது, அடுத்தவர் அவருக்கு ஆசி கூறினால், வணங்கியவர் இன்னும் பக்குவம் பெற வேண்டும் என்பது பொருள்.
விசுவாமித்திரர், வசிஷ்டரை வணங்கிய போது, அவர் தன் இரு கரங்களையும் தூக்கி அவரை ஆசீர்வதித்தார்.

இதனால், மனம் நொந்து, மறுபடியும் தவம் செய்ய துவங்கினார் விசுவாமித்திரர். சிறிது காலம் ஆனது; விசுவாமித்திரரின் இஷ்டதெய்வம் அவர் முன் தோன்றி, 'விசுவாமித்திரா... நீ இப்போது சென்று வசிஷ்டரை வணங்கு; பதிலுக்கு அவர் உன்னை வணங்கா விட்டால், அவர் தலை வெடிக்கட்டும் என்று, சாபம் கொடுத்து விடு...' என்றது!

உடனே சென்று வசிஷ்டரை வணங்கினார் விசுவாமித்திரர். அவரோ, முன் போலவே, இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார்; இதனால், சாபம் கொடுக்கத் தயாரானார் விசுவாமித்திரர்.

ஆனால், அவர் செய்த தவத்தின் காரணமாக மனதில் நல்ல எண்ணங்களே எழுந்தன. 'என்ன பைத்தியக்காரத்தனம் இது! இவர் என்னை பிரம்மரிஷி என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன... நான் கோபத்திற்கு இடம் கொடுத்து, அறிவிழந்து இவரைச் சபிக்க எண்ணி விட்டேனே...

'இவ்வளவு காலம் தவம் செய்தும், எனக்குள் இருக்கும் கெட்ட எண்ணம் நீங்கவில்லையே... இவருக்குச் சாபம் கொடுக்க நினைத்ததன் மூலம், என் தவசக்தி எல்லாம் வீணாகி விட்டது. எல்லா ஜீவராசிகளிலும் ஒரே ஆன்மா தானே குடிகொண்டுள்ளது. அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட தவறை இனி செய்யக் கூடாது...' என நினைத்து தலைகுனிந்து திரும்பினார் விசுவாமித்திரர்.

அப்போது, 'முனிவரே... நில்லுங்கள்; நான் உங்களை வணங்க வேண்டாமா...' என்றார் வசிஷ்டர்.
சட்டென்று திரும்பினார் விசுவாமித்திரர். வசிஷ்டர் கைகளை கூப்பி வணங்கி, 'பிரம்மஞானம் அடைந்த உங்களை வணங்கி, உங்கள் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்...' என்று கூறி, விசுவாமித்திரரை தழுவிக் கொண்டார்.

மனம் நெகிழ்ந்தார் விசுவாமித்திரர். 'முனிவரே... முன்பு உங்களிடம் இருந்த கோபம் முதலான எல்லா தீய குணங்களும் நீங்கி, அனைத்தையும் பிரம்ம மயமாக பார்க்கும் தன்மை, வந்து விட்டது. அதனால், இப்போது நீங்கள் பிரம்ம ஞானி, பிரம்ம ரிஷியாகி விட்டீர்கள்...' என்று பாராட்டினார் வசிஷ்டர்.

நற்குணங்களே நிலையான உயர்வைத் தரும்; தீய குணங்கள் உயர்வைத் தருவது போலத் தோன்றினாலும், முடிவில் நம்மைக் கீழே வீழ்த்தி விடும்.

பி.என்.பரசுராமன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by ayyasamy ram Sun Feb 07, 2016 12:26 pm

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 I4O9wwO8QvCtrEfOGSME+20-1440055603-vijayakanth-yoga4556
-
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதி
கிராமத்தில் உள்ள விசுவாமித்திரர் கோவில்.
-
இந்த கோவிலில் சாமி கும்பிட்டு சிறிது நேரம் அமைதியாக
தவம் புரிந்தால் கோபம் அடங்கி பொறுமை வரும் என்பது
ஐதீகம்.

எனவே விஜயகாந்த் தனது பிறந்தநாள் நட்சத்திரப்படி
இக்கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
-
தமிழ் ஒன் இந்தியா- 20-8-15
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by சசி Sun Feb 07, 2016 2:59 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பழமொழி தெரியும்
விளக்கம் இன்று கிடைத்தது .
நன்றி
பரசுராமன் /க்ரிஷ்ணாம்மா

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192358

நிஜமா சொல்லறீங்களா ஐயா புன்னகை...............விஸ்வாமித்திரர் நிறைய முறை முயன்று கடைசியாகத்தான் ப்ருமரிஷி பட்டம் பெறுவார் பிரும்மாவிடமிருந்து அப்பவும் அவர், 'வசிஷ்டரைக் கூப்பிட்டு அந்த பட்டத்தை எனக்கு தர சொல்லுங்கள்' என்று பிரும்மவிடமே வேண்டுகோள் வைப்பார் புன்னகை

நான் அப்படித்தான் படித்திருக்கேன், கேட்டிருக்கேன்....இவர் கொஞ்சம் வேர் மாதிரி எழுதி இருக்கார் என்றாலும் கருத்து ஒன்று தானே என்று எடுத்து போட்டேன் ஐயா புன்னகை

நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1192364

ஆஹா ,மறுமொழியிட்டு ,பதிவிடு ,ஆணைப் பிறப்பித்து , வேறு வேலையாக சென்று விட்டேன் .
Timed out என்று கேலி செய்துகொண்டு நிற்கிறது .
சரி மீண்டும் ,இம்போசிஷந்தான் .

எப்போதுமே வசிஷ்டர் no . I
விஸ்வாமித்திரர் கடும்தவம் செய்து  no I ஆக வர முயற்சிக்கிறார் . முடிவதில்லை .
இதன் நடுவே   திரிசங்கு  மகாராஜா , மானிட ரூபத்திலே ,சொர்கத்திற்கு பிரவேசிக்க , வசிஷ்டரின்
தவவலிமையை , உபயோகிக்க வேண்டுகோள் விடுக்கிறார் .
அது நடவாத காரியம் என வசிஷ்டர் மறுக்கவே ,
அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார் விஸ்வாமித்திரர் .
தனது தவவலிமையால் திரிசங்குவை  மாநிடரூபத்தில்  அனுப்புகிறார் .
இந்த விபரீதத்தைப்  பார்த்த யமதர்மன் , சொர்க்க வாசலில் திரிசங்கு நுழையும் போது ,
அவரை பூமிக்கே தள்ளிவிட , திரிசங்குவும் , விஸ்வாமித்திரா, சொன்னப்படி செய் என வேண்ட ,
மீண்டும் தந்து தவ வலிமையால் , ஆகாசத்தில் ,அந்தரத்தில் , ஒரு சொர்கத்தை உண்டாக்குகிறார் .

இதைக் கண்டு வசிஷ்டர் , விஸ்வாமித்திரர் தவ வலிமை கண்டு ,பிரம்ம ரிஷி தாங்கள் எனக்கூற ,
விஸ்வாமித்திரர் மனம் மகிழ்கிறார் .


இது RS மனோஹரின் விஸ்வாமித்திரர் டிராமாவில் கண்டு ரசித்தது .

அதை விட ஸ்ரீ பரசுராமனின் கதை மனதை கவர்ந்தது என்பது ஒப்புக்கொள்ளவே வேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192391

மனோகர் டிராமா நீளம் கருதி ஒன்றே ஒன்று போட்டுவிட்டார் ஐயா, இது போல பல சம்பவங்கள் உண்டு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192392

ஐயா மீதிகதையையும் நேரம் இருந்தால் பதிவீடுங்கள் ஐயா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by T.N.Balasubramanian Sun Feb 07, 2016 3:42 pm

krishnaammaa wrote:மனோகர் டிராமா நீளம் கருதி ஒன்றே ஒன்று போட்டுவிட்டார் ஐயா, இது போல பல சம்பவங்கள் உண்டு புன்னகை

இல்லையே , அவர் அதில் திரிசங்கு சொர்க்கத்தை மட்டும் காண்பிக்கவில்லை .மேலும் 5/6 சம்பவங்கள் இணைந்தது . டிராமா உலகில் முதல் முறையாக சினிமாஸ்கோப் முறையில் நீளமான மேடை அமைத்து இருந்தார் . ராஜா அண்ணாமலை ஹால்  போன்ற சில இடங்களிலேயே அந்த நாடகங்கள் நடத்தப்பட்டன .

கலைக்கண் காட்சிகளிலும் பெரிய மேடைகள் போட்டு ஸ்டிரியோ போனிக் சப்த effect உடன்  அரங்கேறியது .அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது , நான் கூறுவது 1960==62 களில்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by T.N.Balasubramanian Sun Feb 07, 2016 3:56 pm

சசி wrote:நல்ல விளக்கங்கள் அம்மா. நாமெல்லாம் சும்மா..... பட்டம்... இப்போவெல்லாம் பணம் கட்டினால் தானக வரும்..
மேற்கோள் செய்த பதிவு: 1192382

ஆம் சசி , பணம் கொடுத்தால் Dr  &(Ph D ) பட்டங்கள் கூட கிடைக்கின்றன .
முன்பெல்லாம் Ph D பட்ட மாணவர்கள் ,அவர்களே பெரிய புத்தகங்களை படித்து ,முக்கியமான குறிப்புகளை ,
எடுத்து  கோர்வையாக சேர்த்து , வேண்டுமென்கின்ற படங்களை இணைத்து guide உதவியுடன் சமர்பிப்பார்கள் .
இப்போது உங்களுக்கு எதைப் பற்றி ரிசர்ச் செய்யவேண்டுமோ , சொன்னால் 2 வாரத்தில் உங்கள் ரிபோர்ட் ரெடி செய்து தர ஆட்கள் /ஆர்கனிசெஷன்கள் இருக்கின்றன . உடல் நோவாது ,கை மேல் ரிபோர்ட்கள் .

ஒன்றும் சொல்லிக்கொள்கின்ற மாதிரி இல்லை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by T.N.Balasubramanian Sun Feb 07, 2016 4:02 pm

sasi wrote:ஐயா மீதிகதையையும் நேரம் இருந்தால் பதிவீடுங்கள் ஐயா

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எங்கேய்யா ஓடுறீங்க ?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சசி சசி சசி ......... சசி சசி சசி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by krishnaamma Sun Feb 07, 2016 4:16 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:மனோகர் டிராமா நீளம் கருதி ஒன்றே ஒன்று போட்டுவிட்டார் ஐயா, இது போல பல சம்பவங்கள் உண்டு புன்னகை

இல்லையே , அவர் அதில் திரிசங்கு சொர்க்கத்தை மட்டும் காண்பிக்கவில்லை .மேலும் 5/6 சம்பவங்கள் இணைந்தது . டிராமா உலகில் முதல் முறையாக சினிமாஸ்கோப் முறையில் நீளமான மேடை அமைத்து இருந்தார் . ராஜா அண்ணாமலை ஹால்  போன்ற சில இடங்களிலேயே அந்த நாடகங்கள் நடத்தப்பட்டன .

கலைக்கண் காட்சிகளிலும் பெரிய மேடைகள் போட்டு ஸ்டிரியோ போனிக் சப்த effect உடன்  அரங்கேறியது .அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது , நான் கூறுவது 1960==62 களில்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192422

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by சசி Sun Feb 07, 2016 7:14 pm

ரமணியன் ஐயா மீதி 5 கதைகளையும் சொன்னால் தான் விடுவேன். எங்கே போனாலும் விடமாட்டேன்.........


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by krishnaamma Sun Feb 07, 2016 8:39 pm

சசி wrote:ரமணியன் ஐயா மீதி 5 கதைகளையும் சொன்னால் தான் விடுவேன். எங்கே போனாலும் விடமாட்டேன்.........
மேற்கோள் செய்த பதிவு: 1192452

ஹா..ஹா..ஹா... விடாதீங்கோ சசி, .............மெல்ல அடிக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி ..............
.
.
.
.சும்மா சொன்னேனே தவிர, அவைகள் ரொம்ப பெரிய பெரிய கதைகள் சசி, நான் முடிந்தால் வேளுக்குடி மாமாவின் லிங்க் தரேன் கேட்டுவிடுங்கள்.......அடிக்கணும் என்றால் ரொம்ப நேரம் ஆகும்....அது தான் நானும் யோசித்தேன், ஐயா பாவம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by T.N.Balasubramanian Sun Feb 07, 2016 8:51 pm

சசி wrote:ரமணியன் ஐயா மீதி 5 கதைகளையும் சொன்னால் தான் விடுவேன். எங்கே போனாலும் விடமாட்டேன்.........
மேற்கோள் செய்த பதிவு: 1192452

இது மாதிரி பண்ணுவீர்கள் என்று தெரிந்து இருந்தால் உங்கள் நீள ---மா--ன பெயரை ,
சுருக்கி "சசி" என மாற்ற யோசனை கூறி இருக்க மாட்டேன் .
அதேப்போல் .....நீளமான மற்ற கதைகள் அவசியம் வரும் போது அதுவே தன்னிச்சையாக வரும் .
எங்கோ மூலையில் மூளையில் ஒளிந்திருக்கு. திடிரென்று பல்ப் எரியும் .சரியா ?புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by சசி Sun Feb 07, 2016 9:51 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:ரமணியன் ஐயா மீதி 5 கதைகளையும் சொன்னால் தான் விடுவேன். எங்கே போனாலும் விடமாட்டேன்.........
மேற்கோள் செய்த பதிவு: 1192452

இது மாதிரி பண்ணுவீர்கள் என்று தெரிந்து இருந்தால் உங்கள் நீள ---மா--ன    பெயரை ,
சுருக்கி "சசி" என மாற்ற யோசனை கூறி இருக்க மாட்டேன் .
அதேப்போல் .....நீளமான மற்ற கதைகள் அவசியம் வரும் போது அதுவே தன்னிச்சையாக வரும் .
எங்கோ மூலையில் மூளையில் ஒளிந்திருக்கு. திடிரென்று பல்ப் எரியும் .சரியா ?புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192477


ஐயா தங்களிடம் கதை கேட்கும் ஆர்வத்தில் தான் கேட்டேன். அதனால் தான் முடியும் போது என்று சொன்னேன். பல்பு எரியும் வரைகாத்திருப்பேன் ஐயா கஷ்ட பட வேண்டாம். வேளுக்குடி ஐயா வின் உபன்யாசம் கேட்டுக் கொள்கிறேன்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 2 Empty Re: வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum