புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிப்., 8 தை அமாவாசை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிப்., 8 தை அமாவாசை
எப்போதாவது ஏதாவது அதிசயம் நடந்தால், அதை, 'அபூர்வ நிகழ்வு' என்று சொல்வோம். அத்தகைய அபூர்வ நிகழ்வு, இந்த தை அமாவாசையன்று, நம்மை நோக்கி வருகிறது. அமாவாசையும், திங்கட்கிழமையும் இணைந்து வரும் நாட்களை, 'அமா சோமவாரம்' என்பர். அமாவாசைகளில் மிகவும் உயர்வானது, ஆடி மற்றும் தை அமாவாசை!
ஆடி அமாவாசையன்று நம்மைக் காண பூலோகம் வருகின்றனர், நம் முன்னோர்; தை அமாவாசையன்று, விடை பெற்று, பிதுர்லோகம் செல்கின்றனர் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு, தை அமாவாசை திங்கட்கிழமையில் வருகிறது. இது, நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க, மிகச்சிறந்த நாள். இந்நாளில், தீர்த்தக் கரைகளுக்கு சென்று, முன்னோருக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்தால் போதும். அவர்கள் மனமுவந்து நம்மை வாழ்த்துவர்.
முன்னோர் வழிபாட்டின் மூலம், குலம் தழைப்பது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் செய்த, நல்ல செயல்பாடுகளை நினைவு கூர்ந்து, அவற்றை பின்பற்றினால், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்.
'உன் தாத்தா இப்படி செய்தார்; உன் அப்பா இப்படி நடந்து கொண்டார். அதனால் தான் நாம் இன்று நன்றாக இருக்கிறோம். அவர்கள் வழியில் செயல்பட்டால், உன் எதிர்காலமும் நன்றாக இருக்கும்...' என்று குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டிய நாள் இது!
இந்நாளில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வருவது நிறைந்த பலன் தரும்.
வேதங்கள் சிவனை வணங்கியதால், இவ்வூருக்கு, வேதாரண்யம் என்று பெயர் வந்தது. வேதம் + ஆரண்யம் என்பதை வேதாரண்யம் என்பர். 'ஆரண்யம்' என்றால் காடு. வேதங்கள் தங்கியிருந்த காடு என்பது பொருள். வேதங்களை தமிழில், 'மறை' என்பர். எனவே சுவாமிக்கு, 'திருமறைக்காடர்' என்ற பெயரும் உண்டு.
அமாவாசை என்றாலே, தீர்த்த ஸ்நானம் முக்கியம். இக்கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தை பார்த்தாலே போதும்! கங்கை, யமுனை, நர்மதை, சிந்து மற்றும் காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமமான பலனும், பல ஆண்டுகள் தானம், தவம் செய்த பலனும் கிடைக்கும்.
கோவிலில் இருந்து சற்று தூரத்திலுள்ள கடலிலும், இவ்வூர் அருகிலுள்ள கோடியக்கரை, 'ஆதி சேது' கடலிலும் ஒருமுறை நீராடினால், சேது என அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும். இங்கு தர்ப்பணம் செய்தால், நம் முன்னோர் சொர்க்க வாழ்வு பெறுவர்.
தை அமாவாசையன்று, நம்மை வாழ வைத்த முன்னோருக்கு வந்தனம் செய்வோம்!.........
தினமலர்
எப்போதாவது ஏதாவது அதிசயம் நடந்தால், அதை, 'அபூர்வ நிகழ்வு' என்று சொல்வோம். அத்தகைய அபூர்வ நிகழ்வு, இந்த தை அமாவாசையன்று, நம்மை நோக்கி வருகிறது. அமாவாசையும், திங்கட்கிழமையும் இணைந்து வரும் நாட்களை, 'அமா சோமவாரம்' என்பர். அமாவாசைகளில் மிகவும் உயர்வானது, ஆடி மற்றும் தை அமாவாசை!
ஆடி அமாவாசையன்று நம்மைக் காண பூலோகம் வருகின்றனர், நம் முன்னோர்; தை அமாவாசையன்று, விடை பெற்று, பிதுர்லோகம் செல்கின்றனர் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு, தை அமாவாசை திங்கட்கிழமையில் வருகிறது. இது, நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க, மிகச்சிறந்த நாள். இந்நாளில், தீர்த்தக் கரைகளுக்கு சென்று, முன்னோருக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்தால் போதும். அவர்கள் மனமுவந்து நம்மை வாழ்த்துவர்.
முன்னோர் வழிபாட்டின் மூலம், குலம் தழைப்பது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் செய்த, நல்ல செயல்பாடுகளை நினைவு கூர்ந்து, அவற்றை பின்பற்றினால், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்.
'உன் தாத்தா இப்படி செய்தார்; உன் அப்பா இப்படி நடந்து கொண்டார். அதனால் தான் நாம் இன்று நன்றாக இருக்கிறோம். அவர்கள் வழியில் செயல்பட்டால், உன் எதிர்காலமும் நன்றாக இருக்கும்...' என்று குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டிய நாள் இது!
இந்நாளில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வருவது நிறைந்த பலன் தரும்.
வேதங்கள் சிவனை வணங்கியதால், இவ்வூருக்கு, வேதாரண்யம் என்று பெயர் வந்தது. வேதம் + ஆரண்யம் என்பதை வேதாரண்யம் என்பர். 'ஆரண்யம்' என்றால் காடு. வேதங்கள் தங்கியிருந்த காடு என்பது பொருள். வேதங்களை தமிழில், 'மறை' என்பர். எனவே சுவாமிக்கு, 'திருமறைக்காடர்' என்ற பெயரும் உண்டு.
அமாவாசை என்றாலே, தீர்த்த ஸ்நானம் முக்கியம். இக்கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தை பார்த்தாலே போதும்! கங்கை, யமுனை, நர்மதை, சிந்து மற்றும் காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமமான பலனும், பல ஆண்டுகள் தானம், தவம் செய்த பலனும் கிடைக்கும்.
கோவிலில் இருந்து சற்று தூரத்திலுள்ள கடலிலும், இவ்வூர் அருகிலுள்ள கோடியக்கரை, 'ஆதி சேது' கடலிலும் ஒருமுறை நீராடினால், சேது என அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும். இங்கு தர்ப்பணம் செய்தால், நம் முன்னோர் சொர்க்க வாழ்வு பெறுவர்.
தை அமாவாசையன்று, நம்மை வாழ வைத்த முன்னோருக்கு வந்தனம் செய்வோம்!.........
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாளை வரும் அமாவாசை, மகோதய புண்ணியகாலம், இது 144 வருடத்துக்கு ஒருமுறை வருமாம் அன்று தர்ப்பணம் செய்தால் 100 கோடி சூர்ய கிரகணத்தன்று தர்ப்பணம் செய்த பலன் கிடைக்குமாம்......இப்போ வேளுக்குடி மாமாவின் ஆடியோ வில் கேட்டேன், உங்களுடன் பகிர விரூம்பினேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நல்ல பதிவு ! தெரியாதன தெரிந்துகொண்டேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
-
-
ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும்
எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.
அப்போது, சிவபெருமான் ஸ்ரீஇராமரின் முன் தோன்றி,
“முன்னோருக்கு பிதுர் கடன் செய்து தர்பணம் செய்ததால் அனைத்து
பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் உன்னை தேடி வரும்.” என்றார்.
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192389M.Jagadeesan wrote:நல்ல பதிவு ! தெரியாதன தெரிந்துகொண்டேன் !
மிக்க நன்றி ஐயா ...............
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
நல்ல பயனுள்ள தகவல் .......
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|