புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
Page 1 of 1 •
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அனைத்தும் அருமை அய்யா .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
ஆறுமுகன் அருளால் ஆறுதல் வரும்
-
-
மஞ்சுசூழும் மலைகளிலே
மாமயில்களாடும்
மயில்கள் ஆடிவர
மாங்குயில்கள் பாடும்
கொஞ்சிவரும் அஞ்சுகங்கள்
குவலையிடக் கூடும்
கந்தகான மழை பொழியும்
கலையரங்கமாகும்…
–
காவடிகள் ஆடிவரும்
பூவடிகள் சேரும்
சேவடிகள் சங்கமித்துப்
பாவடிகள் தூவும்
பாவங்களும் மோகங்களும்
ஆவியெனப் போகும்
தேவமகன் ஆறுமுகம்
தீர்க்கும் வினையாவும்…
–
ஆறுபடை வீட்டில
ஆறுகளும் சேரும்
ஆறுமுகன் நேரிருந்து
ஆறுதலைக் கோரும்
நீறுபெறும் நெற்றியுடன்
நிம்மதியில் ஆடும்
ஏறுமயில் வாகன்னை
வேலவனைப் பாடும்
–
—————————
கவிச்சித்தர் மணிமொழி
நெஞ்சவனத்துப் பூக்கள்- தொகுப்பிலிருந்து
-
-
மஞ்சுசூழும் மலைகளிலே
மாமயில்களாடும்
மயில்கள் ஆடிவர
மாங்குயில்கள் பாடும்
கொஞ்சிவரும் அஞ்சுகங்கள்
குவலையிடக் கூடும்
கந்தகான மழை பொழியும்
கலையரங்கமாகும்…
–
காவடிகள் ஆடிவரும்
பூவடிகள் சேரும்
சேவடிகள் சங்கமித்துப்
பாவடிகள் தூவும்
பாவங்களும் மோகங்களும்
ஆவியெனப் போகும்
தேவமகன் ஆறுமுகம்
தீர்க்கும் வினையாவும்…
–
ஆறுபடை வீட்டில
ஆறுகளும் சேரும்
ஆறுமுகன் நேரிருந்து
ஆறுதலைக் கோரும்
நீறுபெறும் நெற்றியுடன்
நிம்மதியில் ஆடும்
ஏறுமயில் வாகன்னை
வேலவனைப் பாடும்
–
—————————
கவிச்சித்தர் மணிமொழி
நெஞ்சவனத்துப் பூக்கள்- தொகுப்பிலிருந்து
-
கூப்பிட்ட குரலுக்கு வருவான் முருகன்..!
-
–
நான் கூப்பிட்ட குரலுக்கு வருவான்
நான் கோருகின்ற வரங்களைத் தருவான்
மயில்வாகனனே வடிவேலவனே
உமைபாலகனே என் சண்முகனே…
–
மலை இருக்குமிடங்களில் இருப்பான்
மலர்த்தோட்டங்களைப் போல் சிரிப்பான்
தலைவன் எம் முருகன் செந்தமிழ்க் குமரன்
தலைமுறை தலைமுறை வாழ்வினை அளிப்பான்…
–
தந்தைக்கு மந்திரம் சொன்னவன் – தமிழ்ப்
பாட்டிக்கு கவிதைகள் தந்தவன்
சிந்தை நிறைந்தவன் ஜீவன் கலந்தவன்
சரவண பவ குக சண்முகனே…
–
இருளிலும் அவன்தான் வழியாவான் – நம்
இருவிழிக்கவனே ஒளியாவான்
வருந்துயர் அழிப்பான் பெருந்துணையிருப்பான்
அருள்மழை பொழிவான் திருமுருகன்…
–
————————–
கவிச்சித்தர் மணிமொழி
நெஞ்சவனத்துப் பூக்கள்- தொகுப்பிலிருந்து
சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!
-
-
சின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்
எந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!
கொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்
கொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
எந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்
தந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்!
சொந்தமென்று நானழைக்க வருவான், அவன்
சந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
மாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்
தீங்கனியை விஞ்சும் எழில் வேலன்!
கந்தனென்று நானழைக்க வருவான், அவன்
பொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
ஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்
ஆறுமுகமாகி வந்த ஒருவன்!
அன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்
இன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
வீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்
சூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்!
ஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்
கூறும் அடி யார்கள் வினை களைவான்!
–
——————————
-கவிநயா
-
-
சின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்
எந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!
கொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்
கொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
எந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்
தந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்!
சொந்தமென்று நானழைக்க வருவான், அவன்
சந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
மாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்
தீங்கனியை விஞ்சும் எழில் வேலன்!
கந்தனென்று நானழைக்க வருவான், அவன்
பொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
ஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்
ஆறுமுகமாகி வந்த ஒருவன்!
அன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்
இன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
வீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்
சூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்!
ஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்
கூறும் அடி யார்கள் வினை களைவான்!
–
——————————
-கவிநயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|