புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது! –
Page 1 of 1 •
–
கவலையோடு பூங்காவில் அமர்ந்திருந்தான் அவன்.
தொழிற்சாலைகளுக்கு உதிரிப் பாகங்கள் செய்து விற்கும்
சிறு கம்பெனி ஒன்றின் முதலாளி அவன்.
–
போட்டி காரணமாக லாபமும் குறைவு; நம்பி வேலைக்கு
வைத்தவர்கள் கையாடல் செய்தனர். மூலப்பொருள் சப்ளை
செய்தவர்கள் பணம் கேட்டு நெருக்கினார்கள். எங்கும்
கடனும் வாங்க முடியவில்லை.
–
கவலையோடு இருந்த அவனை நெருங்கினார் ஒரு முதியவர்.
‘‘ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் போல. நான் உதவுகிறேன்’’
என்றவர், ஒரு செக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
ஒரு கோடி ரூபாய்க்கான செக்! கீழே இருந்த பெயரைப்
பார்த்தான். பெரும் தொழிலதிபரின் பெயர் அது. அவரா இவர்?
–
தன் முகம் கூட பத்திரிகையில் வராமல் எளிமையாக வாழ்பவர்
ஆயிற்றே அவர். ‘‘ஒரு வருஷம் கழிச்சு இதே நாள்ல இங்க வந்து
பணத்தைத் திருப்பிக் கொடுத்துடணும். புரியுதா?’’ என
மிடுக்காகக் கேட்டவர், மின்னலாய் நகர்ந்து போனார்.
–
அவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது. இந்தப் பணத்தை
வைத்து எல்லா பிரச்னைகளையும் தீர்க்க நினைத்தவனுக்கு
திடீரென ஒரு யோசனை… ‘இது இல்லாமலே நம்மால் சாதிக்க
முடியாதா? பிரச்னை வந்தால் இந்தப் பணத்தை வைத்து
சமாளித்துக் கொள்ளலாமே!’
–
வங்கிகளில் கடன் கேட்டான்; கிடைத்தது. புது சப்ளையர்கள்
கிடைத்தார்கள். நிறைய புதிய நிறுவனங்களில் ஜாப் ஆர்டர்
வாங்கினான். தன்னம்பிக்கையோடு அவன் எடுத்த எல்லா
முயற்சிகளும் பலன் தந்தன.
–
கடன்களை அடைத்த அவனால், இன்னொரு கம்பெனியையும்
விலைக்கு வாங்க முடிந்தது.
–
ஒரு வருடம் முடிந்து அதே நாள், அதே நேரத்தில் அவன் பூங்காவில்
இருந்தான். பாக்கெட்டில் அந்த செக் அப்படியே இருந்தது.
முதியவர் வந்தார். இவன் அவரை நெருங்கும் முன்பாகவே நான்கு
பேர் வந்து அவரைப் பிடித்துக் கொண்டனர்.
–
‘‘மனநோயாளிங்க இவரு. அடிக்கடி இப்படி வெளியே வந்து,
நான்தான் பெரிய தொழிலதிபர்னு சொல்லிக்குவாரு’’ என்றார்
அதில் ஒருவர் அவனிடம்.
–
திகைத்து நின்ற அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது… பணத்தைவிட
தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது!
–
—————————–
-சுட்ட கதை சுடாத நீதி – குங்குமம்
கவலையோடு பூங்காவில் அமர்ந்திருந்தான் அவன்.
தொழிற்சாலைகளுக்கு உதிரிப் பாகங்கள் செய்து விற்கும்
சிறு கம்பெனி ஒன்றின் முதலாளி அவன்.
–
போட்டி காரணமாக லாபமும் குறைவு; நம்பி வேலைக்கு
வைத்தவர்கள் கையாடல் செய்தனர். மூலப்பொருள் சப்ளை
செய்தவர்கள் பணம் கேட்டு நெருக்கினார்கள். எங்கும்
கடனும் வாங்க முடியவில்லை.
–
கவலையோடு இருந்த அவனை நெருங்கினார் ஒரு முதியவர்.
‘‘ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் போல. நான் உதவுகிறேன்’’
என்றவர், ஒரு செக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
ஒரு கோடி ரூபாய்க்கான செக்! கீழே இருந்த பெயரைப்
பார்த்தான். பெரும் தொழிலதிபரின் பெயர் அது. அவரா இவர்?
–
தன் முகம் கூட பத்திரிகையில் வராமல் எளிமையாக வாழ்பவர்
ஆயிற்றே அவர். ‘‘ஒரு வருஷம் கழிச்சு இதே நாள்ல இங்க வந்து
பணத்தைத் திருப்பிக் கொடுத்துடணும். புரியுதா?’’ என
மிடுக்காகக் கேட்டவர், மின்னலாய் நகர்ந்து போனார்.
–
அவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது. இந்தப் பணத்தை
வைத்து எல்லா பிரச்னைகளையும் தீர்க்க நினைத்தவனுக்கு
திடீரென ஒரு யோசனை… ‘இது இல்லாமலே நம்மால் சாதிக்க
முடியாதா? பிரச்னை வந்தால் இந்தப் பணத்தை வைத்து
சமாளித்துக் கொள்ளலாமே!’
–
வங்கிகளில் கடன் கேட்டான்; கிடைத்தது. புது சப்ளையர்கள்
கிடைத்தார்கள். நிறைய புதிய நிறுவனங்களில் ஜாப் ஆர்டர்
வாங்கினான். தன்னம்பிக்கையோடு அவன் எடுத்த எல்லா
முயற்சிகளும் பலன் தந்தன.
–
கடன்களை அடைத்த அவனால், இன்னொரு கம்பெனியையும்
விலைக்கு வாங்க முடிந்தது.
–
ஒரு வருடம் முடிந்து அதே நாள், அதே நேரத்தில் அவன் பூங்காவில்
இருந்தான். பாக்கெட்டில் அந்த செக் அப்படியே இருந்தது.
முதியவர் வந்தார். இவன் அவரை நெருங்கும் முன்பாகவே நான்கு
பேர் வந்து அவரைப் பிடித்துக் கொண்டனர்.
–
‘‘மனநோயாளிங்க இவரு. அடிக்கடி இப்படி வெளியே வந்து,
நான்தான் பெரிய தொழிலதிபர்னு சொல்லிக்குவாரு’’ என்றார்
அதில் ஒருவர் அவனிடம்.
–
திகைத்து நின்ற அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது… பணத்தைவிட
தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது!
–
—————————–
-சுட்ட கதை சுடாத நீதி – குங்குமம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//திகைத்து நின்ற அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது… பணத்தைவிட
தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது!//
வாவ் ! மிக அருமை அண்ணா, சூப்பர் கதை!...................
தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது!//
வாவ் ! மிக அருமை அண்ணா, சூப்பர் கதை!...................
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான கதை. உண்மையில் தன்னம்பிக்கையோடு உழைப்பும் இருந்தால் ஒருவனை உயரத்தில் கொண்டு நிறுத்தும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|