Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
5 posters
Page 1 of 1
தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து,
சவரம் செய்துகொண்டு புத்துணர்ச்சி யோடு யாருக்காகவோ
காத்திருந்தார்.
-
அவருக்கு தொந்தி இல்லாததால், டீ ஷர்ட்டை இன் செய்து,
லேசாக சென்ட் அடித்துக்கொண்டார். முகத்துக்கு கிரீம் தடவி
அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார்.
-
அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்.
இருபது வருஷங்களுக்கு முன் ஆபீஸூக்கு பைக்கில் போகும்
போது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப்
பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ஐந்து
வயசு ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!
-
அன்று காலையில் அவர் மனைவி சகுந்தலா பேரனுக்கு உடம்பு
சரியில்லை என்று இளைய மகள் வீட்டுக்குப் போயிருந்தாள்.
இனி இரவு சாப் பாட்டுக்குப் பிறகுதான் அவள் வீடு திரும்புவாள்.
-
அவர்கள் வீட்டு வேலைக்காரி நிர்மலாவின் கணவன்
வேறொருத்தியோடு ஓடிப் போய் விட்டான். கடந்த பத்து
வருடங்களாக, நிர்மலா அந்த வீட்டில் நம்பிக்கைக்கு உரியவளாகவும்,
எல்லோரிடமும் பிரியத்தோடும் பழகி வந்தாள். அந்த வீட்டில்
அவளையும் ஒருத்தியாகவே நினைத்து சகுந்தலாவும், அவர்களின்
மூன்று பெண்களும் அவளிடம் பாசத்தோடு நடந்து கொண்டார்கள்.
-
நிர்மலாவுக்கு முப்பத்தைந்து வயசு என்று யாரும் சொல்ல முடியாது.
நல்ல கட்டான உடல் வாகு. சுந்தரத்திடம் அவளுக்கு ரொம்ப மரியாதை!
அதனால் அவள் அனுசரித்துப் போய் விடுவாள் என்று அவருக்கு ஒரு
நம்பிக்கை! அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
-
அவர் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அன்று வந்து விட்டது. நிர்மலா சிரித்துக்
கொண்டே வேலைக்கு வந்தாள். ஒவ்வொரு அறையாக பெருக்கிச் சுத்தம்
செய்து கொண்டே வந்தாள். சுந்தரம் ஹாலில் காத்திருந்தார். நிர்மலா
படுக்கையறையை பெருக்கப் போனாள்.
-
சுந்தரம் மெதுவாக அவளைப் பின்தொடர்ந்து போனார். கீழே கிடந்த
பக்கெட்டை கவனிக்காததால் தடுக்கி விழப் போனார். சத்தம் கேட்டுத்
திரும்பிய நிர்மலா உடனே ஓடிவந்து அவரைக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டாள்.
-
“அப்பா! பார்த்து வரக்கூடாதா? இந்த அறையில எதை எடுக்க வந்தீங்க?
என்கிட்ட சொல்லியிருந்தா நான் எடுத்து தர மாட்டேனா? என்னப்பா!
வயசாகியும் இன்னும் நீங்க சின்னப் பிள்ளையாட்டமே நடந்துக்கிறீங்க?
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கிறோம்?” என்று சுந்தரத்தின் கைகளை
உரிமையோடு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சொல்ல, சுந்தரம்
தலைகுனிந்தார்.
-
-------------------------------------
தமிழ் தி இந்து காம்
-
சவரம் செய்துகொண்டு புத்துணர்ச்சி யோடு யாருக்காகவோ
காத்திருந்தார்.
-
அவருக்கு தொந்தி இல்லாததால், டீ ஷர்ட்டை இன் செய்து,
லேசாக சென்ட் அடித்துக்கொண்டார். முகத்துக்கு கிரீம் தடவி
அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார்.
-
அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்.
இருபது வருஷங்களுக்கு முன் ஆபீஸூக்கு பைக்கில் போகும்
போது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப்
பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ஐந்து
வயசு ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!
-
அன்று காலையில் அவர் மனைவி சகுந்தலா பேரனுக்கு உடம்பு
சரியில்லை என்று இளைய மகள் வீட்டுக்குப் போயிருந்தாள்.
இனி இரவு சாப் பாட்டுக்குப் பிறகுதான் அவள் வீடு திரும்புவாள்.
-
அவர்கள் வீட்டு வேலைக்காரி நிர்மலாவின் கணவன்
வேறொருத்தியோடு ஓடிப் போய் விட்டான். கடந்த பத்து
வருடங்களாக, நிர்மலா அந்த வீட்டில் நம்பிக்கைக்கு உரியவளாகவும்,
எல்லோரிடமும் பிரியத்தோடும் பழகி வந்தாள். அந்த வீட்டில்
அவளையும் ஒருத்தியாகவே நினைத்து சகுந்தலாவும், அவர்களின்
மூன்று பெண்களும் அவளிடம் பாசத்தோடு நடந்து கொண்டார்கள்.
-
நிர்மலாவுக்கு முப்பத்தைந்து வயசு என்று யாரும் சொல்ல முடியாது.
நல்ல கட்டான உடல் வாகு. சுந்தரத்திடம் அவளுக்கு ரொம்ப மரியாதை!
அதனால் அவள் அனுசரித்துப் போய் விடுவாள் என்று அவருக்கு ஒரு
நம்பிக்கை! அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
-
அவர் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அன்று வந்து விட்டது. நிர்மலா சிரித்துக்
கொண்டே வேலைக்கு வந்தாள். ஒவ்வொரு அறையாக பெருக்கிச் சுத்தம்
செய்து கொண்டே வந்தாள். சுந்தரம் ஹாலில் காத்திருந்தார். நிர்மலா
படுக்கையறையை பெருக்கப் போனாள்.
-
சுந்தரம் மெதுவாக அவளைப் பின்தொடர்ந்து போனார். கீழே கிடந்த
பக்கெட்டை கவனிக்காததால் தடுக்கி விழப் போனார். சத்தம் கேட்டுத்
திரும்பிய நிர்மலா உடனே ஓடிவந்து அவரைக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டாள்.
-
“அப்பா! பார்த்து வரக்கூடாதா? இந்த அறையில எதை எடுக்க வந்தீங்க?
என்கிட்ட சொல்லியிருந்தா நான் எடுத்து தர மாட்டேனா? என்னப்பா!
வயசாகியும் இன்னும் நீங்க சின்னப் பிள்ளையாட்டமே நடந்துக்கிறீங்க?
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கிறோம்?” என்று சுந்தரத்தின் கைகளை
உரிமையோடு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சொல்ல, சுந்தரம்
தலைகுனிந்தார்.
-
-------------------------------------
தமிழ் தி இந்து காம்
-
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
நல்ல கதை .. ஒரு படிப்பினை கதை என்று இதை சொல்ல முடியல ...
வறுமைக்காக.. பிழைபிற்காக வீட்டு வேலைக்கு வருபவர்களை எப்படி இவ்வளோ கீழ்த்தரமாக நினைக்கிறது வக்கிர மனசு ...
இது போல எண்ணங்களும் , கதைகளும் ஒழிய வேண்டும் .
வறுமைக்காக.. பிழைபிற்காக வீட்டு வேலைக்கு வருபவர்களை எப்படி இவ்வளோ கீழ்த்தரமாக நினைக்கிறது வக்கிர மனசு ...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இது போல எண்ணங்களும் , கதைகளும் ஒழிய வேண்டும் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
ம்ம்... ரொம்ப சரி ஷோபனா, ஆனால் அந்த பெண்ணும் வந்த அன்றே இப்படி கூட்டிருக்கக் கூடாதோ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
மேற்கோள் செய்த பதிவு: 1192158krishnaamma wrote:ம்ம்... ரொம்ப சரி ஷோபனா, ஆனால் அந்த பெண்ணும் வந்த அன்றே இப்படி கூட்டிருக்கக் கூடாதோ?![]()
க்ரிஷ்ணாம்மா , இன்று தான் பார்த்தேன் . ஒரு வாலிபர் ஒரு 3 வயது பெண் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டார் என்று .
இப்படி ஆண்கள் இருக்கும் இடத்தில " அப்பான்னு(அண்ணான்னு ) " கூப்பிட்டாலும் எந்த மாற்றமும் வராது அதுகளுக்கு . அதுகளுக்கு பயந்து நாம ஏன் கண்டவனே உறவு வைத்து கூப்பிடனும் .?.
மனதை சுத்தமாக்குதல் தான் ஒரே வழி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
நல்ல கதை ...பகிர்வுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தடுமாற்றம் - ஒரு நிமிட கதை
மேற்கோள் செய்த பதிவு: 1192178shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192158krishnaamma wrote:ம்ம்... ரொம்ப சரி ஷோபனா, ஆனால் அந்த பெண்ணும் வந்த அன்றே இப்படி கூட்டிருக்கக் கூடாதோ?![]()
க்ரிஷ்ணாம்மா , இன்று தான் பார்த்தேன் . ஒரு வாலிபர் ஒரு 3 வயது பெண் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டார் என்று .
இப்படி ஆண்கள் இருக்கும் இடத்தில " அப்பான்னு(அண்ணான்னு ) " கூப்பிட்டாலும் எந்த மாற்றமும் வராது அதுகளுக்கு . அதுகளுக்கு பயந்து நாம ஏன் கண்டவனே உறவு வைத்து கூப்பிடனும் .?.
மனதை சுத்தமாக்குதல் தான் ஒரே வழி .
ம்ம்... நீங்க சொல்வதும் சரிதான் ஷோபனா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
» தடுமாற்றம்.....
» தீர்மானங்களின் தடுமாற்றம்
» காதலால் தடுமாற்றம்
» இங்கிலாந்து 316 - இந்தியா தடுமாற்றம் - 6-155
» தடுமாற்றம்.....
» தீர்மானங்களின் தடுமாற்றம்
» காதலால் தடுமாற்றம்
» இங்கிலாந்து 316 - இந்தியா தடுமாற்றம் - 6-155
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|