புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
6 Posts - 46%
heezulia
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
372 Posts - 49%
heezulia
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
25 Posts - 3%
prajai
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திவர்மனின் வண்கை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 10, 2016 6:03 am

[You must be registered and logged in to see this image.]
-
வண்மையால், கல்வியால், மாபலத்தால், ஆள்வினையால், உண்மையால், பாராருள் உரிமையால், திண்மையால் சிறந்து விளங்கும் நந்திமன்னன் மீது கோவைப் பாடலாகப் புலவர்களும் அவரல்லாதோரும் பாட, அதற்கு மகிழ்ந்த மன்னன் அவர்களுக்கு அவர் வேண்டியாங்கு பொன்னும் பொருளும் ஆடைகளும்

மணிகளும் நாடும் நகர்களும் அவர் மனம் கொள்ளுமளவுக்கு மகிழ்ந்து கொடுத்துச் சிறப்பு செய்துள்ளான்.

இதனால் நாட்டில் பெரும்பாலான மக்கள் யாவரும் தனித்தனி அரசர்களாக மாறிவிட்டார்கள். இரவலர், ஏழை மக்கள் என்ற பெயரே நாட்டில் இல்லாது போய்விட்டது. இனி அப்பெயர் நாட்டில் இல்லாததால் இரவுக் காலங்களில் மலர்கின்ற பூக்களுக்குக்குத்தான் இரவலர் என்று வழங்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அதாவது, நந்தியென்னும் திருப்பெயருடையவனும் நீண்ட கைகளை உடைய உலக காவலனான நந்தி மன்னன் மீது வளப்பமிக்க கோவைகளைப் பாடி அவன்பால் பரிசு பெற்று, இரவலர் என்போர் எல்லோரும் ஒவ்வொரு மன்னர்களாக மாறிவிட்டனர். இனி இவ்வுலகத்தில் இரவலர்கள், யாசகர்கள் உண்டு என்று கூறுவதெல்லாம், இனி அவர்களைக் குறிக்காது இரவில் அலர்கின்ற அல்லி மலரையே குறிக்கும். (இரவு+அலர்=இரவலர்) இரவில் அலர்வது இரவு நேரத்தில் மலர்வது என்ற நயத்தில் பாடப்பட்ட நந்திக் கலம்பகப் பாடல் இதுதான்:

“இந்தப் புவியில் இரவலருண்டு என்பதெல்லாம்

அந்தக் குமுதமே அல்லவோ – நந்தி

தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி

அடங்கப்பூ பாலரா னார்’ (66)

திருவுக்கு முன் பிறந்த தையல்…


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 10, 2016 6:04 am

செல்வத்தைச் செந்தாமரை மலராகவும், அறிவொளியை
வெண்தாமரை மலராகவும் கொண்டு அவற்றில் முறையே
திருமகளும் கலைமகளும் இருப்பதாகக் கூறிவருகிறோம்.

இதில் திருமகளோடு தொடர்புடைய மூன்றாவதாக ஒருத்தி
உள்ளாள். அவள்தான் “திருவுக்கு மூன் பிறந்த தையல்’.
இவளைத் திருவள்ளுவர், அழுக்காறாமை அதிகாரத்தில்
(குறள்-17:167) குறிப்பிடுகிறார்.

செல்வமகள் இன்பத்தைத் தருவதால் இளையவளாகவும்
இவளுக்கு முன் தோன்றியவள் வறுமையைத் தருவதால்
மூத்தவளாகவும் கூறிவருகின்றனர்.

இவ்வாறு கூறுவதற்கு என்ன காரணம் எனில், பிறக்கும்பொழுது
யாரும் எப்பொருளையும் கொண்டு வருவதில்லை,
தம் உடலுறுப்புகளோடு மட்டும்தான் பிறக்கின்றனர்.

இடையில் சேர்வன பொன்னும் பொருளும் பிறவும். ஆதலான்,
முன் தன்னுடனே இயற்கையாக இருந்த நிலை வெறு நிலை;
வறுமையே! அதனால் அதை “மூத்தவள்’ என்றும், அதற்குப் பின்
செயற்கையாகச் சேர்ந்த செல்வ நிலையை “இளையவள்’ என்றும்
நுணுகி ஆய்ந்து கற்பித்தனர் நம் சான்றோர்.

இது இவ்வாறு இருக்க, இரவலர் இருவர் தம் வாழ்நாளில் பெரும்
பகுதியை நாட்டில் இரந்துண்டு காலம் கழிந்து வந்தனர்.
ஒரு நாள் நந்தி மன்னன்பால் வந்து தம் குறை கூறி இரந்து
நின்றனர். இரக்க உள்ளம் கொண்ட வேந்தன், அவர்களுக்கு
வேண்டும் பொன்னும் பொருளும் நிலமும் கரியும் பரியும் ஈந்து
அவர்களின் வறுமையைப் போக்கினான்.

உடனே அவர்கள், “உலகம் எல்லாம் நிறைந்துள்ள மிக்க சீர்த்தி
வாய்ந்தவனும் தன் மதிப்பில் சிறந்தவனுமான நந்தி மன்னனது
நட்பைப் பெற்ற நாளாகிய இப்பொழுதே செந்தாமரை மலரில்
வீற்றிருக்கின்ற திருமகளுக்கு முன்பு தோன்றிய பெண்ணாகிய
மூத்த நங்கையின் நட்பை நீங்கப்பெற்றோம்,

அதாவது இன்றோடு நமக்கு மூத்தவள் (மூதேவி) தந்த வறுமைத்
துன்பம் தொலைந்தது நந்தி பேரருளால்’ என மகிழ்ந்து
பாடுகின்றனர்.

“செய்ய கமலத் திருவுக்கு முன்பிறந்த

தையல் உறவு தவிர்த்தோமே – வையம்

மணக்கும் பெரும்புகழான் மானபரன் நந்தி

-

-தெள்ளாறு ந.பானு
நன்றி- தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக