புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நுண்துளை தண்டுவட அறுவைசிகிச்சை-அரசு மருத்துவமனை சாதனை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பெண்ணுக்கு நுண்துளை தண்டுவட அறுவைசிகிச்சை: முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனை சாதனை
நுண்துளை முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நடந்த பெண் மற்றும் குணப்படுத்திய மருத்துவக் குழுவுடன் டீன் எம்.ஆர்.வைரமுத்துராஜு | படம். எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.56 லட்சம் மதிப்புள்ள நியூரோ மானிட்டர் கருவி மூலம் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட நரம்பு விலகலைக் கண்டுபிடித்து, எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாக குணப்படுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்தவர் அப்துல்கலாம் ஆசாத். இவர் கார்பெண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹாஜிரா பேகம். இவர் டெய்லராக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் ஹாஜிரா பேகம் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்பும் முதுகு வலி நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் வலி கடுமையானதால் இவரால் நடக்க முடியவில்லை. சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவர் சேர்க்கப்பட்டார்.
முடநீக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி.வி.புகழேந்தி மற்றும் அவரது மருத்துவ குழுவினர் பேராசிரியர்கள் ஆர்.சிவக்குமார், பி.சிவக்குமார் ஆகியோர் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பரிசோதனை மேற்கொண்டனர்.
அவரது முதுகு தண்டுவடத்தில் குறுத்தெலும்பு நரம்பு ஜவ்வு விலகியிருப்பதும், நரம்பு அழுத்தம் அதிகமாகி இடது கால் விரல்கள் செயல்திறன் படிப்படியாகக் குறைந்துவருவதும் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவக் குழுவினர் கடந்த 10 நாள்களுக்கு முன் ஹாஜிரா பேகத்துக்கு எண்டோஸ்கோபி கருவி மூலம் முதுகு தண்டுவடத்தில் நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை செய்து நரம்பு ஜவ்வு விலகலை வலியில்லாமல் சரிசெய்தனர்.
அறுவைசிகிச்சை முடிந்த 2 நாளிலேயே ஹாஜிரா பேகம் எழுந்து நடக்க ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் இதுபோன்ற சிகிச்சையில் முதுகு தண்டுவடத்தை கிழித்து திறந்து அறுவை சிகிச்சை நடந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
நுண்துளை முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நடந்த பெண் மற்றும் குணப்படுத்திய மருத்துவக் குழுவுடன் டீன் எம்.ஆர்.வைரமுத்துராஜு | படம். எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.56 லட்சம் மதிப்புள்ள நியூரோ மானிட்டர் கருவி மூலம் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட நரம்பு விலகலைக் கண்டுபிடித்து, எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாக குணப்படுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்தவர் அப்துல்கலாம் ஆசாத். இவர் கார்பெண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹாஜிரா பேகம். இவர் டெய்லராக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் ஹாஜிரா பேகம் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்பும் முதுகு வலி நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் வலி கடுமையானதால் இவரால் நடக்க முடியவில்லை. சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவர் சேர்க்கப்பட்டார்.
முடநீக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி.வி.புகழேந்தி மற்றும் அவரது மருத்துவ குழுவினர் பேராசிரியர்கள் ஆர்.சிவக்குமார், பி.சிவக்குமார் ஆகியோர் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பரிசோதனை மேற்கொண்டனர்.
அவரது முதுகு தண்டுவடத்தில் குறுத்தெலும்பு நரம்பு ஜவ்வு விலகியிருப்பதும், நரம்பு அழுத்தம் அதிகமாகி இடது கால் விரல்கள் செயல்திறன் படிப்படியாகக் குறைந்துவருவதும் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவக் குழுவினர் கடந்த 10 நாள்களுக்கு முன் ஹாஜிரா பேகத்துக்கு எண்டோஸ்கோபி கருவி மூலம் முதுகு தண்டுவடத்தில் நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை செய்து நரம்பு ஜவ்வு விலகலை வலியில்லாமல் சரிசெய்தனர்.
அறுவைசிகிச்சை முடிந்த 2 நாளிலேயே ஹாஜிரா பேகம் எழுந்து நடக்க ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் இதுபோன்ற சிகிச்சையில் முதுகு தண்டுவடத்தை கிழித்து திறந்து அறுவை சிகிச்சை நடந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மருத்துவ குழுவினருக்கும் டீன் அவர்களுக்கும் வாழ்த்துகள் .
அரசு மருத்துவமனைகளில் இது மாதிரி மருத்துவ சாதனைகள்,
மக்கள் மத்தியில் நல்லதொரு நல்லெண்ணத்தை உண்டாக்கும் .
ரமணியன்
அரசு மருத்துவமனைகளில் இது மாதிரி மருத்துவ சாதனைகள்,
மக்கள் மத்தியில் நல்லதொரு நல்லெண்ணத்தை உண்டாக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இதே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் அதே அறுவைசிகிச்சையை பல செய்து இருப்பார்கள்..
அரசு மருத்துவ மனையில் இது சாதனை தான்..
காலம் கடந்த சாதனை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டுகள்..
அரசு மருத்துவ மனையில் இது சாதனை தான்..
காலம் கடந்த சாதனை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டுகள்..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நீங்கள் சொன்னால் சரிதான் கார்த்திக் செயராம் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1188072T.N.Balasubramanian wrote:நீங்கள் சொன்னால் சரிதான் கார்த்திக் செயராம் !
ரமணியன்
அய்யா நான் மருத்துவ துறையையோ மருத்துவரையோ தவறாக கூறவில்லை..
கடவுளுக்கு இணையாக வணங்கபடும் மனிதன் மருத்துவர்கள் மட்டுமே..
ஆனால் பணத்திற்காக தனியார் மருத்துவ மனையில் காட்டும் ஆர்வத்தை அரசு மருத்துவ மனையில் காட்ட தயங்குவது
நம்ம மருத்துவ துறையின் சாபகேடே..ஒரு சிலர் என்று கூறுவதைவிட பெரும்பாலான மருத்துவர்கள் அப்படி தான்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நீங்க சொன்னதைதானே வழி மொழிந்தேன் , கார்த்திக்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
http://www.eegarai.net/t125335p840-topic#1187373
நன்றி ஐயா நல்ல தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு.
கார்த்திக் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறு ஒன்றும் இல்லை.
உள்கட்டமைப்பு, உபகரணங்கள்,தரமான மருந்துகள் எல்லாம் அரசு சரியாக வாங்கினால் அனைத்து மருத்துவர்களும் சாதனையாளர்கள் தான்.
தவறு அரசினுடையது.
மேற்கோள் செய்த பதிவு: 1188073கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1188072T.N.Balasubramanian wrote:நீங்கள் சொன்னால் சரிதான் கார்த்திக் செயராம் !
ரமணியன்
அய்யா நான் மருத்துவ துறையையோ மருத்துவரையோ தவறாக கூறவில்லை..
கடவுளுக்கு இணையாக வணங்கபடும் மனிதன் மருத்துவர்கள் மட்டுமே..
ஆனால் பணத்திற்காக தனியார் மருத்துவ மனையில் காட்டும் ஆர்வத்தை அரசு மருத்துவ மனையில் காட்ட தயங்குவது
நம்ம மருத்துவ துறையின் சாபகேடே..ஒரு சிலர் என்று கூறுவதைவிட பெரும்பாலான மருத்துவர்கள் அப்படி தான்.
நன்றி ஐயா நல்ல தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு.
கார்த்திக் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறு ஒன்றும் இல்லை.
உள்கட்டமைப்பு, உபகரணங்கள்,தரமான மருந்துகள் எல்லாம் அரசு சரியாக வாங்கினால் அனைத்து மருத்துவர்களும் சாதனையாளர்கள் தான்.
தவறு அரசினுடையது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|