ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகம் வடை சுட்ட கதை!

5 posters

Go down

காகம் வடை சுட்ட கதை! Empty காகம் வடை சுட்ட கதை!

Post by ayyasamy ram Wed Feb 03, 2016 8:14 pm


-
காகம் வடை சுட்ட கதை! CGatg7iIRbmuuYodu7ph+kungumam_23
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காகம் வடை சுட்ட கதை! Empty Re: காகம் வடை சுட்ட கதை!

Post by krishnaamma Thu Feb 04, 2016 11:28 am

காக்கா வடை சுட்ட கதையை எந்த கணினியும் இப்படி சொல்லியே ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காகம் வடை சுட்ட கதை! Empty Re: காகம் வடை சுட்ட கதை!

Post by M.Jagadeesan Thu Feb 04, 2016 5:49 pm

வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .

"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.

இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .

வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காகம் வடை சுட்ட கதை! Empty Re: காகம் வடை சுட்ட கதை!

Post by krishnaamma Thu Feb 04, 2016 7:33 pm

M.Jagadeesan wrote:வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .

"நூறாண்டு சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.

இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .

வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1191976

சரி ஐயா, ஆனால் மேலே பதிவில் 'காக்கை வடை சுட்டதாகவும், பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும்' எழுதி இருக்காங்களே, நெட் கை இல் இருக்கு என்பதால் ஆள் ஆளுக்கு கவிதை என்கிற பேரில் கிறுக்க ...உளற..........ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காகம் வடை சுட்ட கதை! Empty Re: காகம் வடை சுட்ட கதை!

Post by M.Jagadeesan Thu Feb 04, 2016 7:41 pm

உண்மைதான் ! காக்கா வடை சுட்டதாகவும் , பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும் நெட்டில் இல்லை !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காகம் வடை சுட்ட கதை! Empty Re: காகம் வடை சுட்ட கதை!

Post by krishnaamma Thu Feb 04, 2016 7:55 pm

M.Jagadeesan wrote:உண்மைதான் ! காக்கா வடை சுட்டதாகவும் , பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும் நெட்டில் இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1191986

ம்ம்.. பாருங்கோ காக்கா கதையே இந்தப்பாடு பட்டால்......நம் புராணங்களின் கதைகள்??????????? பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காகம் வடை சுட்ட கதை! Empty Re: காகம் வடை சுட்ட கதை!

Post by shobana sahas Thu Feb 04, 2016 8:43 pm

//வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் //
அருமை அய்யா . வி பொ பாவித்தேன் . சூப்பர் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

காகம் வடை சுட்ட கதை! Empty Re: காகம் வடை சுட்ட கதை!

Post by K.Senthil kumar Fri Feb 05, 2016 6:55 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:வாயால் வடை சுட்டான் என்றால் பொய் பேசுகிறான் என்று பொருள் .

"நூறாண்டு  சாதனையை , ஓராண்டில் செய்த அரசு ! " என்று சொன்னால் அரசு வாயால் வடை சுடுகிறது என்று பொருள்.

இங்கு காக்கா வடை சுட்டது என்றால் , வடையைக் காக்கா திருடிச் சென்றது என்று பொருள் .

வடை சுட்டான் ,அல்வா கொடுத்தான் ,பீலா விடுகிறான் ,மொக்கை போடுகிறான் , கடலை போடுகிறான் , கலாய்க்கிறான் , கம்பி எண்ணுகிறான் , மாமியார் வீட்டுக்குப் போய்விட்டான் , தண்ணி காட்டுகிறான் , ஆட்டை போடுகிறான் ...இவையெல்லாம் " குறுமொழிகள் " என்று அழைக்கப்படும் . ஆங்கிலத்தில் SLANG என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1191976

சரி ஐயா, ஆனால் மேலே பதிவில் 'காக்கை வடை சுட்டதாகவும், பாட்டி அதை எடுத்துக்கொண்டு பறந்ததாகவும்' எழுதி இருக்காங்களே, நெட்  கை இல் இருக்கு என்பதால் ஆள் ஆளுக்கு கவிதை என்கிற பேரில் கிறுக்க ...உளற..........ஆரம்பித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191983


கவிதை உண்மையில் அருமை அம்மா ....

அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...

நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக  சொல்வதாக  கூறியிருக்கிறார்  அம்மா ...


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

காகம் வடை சுட்ட கதை! Empty Re: காகம் வடை சுட்ட கதை!

Post by krishnaamma Fri Feb 05, 2016 11:18 pm

K.Senthil kumar wrote:

கவிதை உண்மையில் அருமை அம்மா ....

அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...

நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக  சொல்வதாக  கூறியிருக்கிறார்  அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1192040

அது எவ்வளவு ஆபத்து இல்லையா செந்தில்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காகம் வடை சுட்ட கதை! Empty Re: காகம் வடை சுட்ட கதை!

Post by K.Senthil kumar Sat Feb 06, 2016 4:45 pm

krishnaamma wrote:
K.Senthil kumar wrote:

கவிதை உண்மையில் அருமை அம்மா ....

அந்த கவிஞன் எதை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் என்று சொன்னால் உங்களுக்கு புரியும் என்ற நினைக்கிறேன் ...

நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மொத்தத்தில் மனிதர்களிடம் கதை கேட்க்க வாய்ப்பில்லை. அதனால் கணினியில் காணொளியாக கதை கேட்கிறது அவ்வாறு கேட்க்கையில் ,
அந்த கணினியுடன் எதிர் கேள்வி கேட்கவோ உரையாடவோ வாய்ப்பில்லை, எனவே அந்த கதையை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் மனபாடம் செய்து, பின் சொல்லுபொழுது வார்த்தையை மாற்றி குழந்தை தவறாக  சொல்வதாக  கூறியிருக்கிறார்  அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1192040

அது எவ்வளவு ஆபத்து இல்லையா செந்தில்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192162

பரபப்பான உலகம் பேராபத்தை நோக்கித்தான் அம்மா சென்று கொண்டிருக்கிறது ..


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

காகம் வடை சுட்ட கதை! Empty Re: காகம் வடை சுட்ட கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum