புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? I_vote_lcapகுழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? I_voting_barகுழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? I_vote_lcapகுழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? I_voting_barகுழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? I_vote_lcapகுழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? I_voting_barகுழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 7:28 pm

குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? FKN4laqJTVef5YKGn9VT+E_1454052047

உங்கள் குழந்தைகள் தூங்கச் செல்லும் முன், அவர்களது நாளைய வேலைகளை ஞாபகப்படுத்துவதுடன், உள்ளங்களை குளிரச் செய்து, தூங்க வையுங்கள்; அது, மறுநாள் காலை, உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் எழுவதற்கு அவர்களுக்கு துணை புரியும்.

* குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்ப, ஐந்து நிமிடங்களுக்கு முன்னிருந்தே, அருகில் அமர்ந்து, தொட்டு எழுப்புங்கள்.

* காலையில் தூக்கத்திலிருந்து எழும்பியவுடன், 'டிவி', ஐ பேட் மற்றும் மொபைல் போன் பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். ஏனெனில், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

* சற்று வளர்ந்த குழந்தைகள் என்றாலும் பரவாயில்லை. வாரத்தில் ஒருநாளாவது கணவன், மனைவி, குழந்தைகள் என்று குடும்பமாக ஒரே இடத்தில் உறங்குங்கள்; அது உங்கள் குழந்தைகளின் மனக் கவலைகளை நீக்கி, உங்கள் மீது உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தும்.

* குழந்தைகளின் வேண்டுதல்கள், தேவைகள் நிறைவேறாத போது, அவர்கள் அழுது அடம் பிடித்து, அப்பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில், அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவு அவர்களுக்குள் ஏற்பட்டு விட்டால், பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கிற எண்ணம் உண்டாகி விடும்.

* உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

* பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளர விடாமல் தடுப்பதுடன், அது குறித்த விளைவுகளை எடுத்துக் கூறி எச்சரியுங்கள்.

* பிள்ளைகளுக்கு நடை பாதை ஒழுங்குகளை கற்றுக் கொடுப்பதுடன், நாமும் முன் மாதிரியாக இருக்கும் பொருட்டு, அமைதியாகவும், நிதானமாகவும் நடக்க பழகுங்கள். உங்கள் குழந்தைகளும், உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர்.

* குழந்தைகளை படிக்கும் படி வற்புறுத்தாதீர்கள்; கல்வியின் முக்கியத்துவத்தையும், ஏன் கற்க வேண்டும் என்பதையும் எடுத்துரையுங்கள்.

* பிறருக்கு மத்தியில், குழந்தையை திட்டாதீர்கள். அத்துடன், பிள்ளைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்; அது, உளவியல் ரீதியாக அவர்களை பாதிக்கும்.

* ஓய்வு நேரம் மற்றும் மகிழ்ச்சிகரமான நேரங்களில், குழந்தைகளுடன் பங்கெடுங்கள். அது, பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் தான் வாழ்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.
* நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள உதவுங்கள். கணினி இணையப் பயன்பாட்டை அறிந்து கொள்ளவும், அதன்மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

* சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது, எதிர்காலத்தில், அவர்கள் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

* உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளையாட்டுக்களில், குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள்.

* இயற்கை உபாதைகளை அடக்கி வைக்கக் கூடாது என்பதை கற்றுக் கொடுங்கள். குறிப்பாக, சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது. பயந்த சுபாவத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். மேலும், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகும் என்பதை புரிய வையுங்கள்.

* இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்தினால், விரைவில், பிள்ளைகளிடம் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
நம் தவறான வாழ்க்கை முறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு, எந்த மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும், நிரந்தர தீர்வை தர இயலாது. எனவே, விழித்துக் கொள்வோம்; எதிர்கால சந்ததியினரை வழிநடத்துவோம்!

மரியராமேஷ்
தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 7:43 pm

குழந்தைகளை இரவில் 9 மணிக்குள் தூங்க வைக்கும்
பழக்கம் வர வேண்டும்...அப்போதுதான் சுமார் 8 அல்லது
ஒன்பது மணி வரை தூங்க இயலும்
-
பெற்றோர் எப்போது படுக்கிறார்களோ,
அப்போதுதான் குழந்தைகளும் தூங்குவது என்ற நிலை
சில குடும்பங்களில் நிலவுகிறது
-
பெற்றோர்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து
பின், உறங்க செல்லும் பழக்கமாக இருந்தால்
குழந்தைகளுடன், யாராவது ஒருவர் தூங்க போக
வேண்டும்...
-
குழந்தைகளை தூங்க வைத்தபின்னர், திரும்ப வந்து
டி.வி.நிகழச்சி அல்லது மற்ற வேலைகளை கவனிக்கலாம்...
-


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 03, 2016 8:02 pm

அவசியம் அனைத்து பெற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும். நல்ல பதிவு அம்மா. 
உறக்கம் அவசியம் வேண்டும். ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியமாக வைத்து இருக்க வேண்டும். நன்றி ராம் ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 11:11 am

ayyasamy ram wrote:குழந்தைகளை இரவில் 9 மணிக்குள் தூங்க வைக்கும்
பழக்கம் வர வேண்டும்...அப்போதுதான் சுமார் 8 அல்லது
ஒன்பது மணி நேரம் தூங்க இயலும்
-
பெற்றோர் எப்போது படுக்கிறார்களோ,
அப்போதுதான் குழந்தைகளும் தூங்குவது என்ற நிலை
சில குடும்பங்களில் நிலவுகிறது
-
பெற்றோர்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து
பின், உறங்க செல்லும் பழக்கமாக இருந்தால்
குழந்தைகளுடன், யாராவது ஒருவர் தூங்க போக
வேண்டும்...
-
குழந்தைகளை தூங்க வைத்தபின்னர், திரும்ப வந்து
டி.வி.நிகழச்சி அல்லது மற்ற வேலைகளை கவனிக்கலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1191815

ம்ம்... வாஸ்த்தவம் ராம் அண்ணா, இதை பெற்றோர்கள் கவனிக்கணும், இல்லாவிட்டால் காலை பள்ளிக்கு செல்ல சீக்கிரம் எழுந்திருப்பது கஷ்டமாகிப் போகும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 11:12 am

சசி wrote:அவசியம் அனைத்து பெற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும். நல்ல பதிவு அம்மா. 
உறக்கம் அவசியம் வேண்டும். ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியமாக வைத்து இருக்க வேண்டும். நன்றி ராம் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1191821

நன்றி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Thu Feb 04, 2016 3:50 pm

அருமையான பயனுள்ள பதிவு .... பகிர்ந்தமைக்கு நன்றி ... குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? 3838410834 குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? 1571444738



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 05, 2016 7:31 am

மிகவும் பயனுள்ள பதிவு அம்மா.. குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? 103459460 குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா? 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக