புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Today at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:42 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 1:06 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm
by mruthun Today at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Today at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:42 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 1:06 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Saravananj | ||||
mini | ||||
E KUMARAN | ||||
King rafi | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Saravananj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்…
Page 1 of 1 •
ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள் இதழில் இருந்து………………..
தோஷம்: சர்ப்ப தோஷம்
பரிகாரம்: வெள்ளிக் கிழமை தோறும் புற்றுக்கு பால் ஊற்றி,
முட்டை வைக்க வேண்டும்.
என் பிரகாரம்: தினந்தோறும் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று,
இயன்ற போதெல்லாம் முட்டையும் பாலும் கொடுக்க வேண்டும்.
—————————————————————————————–
தோஷம்: செவ்வாய் தோஷம்
பரிகாரம்: வாழை மரத்தை வெட்டி விட்டு, பெண்ணுக்கு தாலி
கட்ட வேண்டும்.
என் பிரகாரம்: வாழை மரத்தை விட்டு விட்டு, வசதி இல்லாத
பெண்ணுக்கு மனமறிந்து மணம் முடித்து வைக்க வேண்டும்.
—————————————————————————————
தோஷம்: புத்திர தோஷம்
பரிகாரம்: அரசமரத்தை சுற்றி விட்டு, குழந்தை உருவ பொம்மை
செய்து தொட்டிலில் போட்டு ஆட்ட வேண்டும்.
என் பிரகாரம்: யாரோ பெற்று குப்பை தொட்டியில் போட்ட குழந்தையை
எடுத்து வந்து, நெஞ்சில் ஊறும் பாசம் ஊட்டி வளர்க்க வேண்டும்.
—————————————————————————————-
தோஷம்: சனி தோஷம்
பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு அபிஷேகம்
செய்ய வேண்டும்.
என் பிரகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, மருந்து மாத்திரை
வாங்கித் தர வேண்டும்.
———————————————————————————
தோஷம்: சர்ப்ப தோஷம்
பரிகாரம்: வெள்ளிக் கிழமை தோறும் புற்றுக்கு பால் ஊற்றி,
முட்டை வைக்க வேண்டும்.
என் பிரகாரம்: தினந்தோறும் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று,
இயன்ற போதெல்லாம் முட்டையும் பாலும் கொடுக்க வேண்டும்.
—————————————————————————————–
தோஷம்: செவ்வாய் தோஷம்
பரிகாரம்: வாழை மரத்தை வெட்டி விட்டு, பெண்ணுக்கு தாலி
கட்ட வேண்டும்.
என் பிரகாரம்: வாழை மரத்தை விட்டு விட்டு, வசதி இல்லாத
பெண்ணுக்கு மனமறிந்து மணம் முடித்து வைக்க வேண்டும்.
—————————————————————————————
தோஷம்: புத்திர தோஷம்
பரிகாரம்: அரசமரத்தை சுற்றி விட்டு, குழந்தை உருவ பொம்மை
செய்து தொட்டிலில் போட்டு ஆட்ட வேண்டும்.
என் பிரகாரம்: யாரோ பெற்று குப்பை தொட்டியில் போட்ட குழந்தையை
எடுத்து வந்து, நெஞ்சில் ஊறும் பாசம் ஊட்டி வளர்க்க வேண்டும்.
—————————————————————————————-
தோஷம்: சனி தோஷம்
பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு அபிஷேகம்
செய்ய வேண்டும்.
என் பிரகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, மருந்து மாத்திரை
வாங்கித் தர வேண்டும்.
———————————————————————————
தோஷம்: பாத சனிக்கு
பரிகாரம்: திரு நள்ளாறு சென்று எள் தீபம் ஏற்ற வேண்டும்.
என் பிரகாரம்: வெய்யிலில் பாதம் வெடிக்க வேலை செய்யும்
தொழிலாளிகளுக்கு பாத அணிகள் வழங்க வேண்டும்.
——————————————————————————————
தோஷம்: ஆயுள் தோஷம்
பரிகாரம்: பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு முப்பூஜை செய்ய வேண்டும்.
குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
என் பிரகாரம்: ஆயுள் முடிவான எய்ட்ஸ் குழந்தைகளை இருக்கும்
வரை சிரிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்ய வேண்டும்.
—————————————————————————————-
கோவிலில் வரம் கொடுக்கும் கடவுள்கள் அப்படியே இருக்கட்டும்.
வாசலில் கையேந்தும் கடவுள்களை மட்டுமாவது இல்லாமல் செய்ய
வேண்டும். இது தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்.
—
பரிகாரம்: திரு நள்ளாறு சென்று எள் தீபம் ஏற்ற வேண்டும்.
என் பிரகாரம்: வெய்யிலில் பாதம் வெடிக்க வேலை செய்யும்
தொழிலாளிகளுக்கு பாத அணிகள் வழங்க வேண்டும்.
——————————————————————————————
தோஷம்: ஆயுள் தோஷம்
பரிகாரம்: பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு முப்பூஜை செய்ய வேண்டும்.
குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
என் பிரகாரம்: ஆயுள் முடிவான எய்ட்ஸ் குழந்தைகளை இருக்கும்
வரை சிரிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்ய வேண்டும்.
—————————————————————————————-
கோவிலில் வரம் கொடுக்கும் கடவுள்கள் அப்படியே இருக்கட்டும்.
வாசலில் கையேந்தும் கடவுள்களை மட்டுமாவது இல்லாமல் செய்ய
வேண்டும். இது தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்.
—
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாமே அருமையாக இருக்கு ராம் அண்ணா ............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பாம்பின் வாய் அமைப்பு , பாலும் , முட்டையும் குடிப்பதற்கு ஏற்றவகையில் இல்லை ! பாம்பு முட்டையை விழுங்குமே தவிர , உடைத்துக் குடிப்பதில்லை ! இது அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மை !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191808M.Jagadeesan wrote:பாம்பின் வாய் அமைப்பு , பாலும் , முட்டையும் குடிப்பதற்கு ஏற்றவகையில் இல்லை ! பாம்பு முட்டையை விழுங்குமே தவிர , உடைத்துக் குடிப்பதில்லை ! இது அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட உண்மை !
100% உண்மை .
ஆனால் , கூறினால் , வீண் தகராறு !
பெரிய கோவில்களே இருக்கின்றன !
அங்கே நாகர் சிலை பலப்பல ! அவரவர் சக்திக்கேற்ப பால் பாகெட்களின் அபிஷேகம் .
தரை எங்கும் பால்களின் சிந்தல்கள் . கால்களில் பிசுபிசுப்பு .
அந்தப் பாலை தேவையானவர்களுக்கு கொடுத்து இருக்கவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பதிவு ஐயா.எல்லாருக்கும் இது போல் மனசு வருவதில்லை. சாமி குத்தம் ஆயிடுமாம். நிச்சயம் நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். கடவுள் அவர்கள் வாயிலாக நிச்சயம் தெரிவார். அவர்களின் புன்னகையில் இறைவனை காணலாம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அனைத்தும் அருமை . நல்ல பதிவு . நன்றி .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|