ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

+2
சிவனாசான்
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by ayyasamy ram Wed Feb 03, 2016 5:18 am



மதுரையில் நிலம் விற்பனை செய்ததில் 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து வழக்குரைஞரை ஏமாற்றியதாக 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார்.

கே.புளியங்குளத்தில் இவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதை விற்பனை செய்வதற்காக முயன்றபோது, திண்டுக்கல்லைச் சேர்ந்த கமலக்கண்ணன் அதை வாங்கிக்கொள்ள முன்வந்துள்ளார்.

மேற்படி நிலத்தை ரூ.3.27 லட்சத்துக்கு விற்க ரவிச்சந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் மதுரை மஹால் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஜன.29-இல், விற்பனை தொடர்பான பதிவு நடைபெற்றுள்ளது. பதிவு முடிந்த பின்னர், கமலக்கண்ணன், அவரது கார் ஓட்டுநர் விஜய் மற்றும் 3 பேர், காரில் வைத்து ரூ.3.27 லட்சத்தை ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளனர். இதில், வங்கி முத்திரையுடன் கூடிய 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் 6 இருந்துள்ளன.

அதை வாங்கிக்கொண்ட ரவிச்சந்திரன் வீட்டுக்குச் சென்று, பணத்தை சரிபார்த்துள்ளார். இதில், நோட்டுக்கட்டுகளில் மேல்பகுதி மற்றும் அடிப்பகுதியில் மட்டும் சில 500 ரூபாய் நோட்டுக்களை வைத்துவிட்டு மற்றவற்றில் வெள்ளைத்தாள்களை வைத்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து கமலக்கண்ணன், விஜய் உள்பட 5 பேரைத் தேடி வருகின்றனர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty Re: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by ayyasamy ram Wed Feb 03, 2016 5:23 am

வழக்கறிஞராக இருப்பவரே ஏமாந்துள்ளார்...!!
-
பொதுவாக கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty Re: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by சிவனாசான் Wed Feb 03, 2016 5:46 am


-
பொதுவாக கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1191665
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty Re: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by M.Jagadeesan Wed Feb 03, 2016 6:28 am

நோட்டுக் கட்டில், மேலும் கீழுமாக வைத்த 500 ரூபாய் நோட்டுகளும் , கள்ள நோட்டுகளாக இருக்கும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty Re: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by K.Senthil kumar Wed Feb 03, 2016 7:00 am

சதி தன் கடமையை செய்தது -இனி
சட்டம் தன் கடமையை செய்யும்


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty Re: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by krishnaamma Wed Feb 03, 2016 12:24 pm

அதைகூட சரி பார்க்காமலா ஒருத்தன் பணம் வாங்குவான்?..............அதுவும் வக்கீல் ................இதுல வேற ஏதோ இருக்கு................something fishy ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty Re: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2016 2:53 pm

ayyasamy ram wrote:வழக்கறிஞராக இருப்பவரே ஏமாந்துள்ளார்...!!
-
பொதுவாக கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---
மேற்கோள் செய்த பதிவு: 1191665

ஆம் ரிஜிஸ்த்ராரும், பணம் எல்லாம் சரியாக செட்டில் ஆகிவிட்டதா என்று கேட்டே கையொப்பம் இடுவார் .
a ram கூறுவது போல் , DD யே சிறந்தது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty Re: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by krishnaamma Thu Feb 04, 2016 8:04 pm

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:வழக்கறிஞராக இருப்பவரே ஏமாந்துள்ளார்...!!
-
பொதுவாக  கிரயத்தொகை முழுவதும் பெற்றுக் கொண்டதாக கிரயம்
கொடுப்பவர் கிரயபத்திரத்தில் எழுதப்படிருந்தால் மட்டுமே
பத்திரம் பதிவு செய்யப்படும்...
-
பத்திரப்பதிவு முடிந்தவுடன், பணத்தை பெற்றுள்ளதாக செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது..
அதிக பழக்கம் இல்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்து
கொள்ளும்போது வங்கி டிராப்ட் ஆக பெறுவது நல்லது...
---
மேற்கோள் செய்த பதிவு: 1191665

ஆம் ரிஜிஸ்த்ராரும், பணம் எல்லாம் சரியாக செட்டில் ஆகிவிட்டதா என்று கேட்டே கையொப்பம் இடுவார் .
a ram கூறுவது போல் , DD யே சிறந்தது .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1191956

ஆனால் இங்கு பெங்களூரில் நாம் ரிஜிஸ்த்ராரை பார்க்கவே முடியாது ஐயா போட்டோ எல்லாம் எடுத்து கையழுத்து மட்டும் உள்ளே போய் போடுவா அவ்வளவுதான்...............DD  எல்லாம் வெளியே வந்து தன தர சொல்கிறார்கள் வக்கீல் முன்பு.............மேலும் போன முறை மடிப்பாக்கத்திலும் எனக்கு அப்படித்தான் ஆச்சு, கையெழுத்து மாடி இல் போட்டுவிட்டு வந்து , கிழே பிரஸ் பண்ணி கேட்டு bank  தந்த DD (அந்த பையன் பேங்க் லோன் வாங்கி இருந்தான் , அந்த  DD  )  யை வாங்கிக்கொண்டோம் சோகம்


Last edited by krishnaamma on Thu Feb 04, 2016 9:40 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty Re: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2016 9:01 pm

மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட நடைமுறைகள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty Re: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by krishnaamma Thu Feb 04, 2016 9:41 pm

T.N.Balasubramanian wrote:மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட நடைமுறைகள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192011

ம்ம்.. மடிப்பாக்கத்திலும் அப்படி யாச்சு என்கிறேனே ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி  Empty Re: 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் வெள்ளைத் தாள்களை வைத்து மோசடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி - ஜெயலலிதா கடும் தாக்கு.
» 10 ஆடம்பர கார்கள் இறக்குமதி பல கோடி ரூபாய் வரி மோசடி
» போலி நிறுவனங்கள் மூலம் 2,900 கோடி ரூபாய் மோசடி : சி.பி.ஐ.,
» புலம்பெயர் தமிழர்களின் 14 மில்லியன் ரூபாய் நிதி மோசடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum