Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
+6
ராஜா
shobana sahas
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
கார்த்திக் செயராம்
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
First topic message reminder :
கடவுள் அவதாரமான ராமன் தமது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தனது மனுவில் இதை தெரிவித்துள்ளார்.
கடவுள் அவதாரமான ராமன், தமது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டுள்ளதை வழக்கறிஞர் தாக்கூர் கண்டித்துள்ளார்.
இந்த முடிவை சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து அவர் எடுத்துள்ளதாகவும்,
இந்த முடிவு அநீதியானது எனவும், முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியை ராமன் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராமனின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இருந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மைகளை அறியாமல் லட்சுமணன் தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார்.
இதனால் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்த மனு குறித்து விசாரித்து உரிய முடிவை அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நன்றி இடீஆர்.நியூஸ்
கடவுள் அவதாரமான ராமன் தமது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தனது மனுவில் இதை தெரிவித்துள்ளார்.
கடவுள் அவதாரமான ராமன், தமது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டுள்ளதை வழக்கறிஞர் தாக்கூர் கண்டித்துள்ளார்.
இந்த முடிவை சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து அவர் எடுத்துள்ளதாகவும்,
இந்த முடிவு அநீதியானது எனவும், முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியை ராமன் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராமனின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இருந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மைகளை அறியாமல் லட்சுமணன் தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார்.
இதனால் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் தாக்கூர் கூறியுள்ளார்.
இந்த மனு குறித்து விசாரித்து உரிய முடிவை அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நன்றி இடீஆர்.நியூஸ்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
பெரியவர்கள் காரணம் இல்லாமல் ஒன்று சொல்லமாட்டார்கள் .. ஒன்றை இதிகாசமாக குறிப்பிட்டு , அதனை பின்பற்றும் படி சொல்ல மாட்டார்கள் .
கடவுளே ஆனாலும் மனிதனாக பிறந்தால் இப்படி நடக்கும் .. அது நமக்கு அப்பாற்பட்டது(சீதை சிதை ஏறியது ) , சந்தர்ப்பம் அப்படி அமைந்து விடலாம் என்று சொல்வதற்காகவே பெருமாளும் , தாயாரும் நமக்கு புரிய வைப்பதற்காக அப்படி உள்ளது ராமாயணம் .
இல்லையென்றால் , பாமரர் ஆன நாம் (அவர்களை ஒப்பிடுகையில் , ஜடம் என்றும் கொள்ளலாம் ).. அவர்களின் செய்கையை விமர்சிக்கும் படி நடந்து கொண்டுள்ளார்கள் என்றால் .. நமக்காக எவ்வளவு கீழ் இறங்கி (மிக்க மரியாதையுடன் , பக்தியுடன் குறிப்பிடுகிறேன் ) நம் புத்திக்கு எட்டும் படி வாழ்துள்ளார்கள்....என்றால் அவர்களின் மாஹாத்மியத்தை , ஒப்பில்லாத பெருந்தன்மையை புரிந்து கொள்ள வேண்டாமா ?
ராமனை போல இன்னொரு புருஷன் (இரண்டு அர்த்தத்திலும் )இல்லை ...
கடவுளே ஆனாலும் மனிதனாக பிறந்தால் இப்படி நடக்கும் .. அது நமக்கு அப்பாற்பட்டது(சீதை சிதை ஏறியது ) , சந்தர்ப்பம் அப்படி அமைந்து விடலாம் என்று சொல்வதற்காகவே பெருமாளும் , தாயாரும் நமக்கு புரிய வைப்பதற்காக அப்படி உள்ளது ராமாயணம் .
இல்லையென்றால் , பாமரர் ஆன நாம் (அவர்களை ஒப்பிடுகையில் , ஜடம் என்றும் கொள்ளலாம் ).. அவர்களின் செய்கையை விமர்சிக்கும் படி நடந்து கொண்டுள்ளார்கள் என்றால் .. நமக்காக எவ்வளவு கீழ் இறங்கி (மிக்க மரியாதையுடன் , பக்தியுடன் குறிப்பிடுகிறேன் ) நம் புத்திக்கு எட்டும் படி வாழ்துள்ளார்கள்....என்றால் அவர்களின் மாஹாத்மியத்தை , ஒப்பில்லாத பெருந்தன்மையை புரிந்து கொள்ள வேண்டாமா ?
ராமனை போல இன்னொரு புருஷன் (இரண்டு அர்த்தத்திலும் )இல்லை ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
இராமன் சீதையை தண்டித்ததற்கு தரமற்ற பொருளை தயாரித்த நிறுவனம் தான் காரணம் என்று நேற்று தான் whatsapp ல வந்தது
ஆங்கிலத்தில் உள்ளது , தமிழில் வேண்டுமென்றால் நமது ரமணீயன் ஐயா அவர்கள் தமிழ்படுத்தி தருவார்
ஆங்கிலத்தில் உள்ளது , தமிழில் வேண்டுமென்றால் நமது ரமணீயன் ஐயா அவர்கள் தமிழ்படுத்தி தருவார்
How to do root cause analysis...
A Management lecturer was talking about Quality and it goes like that :
Lecturer : We all know Lord Ram went to spend 14 years in forest and Sita was kidnapped because of a quality issue.
Student : How is this anything to do with quality?
Lecturer : Tell me why did Sita go to forest with Ram ?
Student : Because she was his wife and respects his every decision.
Lecturer : OK but why did Ram go to forest ?
Student : Because his father Dasharatha told him to do so and he never deny his father.
Lecturer : OK why did Dasharatha send his son to forest ?
Student : Dasharatha offered his wife (Kaikeyi) two boons , and she chose to make use of them in the future. And she wanted her son to be king, so on the day of Rama's crowning, she asked Dasharatha to send Rama to exile reminding him of his promising boons.
Lecturer : So why did Dasharatha offer his wife two boons ?
Student : Because during a military campaign against Sambarasura, the wheel of Dasharatha's chariot broke and Sambarasura's arrow pierced the King's armor. She nursed the wounded King back to health. Touched by her courage and timely service, Dasharatha offered her two boons.
Lecturer: Hence Proved. The quality of Chariot's wheel was not up to the mark hence leading to kidnapping of Sita...!!!!
Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
இந்த வழக்கு குமாரசாமியிடம் வந்திருந்தால் தீர்ப்பே வேறு விதமாக இருக்கும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1191526ராஜா wrote:இராமன் சீதையை தண்டித்ததற்கு தரமற்ற பொருளை தயாரித்த நிறுவனம் தான் காரணம் என்று நேற்று தான் whatsapp ல வந்தது
ஆங்கிலத்தில் உள்ளது , தமிழில் வேண்டுமென்றால் நமது ரமணீயன் ஐயா அவர்கள் தமிழ்படுத்தி தருவார்How to do root cause analysis...
A Management lecturer was talking about Quality and it goes like that :
Lecturer : We all know Lord Ram went to spend 14 years in forest and Sita was kidnapped because of a quality issue.
Student : How is this anything to do with quality?
Lecturer : Tell me why did Sita go to forest with Ram ?
Student : Because she was his wife and respects his every decision.
Lecturer : OK but why did Ram go to forest ?
Student : Because his father Dasharatha told him to do so and he never deny his father.
Lecturer : OK why did Dasharatha send his son to forest ?
Student : Dasharatha offered his wife (Kaikeyi) two boons , and she chose to make use of them in the future. And she wanted her son to be king, so on the day of Rama's crowning, she asked Dasharatha to send Rama to exile reminding him of his promising boons.
Lecturer : So why did Dasharatha offer his wife two boons ?
Student : Because during a military campaign against Sambarasura, the wheel of Dasharatha's chariot broke and Sambarasura's arrow pierced the King's armor. She nursed the wounded King back to health. Touched by her courage and timely service, Dasharatha offered her two boons.
Lecturer: Hence Proved. The quality of Chariot's wheel was not up to the mark hence leading to kidnapping of Sita...!!!!
ஹா...ஹா...ஹா.....எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ........ஆனாலும் அநியாயம்................ மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு ....என்பார்களே இது தானா அது ?
Last edited by krishnaamma on Tue Feb 02, 2016 2:15 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1191556krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191526ராஜா wrote:இராமன் சீதையை தண்டித்ததற்கு தரமற்ற பொருளை தயாரித்த நிறுவனம் தான் காரணம் என்று நேற்று தான் whatsapp ல வந்தது
ஆங்கிலத்தில் உள்ளது , தமிழில் வேண்டுமென்றால் நமது ரமணீயன் ஐயா அவர்கள் தமிழ்படுத்தி தருவார்How to do root cause analysis...
A Management lecturer was talking about Quality and it goes like that :
Lecturer : We all know Lord Ram went to spend 14 years in forest and Sita was kidnapped because of a quality issue.
Student : How is this anything to do with quality?
Lecturer : Tell me why did Sita go to forest with Ram ?
Student : Because she was his wife and respects his every decision.
Lecturer : OK but why did Ram go to forest ?
Student : Because his father Dasharatha told him to do so and he never deny his father.
Lecturer : OK why did Dasharatha send his son to forest ?
Student : Dasharatha offered his wife (Kaikeyi) two boons , and she chose to make use of them in the future. And she wanted her son to be king, so on the day of Rama's crowning, she asked Dasharatha to send Rama to exile reminding him of his promising boons.
Lecturer : So why did Dasharatha offer his wife two boons ?
Student : Because during a military campaign against Sambarasura, the wheel of Dasharatha's chariot broke and Sambarasura's arrow pierced the King's armor. She nursed the wounded King back to health. Touched by her courage and timely service, Dasharatha offered her two boons.
Lecturer: Hence Proved. The quality of Chariot's wheel was not up to the mark hence leading to kidnapping of Sita...!!!!
ஹா...ஹா...ஹா.....எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ........ஆனாலும் அநியாயம்................ மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு ....என்பார்களே இது தானா அது ?
மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் அல்ல
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1191563M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191556krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191526ராஜா wrote:இராமன் சீதையை தண்டித்ததற்கு தரமற்ற பொருளை தயாரித்த நிறுவனம் தான் காரணம் என்று நேற்று தான் whatsapp ல வந்தது
ஆங்கிலத்தில் உள்ளது , தமிழில் வேண்டுமென்றால் நமது ரமணீயன் ஐயா அவர்கள் தமிழ்படுத்தி தருவார்How to do root cause analysis...
A Management lecturer was talking about Quality and it goes like that :
Lecturer : We all know Lord Ram went to spend 14 years in forest and Sita was kidnapped because of a quality issue.
Student : How is this anything to do with quality?
Lecturer : Tell me why did Sita go to forest with Ram ?
Student : Because she was his wife and respects his every decision.
Lecturer : OK but why did Ram go to forest ?
Student : Because his father Dasharatha told him to do so and he never deny his father.
Lecturer : OK why did Dasharatha send his son to forest ?
Student : Dasharatha offered his wife (Kaikeyi) two boons , and she chose to make use of them in the future. And she wanted her son to be king, so on the day of Rama's crowning, she asked Dasharatha to send Rama to exile reminding him of his promising boons.
Lecturer : So why did Dasharatha offer his wife two boons ?
Student : Because during a military campaign against Sambarasura, the wheel of Dasharatha's chariot broke and Sambarasura's arrow pierced the King's armor. She nursed the wounded King back to health. Touched by her courage and timely service, Dasharatha offered her two boons.
Lecturer: Hence Proved. The quality of Chariot's wheel was not up to the mark hence leading to kidnapping of Sita...!!!!
ஹா...ஹா...ஹா.....எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ........ஆனாலும் அநியாயம்................ மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு ....என்பார்களே இது தானா அது ?
மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் அல்ல
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் !
ஒரு ஆர்வக்கோளாரில் தப்பாய் அடித்து விட்டேன் ஐயா, திருத்திவிட்டேன்...நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
இன்று... இப்படியுமா!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1191581கவியருவி ம.ரமேஷ் wrote:இன்று... இப்படியுமா!
புரியலையே.....கொஞ்சம் விரிவாய் சொல்லுங்கோ ரமேஷ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
இப்போதுதான் முழுதும் படித்தேன் .
எனக்கு முதல்ல இதுக்கு ஒரு பதில் வேணும் .
மகாபாரதத்தில் , குந்தி செய்தது கொடுரம் .
கன்னியாக இருக்கும் போதே ,கர்ணனை பெற்றெடுத்தது தவறு .
அந்த பச்சிளம் குழந்தையை அம்போ என்று ,கூடையில் நதியில் விட்டது தவறு .
அதற்கு உடந்தையாக இருந்த சேடிப் பெண்ணும் இதற்கு உதவியது தவறு .
இதற்கு ஒரு கேஸ் போட்டுவிட்டு ,
பிறகு ராமாயணத்திற்கு வருகிறேன்
என்னைக் கேட்டால் இது மாதிரி கிராக்குகளை , மன்னிக்க ,கேசுகளை விசாரணைக்கே
எடுத்துக் கொள்ளல்கூடாது .
காலம், நீதிபதிகளின் பொன்னான நேரம் , நம்முடைய வரிப் பணம் ,எல்லாம் இது மாதிரி
கோமுட்டைகளால் வீணடிக்கப்படுகிறது .
ரமணியன்
எனக்கு முதல்ல இதுக்கு ஒரு பதில் வேணும் .
மகாபாரதத்தில் , குந்தி செய்தது கொடுரம் .
கன்னியாக இருக்கும் போதே ,கர்ணனை பெற்றெடுத்தது தவறு .
அந்த பச்சிளம் குழந்தையை அம்போ என்று ,கூடையில் நதியில் விட்டது தவறு .
அதற்கு உடந்தையாக இருந்த சேடிப் பெண்ணும் இதற்கு உதவியது தவறு .
இதற்கு ஒரு கேஸ் போட்டுவிட்டு ,
பிறகு ராமாயணத்திற்கு வருகிறேன்
என்னைக் கேட்டால் இது மாதிரி கிராக்குகளை , மன்னிக்க ,கேசுகளை விசாரணைக்கே
எடுத்துக் கொள்ளல்கூடாது .
காலம், நீதிபதிகளின் பொன்னான நேரம் , நம்முடைய வரிப் பணம் ,எல்லாம் இது மாதிரி
கோமுட்டைகளால் வீணடிக்கப்படுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1191331விமந்தனி wrote: சத்ரிய தர்மம் அது இது என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், சீதைக்கு இழைக்கப்பட்டது அநீதியே! அதையும் இந்த கலியுகத்தில் தட்டிக்கேட்டது......
வேளுக்குடி --கிருஷ்ணன் --அதில் ஈடுபாடு காண்பிப்பதால் ,
ராமர் மேலே கேசு போட்ட ஆளை சூபருங்கன்னு சொல்லி தட்டிக் கொடுப்பது ஓவருங்க .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பீகார் கொலை வழக்கு: ராக்கி யாதவ் கைது
» மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
» வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
» சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நீதிமன்றத்தில் வழக்கு!
» மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
» வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
» சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நீதிமன்றத்தில் வழக்கு!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|