புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
Page 1 of 1 •
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அனைத்தும் அருமை அய்யா .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
ஆறுமுகன் அருளால் ஆறுதல் வரும்
-
-
மஞ்சுசூழும் மலைகளிலே
மாமயில்களாடும்
மயில்கள் ஆடிவர
மாங்குயில்கள் பாடும்
கொஞ்சிவரும் அஞ்சுகங்கள்
குவலையிடக் கூடும்
கந்தகான மழை பொழியும்
கலையரங்கமாகும்…
–
காவடிகள் ஆடிவரும்
பூவடிகள் சேரும்
சேவடிகள் சங்கமித்துப்
பாவடிகள் தூவும்
பாவங்களும் மோகங்களும்
ஆவியெனப் போகும்
தேவமகன் ஆறுமுகம்
தீர்க்கும் வினையாவும்…
–
ஆறுபடை வீட்டில
ஆறுகளும் சேரும்
ஆறுமுகன் நேரிருந்து
ஆறுதலைக் கோரும்
நீறுபெறும் நெற்றியுடன்
நிம்மதியில் ஆடும்
ஏறுமயில் வாகன்னை
வேலவனைப் பாடும்
–
—————————
கவிச்சித்தர் மணிமொழி
நெஞ்சவனத்துப் பூக்கள்- தொகுப்பிலிருந்து
-
-
மஞ்சுசூழும் மலைகளிலே
மாமயில்களாடும்
மயில்கள் ஆடிவர
மாங்குயில்கள் பாடும்
கொஞ்சிவரும் அஞ்சுகங்கள்
குவலையிடக் கூடும்
கந்தகான மழை பொழியும்
கலையரங்கமாகும்…
–
காவடிகள் ஆடிவரும்
பூவடிகள் சேரும்
சேவடிகள் சங்கமித்துப்
பாவடிகள் தூவும்
பாவங்களும் மோகங்களும்
ஆவியெனப் போகும்
தேவமகன் ஆறுமுகம்
தீர்க்கும் வினையாவும்…
–
ஆறுபடை வீட்டில
ஆறுகளும் சேரும்
ஆறுமுகன் நேரிருந்து
ஆறுதலைக் கோரும்
நீறுபெறும் நெற்றியுடன்
நிம்மதியில் ஆடும்
ஏறுமயில் வாகன்னை
வேலவனைப் பாடும்
–
—————————
கவிச்சித்தர் மணிமொழி
நெஞ்சவனத்துப் பூக்கள்- தொகுப்பிலிருந்து
-
கூப்பிட்ட குரலுக்கு வருவான் முருகன்..!
-
–
நான் கூப்பிட்ட குரலுக்கு வருவான்
நான் கோருகின்ற வரங்களைத் தருவான்
மயில்வாகனனே வடிவேலவனே
உமைபாலகனே என் சண்முகனே…
–
மலை இருக்குமிடங்களில் இருப்பான்
மலர்த்தோட்டங்களைப் போல் சிரிப்பான்
தலைவன் எம் முருகன் செந்தமிழ்க் குமரன்
தலைமுறை தலைமுறை வாழ்வினை அளிப்பான்…
–
தந்தைக்கு மந்திரம் சொன்னவன் – தமிழ்ப்
பாட்டிக்கு கவிதைகள் தந்தவன்
சிந்தை நிறைந்தவன் ஜீவன் கலந்தவன்
சரவண பவ குக சண்முகனே…
–
இருளிலும் அவன்தான் வழியாவான் – நம்
இருவிழிக்கவனே ஒளியாவான்
வருந்துயர் அழிப்பான் பெருந்துணையிருப்பான்
அருள்மழை பொழிவான் திருமுருகன்…
–
————————–
கவிச்சித்தர் மணிமொழி
நெஞ்சவனத்துப் பூக்கள்- தொகுப்பிலிருந்து
சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!
-
-
சின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்
எந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!
கொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்
கொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
எந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்
தந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்!
சொந்தமென்று நானழைக்க வருவான், அவன்
சந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
மாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்
தீங்கனியை விஞ்சும் எழில் வேலன்!
கந்தனென்று நானழைக்க வருவான், அவன்
பொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
ஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்
ஆறுமுகமாகி வந்த ஒருவன்!
அன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்
இன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
வீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்
சூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்!
ஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்
கூறும் அடி யார்கள் வினை களைவான்!
–
——————————
-கவிநயா
-
-
சின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்
எந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!
கொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்
கொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
எந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்
தந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்!
சொந்தமென்று நானழைக்க வருவான், அவன்
சந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
மாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்
தீங்கனியை விஞ்சும் எழில் வேலன்!
கந்தனென்று நானழைக்க வருவான், அவன்
பொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
ஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்
ஆறுமுகமாகி வந்த ஒருவன்!
அன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்
இன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
வீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்
சூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்!
ஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்
கூறும் அடி யார்கள் வினை களைவான்!
–
——————————
-கவிநயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|