புதிய பதிவுகள்
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm
» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am
» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm
» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am
» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am
» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am
» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am
» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am
» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am
» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm
» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm
» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm
» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm
» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm
» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm
» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm
» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am
» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am
» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am
» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am
» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am
» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am
» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am
» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am
» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am
» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am
» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am
» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am
» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am
» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am
by கண்ணன் Today at 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm
» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am
» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm
» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am
» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am
» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am
» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am
» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am
» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am
» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm
» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm
» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm
» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm
» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm
» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm
» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm
» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am
» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am
» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am
» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am
» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am
» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am
» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am
» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am
» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am
» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am
» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am
» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am
» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am
» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
dhilipdsp | ||||
rameshema12 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
Page 1 of 1 •
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அனைத்தும் அருமை அய்யா .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
ஆறுமுகன் அருளால் ஆறுதல் வரும்
-
-
மஞ்சுசூழும் மலைகளிலே
மாமயில்களாடும்
மயில்கள் ஆடிவர
மாங்குயில்கள் பாடும்
கொஞ்சிவரும் அஞ்சுகங்கள்
குவலையிடக் கூடும்
கந்தகான மழை பொழியும்
கலையரங்கமாகும்…
–
காவடிகள் ஆடிவரும்
பூவடிகள் சேரும்
சேவடிகள் சங்கமித்துப்
பாவடிகள் தூவும்
பாவங்களும் மோகங்களும்
ஆவியெனப் போகும்
தேவமகன் ஆறுமுகம்
தீர்க்கும் வினையாவும்…
–
ஆறுபடை வீட்டில
ஆறுகளும் சேரும்
ஆறுமுகன் நேரிருந்து
ஆறுதலைக் கோரும்
நீறுபெறும் நெற்றியுடன்
நிம்மதியில் ஆடும்
ஏறுமயில் வாகன்னை
வேலவனைப் பாடும்
–
—————————
கவிச்சித்தர் மணிமொழி
நெஞ்சவனத்துப் பூக்கள்- தொகுப்பிலிருந்து
-
-
மஞ்சுசூழும் மலைகளிலே
மாமயில்களாடும்
மயில்கள் ஆடிவர
மாங்குயில்கள் பாடும்
கொஞ்சிவரும் அஞ்சுகங்கள்
குவலையிடக் கூடும்
கந்தகான மழை பொழியும்
கலையரங்கமாகும்…
–
காவடிகள் ஆடிவரும்
பூவடிகள் சேரும்
சேவடிகள் சங்கமித்துப்
பாவடிகள் தூவும்
பாவங்களும் மோகங்களும்
ஆவியெனப் போகும்
தேவமகன் ஆறுமுகம்
தீர்க்கும் வினையாவும்…
–
ஆறுபடை வீட்டில
ஆறுகளும் சேரும்
ஆறுமுகன் நேரிருந்து
ஆறுதலைக் கோரும்
நீறுபெறும் நெற்றியுடன்
நிம்மதியில் ஆடும்
ஏறுமயில் வாகன்னை
வேலவனைப் பாடும்
–
—————————
கவிச்சித்தர் மணிமொழி
நெஞ்சவனத்துப் பூக்கள்- தொகுப்பிலிருந்து
-
கூப்பிட்ட குரலுக்கு வருவான் முருகன்..!
-
–
நான் கூப்பிட்ட குரலுக்கு வருவான்
நான் கோருகின்ற வரங்களைத் தருவான்
மயில்வாகனனே வடிவேலவனே
உமைபாலகனே என் சண்முகனே…
–
மலை இருக்குமிடங்களில் இருப்பான்
மலர்த்தோட்டங்களைப் போல் சிரிப்பான்
தலைவன் எம் முருகன் செந்தமிழ்க் குமரன்
தலைமுறை தலைமுறை வாழ்வினை அளிப்பான்…
–
தந்தைக்கு மந்திரம் சொன்னவன் – தமிழ்ப்
பாட்டிக்கு கவிதைகள் தந்தவன்
சிந்தை நிறைந்தவன் ஜீவன் கலந்தவன்
சரவண பவ குக சண்முகனே…
–
இருளிலும் அவன்தான் வழியாவான் – நம்
இருவிழிக்கவனே ஒளியாவான்
வருந்துயர் அழிப்பான் பெருந்துணையிருப்பான்
அருள்மழை பொழிவான் திருமுருகன்…
–
————————–
கவிச்சித்தர் மணிமொழி
நெஞ்சவனத்துப் பூக்கள்- தொகுப்பிலிருந்து
சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!
-
-
சின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்
எந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!
கொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்
கொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
எந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்
தந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்!
சொந்தமென்று நானழைக்க வருவான், அவன்
சந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
மாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்
தீங்கனியை விஞ்சும் எழில் வேலன்!
கந்தனென்று நானழைக்க வருவான், அவன்
பொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
ஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்
ஆறுமுகமாகி வந்த ஒருவன்!
அன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்
இன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
வீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்
சூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்!
ஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்
கூறும் அடி யார்கள் வினை களைவான்!
–
——————————
-கவிநயா
-
-
சின்னச் சின்னச் சின்னச் சின்ன முருகன்
எந்தன் சிந்தையிலே நின்றிருக்கும் அழகன்!
கொஞ்சிக் கொஞ்சி நானழைக்க வருவான், அவன்
கொஞ்சு தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
எந்தைச் சிவன் பெற்றெடுத்த புதல்வன், அவன்
தந்தைக்கு மந்திரம் சொன்ன தலைவன்!
சொந்தமென்று நானழைக்க வருவான், அவன்
சந்தத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
மாங்கனிக்குக் கோபங் கொண்ட பாலன், அவன்
தீங்கனியை விஞ்சும் எழில் வேலன்!
கந்தனென்று நானழைக்க வருவான், அவன்
பொங்கும் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
ஆதிசக்தி சேர்த்தணைத்த அறுவன், அவன்
ஆறுமுகமாகி வந்த ஒருவன்!
அன்பு கொண்டு நானழைக்க வருவான், அவன்
இன்பத் தமிழ்ப் பாடலிலே மகிழ்வான்!
–
வீறு கொண்டு வேலெடுத்த வீரன், கொடுஞ்
சூரனைச் சம்ஹாரம் செய்த சூரன்!
ஏறு மயில் மீதில் அவன் வருவான், புகழ்
கூறும் அடி யார்கள் வினை களைவான்!
–
——————————
-கவிநயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|