Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொள்வது கொள்க கொல்வது கொல்க
+4
T.N.Balasubramanian
விமந்தனி
K.Senthil kumar
யினியவன்
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கொள்வது கொள்க கொல்வது கொல்க
First topic message reminder :
கொள்வது கொள்க கொல்வது கொல்க
கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன்
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
கொண்டதின் மோகம் தனை கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
கொண்டது எனைக் கொல்லுமோ
கொண்டவர் பலருண்டு அறிவீரே
கொன்றவருண்டோ சொல்வீரே
கொள்ளத்தகு கலை தனை
கொல்லும் வழி தனை
கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்
கொள்வது கொள்க கொல்வது கொல்க
கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன்
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
கொண்டதின் மோகம் தனை கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
கொண்டது எனைக் கொல்லுமோ
கொண்டவர் பலருண்டு அறிவீரே
கொன்றவருண்டோ சொல்வீரே
கொள்ளத்தகு கலை தனை
கொல்லும் வழி தனை
கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொள்வது கொள்க கொல்வது கொல்க
மேற்கோள் செய்த பதிவு: 1191244M.Jagadeesan wrote:சித்தர்கள் இப்படித்தான் கவிதை எழுதுவார்கள் ! புரிந்துகொள்வது கடினம்.
புரியவில்லை என்பதை இவ்வளவு நாசுக்காக யாருமே சொன்னதில்லை , Jagadeesan !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: கொள்வது கொள்க கொல்வது கொல்க
மேலெழுந்தவாரியாக பார்க்கையில் ,
டிபிகல் யினியவன் கலாய்ப்பு போல் இருந்தாலும் ,
வரி வரி யாக படிக்கையில் ,
Jagadeesan கூறிய சித்தரும் அங்கே இருக்கிறார் .
அர்த்தம் வேண்டுமெனில் , அய்யா ரெடி !
ரமணியன்
டிபிகல் யினியவன் கலாய்ப்பு போல் இருந்தாலும் ,
வரி வரி யாக படிக்கையில் ,
Jagadeesan கூறிய சித்தரும் அங்கே இருக்கிறார் .
அர்த்தம் வேண்டுமெனில் , அய்யா ரெடி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: கொள்வது கொள்க கொல்வது கொல்க
இனியவன் பாடலுக்கு இரமணியன் ஐயா விளக்கம் தருவார் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கொள்வது கொள்க கொல்வது கொல்க
ஹா ஹா ஹா
அய்யா விளக்கம் தாருங்கள் - நானும் புரிஞ்சிக்க முயற்சிக்கிறேன்
அய்யா விளக்கம் தாருங்கள் - நானும் புரிஞ்சிக்க முயற்சிக்கிறேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொள்வது கொள்க கொல்வது கொல்க
எனக்கும் தூக்கம் வரப்ப உளருவேன் அய்யாT.N.Balasubramanian wrote:அதெப்படிங்க , எங்களுக்கு ,தூக்கம் வரும்போது ,
தத்துவமா அள்ளி அள்ளி தெளிக்கிறீங்க .
ரமணியன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொள்வது கொள்க கொல்வது கொல்க
போச்சு அய்யா நீங்களும் நல்லாவே கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்கM.Jagadeesan wrote:சித்தர்கள் இப்படித்தான் கவிதை எழுதுவார்கள் ! புரிந்துகொள்வது கடினம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொள்வது கொள்க கொல்வது கொல்க
ரமணியன் ஐயா பிறகு விளக்கம் தருவார் ! என்னுடைய விளக்கம் கீழே !
====================================================
அன்பைக் கொள்க ! ஆணவம் கொல்க !
அறிவைக் கொள்க ! ஆசை கொல்க !
அறம் கொள்க ! அழுக்காறு கொல்க !
இன்சொல் கொள்க ! புன்சொல் கொல்க !
இரக்கம் கொள்க !இரத்தல் கொல்க !
சிரிப்பைக் கொள்க ! சினத்தைக் கொல்க !
சுற்றம் கொள்க ! சூது கொல்க !
கல்வி கொள்க ! களவு கொல்க !
கொல்லக் கொல்லத் துன்பம் நீங்கி
கொள்ளக் கொள்ள இன்பம் தானே !
====================================================
அன்பைக் கொள்க ! ஆணவம் கொல்க !
அறிவைக் கொள்க ! ஆசை கொல்க !
அறம் கொள்க ! அழுக்காறு கொல்க !
இன்சொல் கொள்க ! புன்சொல் கொல்க !
இரக்கம் கொள்க !இரத்தல் கொல்க !
சிரிப்பைக் கொள்க ! சினத்தைக் கொல்க !
சுற்றம் கொள்க ! சூது கொல்க !
கல்வி கொள்க ! களவு கொல்க !
கொல்லக் கொல்லத் துன்பம் நீங்கி
கொள்ளக் கொள்ள இன்பம் தானே !
Last edited by M.Jagadeesan on Mon Feb 01, 2016 6:38 pm; edited 1 time in total
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொள்வது கொள்க கொல்வது கொல்க
கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன்
கண்ட கண்ட விஷயங்களை எனதாக்கிக் கொள்ள நினைத்தேன் .
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
அந்த விஷயங்களில் கொள்ளத்தக்க விஷயங்களையும் கண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
அந்த கொள்ளத் தகுந்த விஷயங்கள் எனை கொண்டது
கொண்டதின் மோகம் தனை கொல்ல
அய்யகோ ,அதன் மேல் கொண்ட மோகத்தை , மோகம்தனை ,கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
(ஆசைதான் ) ஆனால் கொல்வேனோ , இல்லவே இல்லை .
கொண்டது எனைக் கொல்லுமோ
அல்லது , அதுதான் எனை கொல்லுமோ!
கொண்டவர் பலருண்டு அறிவீரே
(எனை மாதிரி ) கொண்டவர் பலருண்டு .தெரியுமா .
கொன்றவருண்டோ சொல்வீரே
ஆனால் (கொண்டதை ) கொன்றவர்கள் உண்டோ , சொல்லுங்களேன் .
கொள்ளத்தகு கலை தனை
அது மாதிரி ,கொள்ளவேண்டிய தகுதியான கலைதனை ,
கொல்லும் வழி தனை
கொல்கின்ற வழி தனை .
கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்
இது எல்லோருக்கும் புரியும் . நான் மேலும் குழப்ப விரும்பவில்லை .
ர ம ணி ய ன்
கண்ட கண்ட விஷயங்களை எனதாக்கிக் கொள்ள நினைத்தேன் .
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
அந்த விஷயங்களில் கொள்ளத்தக்க விஷயங்களையும் கண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
அந்த கொள்ளத் தகுந்த விஷயங்கள் எனை கொண்டது
கொண்டதின் மோகம் தனை கொல்ல
அய்யகோ ,அதன் மேல் கொண்ட மோகத்தை , மோகம்தனை ,கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
(ஆசைதான் ) ஆனால் கொல்வேனோ , இல்லவே இல்லை .
கொண்டது எனைக் கொல்லுமோ
அல்லது , அதுதான் எனை கொல்லுமோ!
கொண்டவர் பலருண்டு அறிவீரே
(எனை மாதிரி ) கொண்டவர் பலருண்டு .தெரியுமா .
கொன்றவருண்டோ சொல்வீரே
ஆனால் (கொண்டதை ) கொன்றவர்கள் உண்டோ , சொல்லுங்களேன் .
கொள்ளத்தகு கலை தனை
அது மாதிரி ,கொள்ளவேண்டிய தகுதியான கலைதனை ,
கொல்லும் வழி தனை
கொல்கின்ற வழி தனை .
கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்
இது எல்லோருக்கும் புரியும் . நான் மேலும் குழப்ப விரும்பவில்லை .
ர ம ணி ய ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: கொள்வது கொள்க கொல்வது கொல்க
அருமை அய்யா - கொள்வது கொள்க கொல்வது கொல்க எனும் கொள்கையை கொள்வாய் ன்னு சொல்லிட்டீங்க.M.Jagadeesan wrote:ரமணியன் ஐயா பிறகு விளக்கம் தருவார் ! என்னுடைய விளக்கம் கீழே !
====================================================
அன்பைக் கொள்க ! ஆணவம் கொல்க !
அறிவைக் கொள்க ! ஆசை கொல்க !
அறம் கொள்க ! அழுக்காறு கொல்க !
இன்சொல் கொள்க ! புன்சொல் கொல்க !
இரக்கம் கொள்க !இரத்தல் கொல்க !
சிரிப்பைக் கொள்க ! சினத்தைக் கொல்க !
சுற்றம் கொள்க ! சூது கொல்க !
கல்வி கொள்க ! களவு கொல்க !
கொல்லக் கொல்லத் துன்பம் நீங்கி
கொள்ளக் கொள்ள இன்பம் தானே !
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?
» காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!
» மனிதனை கொல்வது நோயா? பயமா?
» தியானம் கொள்க!
» நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க
» காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!
» மனிதனை கொல்வது நோயா? பயமா?
» தியானம் கொள்க!
» நாக்கை செம்மைப்படுத்திக் கொள்க
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|