Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடுமலை நாராயணகவி பாடல்கள்
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உடுமலை நாராயணகவி பாடல்கள்
First topic message reminder :
திரைப்படம் - மணமகள்
இசையமைப்பாளர் - சி.ஆர்.சுப்பையா
இயக்குநர் - என்.எஸ்.கிருஷ்ணன்
வெளியான ஆண்டு - 1951
பாடியவர் - எம்.எல்.வசந்தகுமாரி
-
--------------------------
நல்ல பெண்மணி ...
மிக நல்ல பெண்மணி
தாய்நாட்டு நாகரிகம் பேணி நடபவள் எவளோ அவளே
நல்ல பெண்மணி
-
1.
வெள்ளிமுளைத்து சேவல்கோழி கூவிடும்வேளை
தன்மேனி குளித்து அழுக்கு நீங்கத் துவைக்கணும் சேலை
பள்ளிக்கூடம் செல்லவேணும் காலையும் மாலை - நல்ல
பழக்கவழக்கத்தோடு நூலைப்படிப்பவள் எவளோ அவளே(நல்ல)
2.
அம்மாவுக்கு உதவியாக ஆக்கிபழகனும் - சோறு ஆக்கிபழகனும்
அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கனும்
அப்பா சொல்லும் அறநெறியில் தப்பாதிருக்கனும் - தினம்
உயர் அச்சம் பயிர்ப்பு மடமை நாணம் அமைந்தவள் எவளோ அவளே(நல்ல)
3.
புகுந்தஇடத்தில் பிறந்த இடத்தை புகழக்கூடாது
கொண்ட புருஷனோடு வம்புச்சண்டை போட கூடாது
இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக்கூடாது - பண
ஏற்றத்தில் இருமாந்திடாது இருப்பவள் எவளோ அவளே(நல்ல)
4.
பொட்டுவைத்து கோலங்கூடப் போடத்தெரியனும் - புத்தி
புகட்டும் நாட்டுப்பாடல் கூடப் பாடத் தெரியனும்
கஷ்டம் வந்தபோதும் மானந் தன்னை காக்கணும் - தன்
கணவன் சுகத்தை நாளும் பேணும் கண்மணி எவளோ அவளே (நல்ல)
-
-------------------
திரைப்படம் - மணமகள்
இசையமைப்பாளர் - சி.ஆர்.சுப்பையா
இயக்குநர் - என்.எஸ்.கிருஷ்ணன்
வெளியான ஆண்டு - 1951
பாடியவர் - எம்.எல்.வசந்தகுமாரி
-
--------------------------
நல்ல பெண்மணி ...
மிக நல்ல பெண்மணி
தாய்நாட்டு நாகரிகம் பேணி நடபவள் எவளோ அவளே
நல்ல பெண்மணி
-
1.
வெள்ளிமுளைத்து சேவல்கோழி கூவிடும்வேளை
தன்மேனி குளித்து அழுக்கு நீங்கத் துவைக்கணும் சேலை
பள்ளிக்கூடம் செல்லவேணும் காலையும் மாலை - நல்ல
பழக்கவழக்கத்தோடு நூலைப்படிப்பவள் எவளோ அவளே(நல்ல)
2.
அம்மாவுக்கு உதவியாக ஆக்கிபழகனும் - சோறு ஆக்கிபழகனும்
அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கனும்
அப்பா சொல்லும் அறநெறியில் தப்பாதிருக்கனும் - தினம்
உயர் அச்சம் பயிர்ப்பு மடமை நாணம் அமைந்தவள் எவளோ அவளே(நல்ல)
3.
புகுந்தஇடத்தில் பிறந்த இடத்தை புகழக்கூடாது
கொண்ட புருஷனோடு வம்புச்சண்டை போட கூடாது
இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக்கூடாது - பண
ஏற்றத்தில் இருமாந்திடாது இருப்பவள் எவளோ அவளே(நல்ல)
4.
பொட்டுவைத்து கோலங்கூடப் போடத்தெரியனும் - புத்தி
புகட்டும் நாட்டுப்பாடல் கூடப் பாடத் தெரியனும்
கஷ்டம் வந்தபோதும் மானந் தன்னை காக்கணும் - தன்
கணவன் சுகத்தை நாளும் பேணும் கண்மணி எவளோ அவளே (நல்ல)
-
-------------------
Re: உடுமலை நாராயணகவி பாடல்கள்
படம: ராஜாராணி
பாடியவர்கள்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்
இயற்றியவர்: உடுமலை நாராயணகவி
-
----------------------------
சிரிப்பு, இதன் சிறப்பைச்
சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு
-
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்
துலங்கிடும் தனி செழிப்பு
-
பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப்
பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு - அதன்
பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது
காதறுந்த பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு
-
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு - வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு
-
(சிரிப்பு)
----------------------------
பாடியவர்கள்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்
இயற்றியவர்: உடுமலை நாராயணகவி
-
----------------------------
சிரிப்பு, இதன் சிறப்பைச்
சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு
-
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்
துலங்கிடும் தனி செழிப்பு
-
பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப்
பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு - அதன்
பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது
காதறுந்த பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு
-
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு - வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு
-
(சிரிப்பு)
----------------------------
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981
» உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981
» குமர வடிவேலன் – உடுமலை நாராயண கவி
» பொய் - ஒரு பக்க கதை - உடுமலை துரை அரசன்
» உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை
» உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981
» குமர வடிவேலன் – உடுமலை நாராயண கவி
» பொய் - ஒரு பக்க கதை - உடுமலை துரை அரசன்
» உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|