Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடுமலை நாராயணகவி பாடல்கள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உடுமலை நாராயணகவி பாடல்கள்
திரைப்படம் - மணமகள்
இசையமைப்பாளர் - சி.ஆர்.சுப்பையா
இயக்குநர் - என்.எஸ்.கிருஷ்ணன்
வெளியான ஆண்டு - 1951
பாடியவர் - எம்.எல்.வசந்தகுமாரி
-
--------------------------
நல்ல பெண்மணி ...
மிக நல்ல பெண்மணி
தாய்நாட்டு நாகரிகம் பேணி நடபவள் எவளோ அவளே
நல்ல பெண்மணி
-
1.
வெள்ளிமுளைத்து சேவல்கோழி கூவிடும்வேளை
தன்மேனி குளித்து அழுக்கு நீங்கத் துவைக்கணும் சேலை
பள்ளிக்கூடம் செல்லவேணும் காலையும் மாலை - நல்ல
பழக்கவழக்கத்தோடு நூலைப்படிப்பவள் எவளோ அவளே(நல்ல)
2.
அம்மாவுக்கு உதவியாக ஆக்கிபழகனும் - சோறு ஆக்கிபழகனும்
அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கனும்
அப்பா சொல்லும் அறநெறியில் தப்பாதிருக்கனும் - தினம்
உயர் அச்சம் பயிர்ப்பு மடமை நாணம் அமைந்தவள் எவளோ அவளே(நல்ல)
3.
புகுந்தஇடத்தில் பிறந்த இடத்தை புகழக்கூடாது
கொண்ட புருஷனோடு வம்புச்சண்டை போட கூடாது
இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக்கூடாது - பண
ஏற்றத்தில் இருமாந்திடாது இருப்பவள் எவளோ அவளே(நல்ல)
4.
பொட்டுவைத்து கோலங்கூடப் போடத்தெரியனும் - புத்தி
புகட்டும் நாட்டுப்பாடல் கூடப் பாடத் தெரியனும்
கஷ்டம் வந்தபோதும் மானந் தன்னை காக்கணும் - தன்
கணவன் சுகத்தை நாளும் பேணும் கண்மணி எவளோ அவளே (நல்ல)
-
-------------------
இசையமைப்பாளர் - சி.ஆர்.சுப்பையா
இயக்குநர் - என்.எஸ்.கிருஷ்ணன்
வெளியான ஆண்டு - 1951
பாடியவர் - எம்.எல்.வசந்தகுமாரி
-
--------------------------
நல்ல பெண்மணி ...
மிக நல்ல பெண்மணி
தாய்நாட்டு நாகரிகம் பேணி நடபவள் எவளோ அவளே
நல்ல பெண்மணி
-
1.
வெள்ளிமுளைத்து சேவல்கோழி கூவிடும்வேளை
தன்மேனி குளித்து அழுக்கு நீங்கத் துவைக்கணும் சேலை
பள்ளிக்கூடம் செல்லவேணும் காலையும் மாலை - நல்ல
பழக்கவழக்கத்தோடு நூலைப்படிப்பவள் எவளோ அவளே(நல்ல)
2.
அம்மாவுக்கு உதவியாக ஆக்கிபழகனும் - சோறு ஆக்கிபழகனும்
அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கனும்
அப்பா சொல்லும் அறநெறியில் தப்பாதிருக்கனும் - தினம்
உயர் அச்சம் பயிர்ப்பு மடமை நாணம் அமைந்தவள் எவளோ அவளே(நல்ல)
3.
புகுந்தஇடத்தில் பிறந்த இடத்தை புகழக்கூடாது
கொண்ட புருஷனோடு வம்புச்சண்டை போட கூடாது
இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக்கூடாது - பண
ஏற்றத்தில் இருமாந்திடாது இருப்பவள் எவளோ அவளே(நல்ல)
4.
பொட்டுவைத்து கோலங்கூடப் போடத்தெரியனும் - புத்தி
புகட்டும் நாட்டுப்பாடல் கூடப் பாடத் தெரியனும்
கஷ்டம் வந்தபோதும் மானந் தன்னை காக்கணும் - தன்
கணவன் சுகத்தை நாளும் பேணும் கண்மணி எவளோ அவளே (நல்ல)
-
-------------------
Re: உடுமலை நாராயணகவி பாடல்கள்
திரைப்படம்: பராசக்தி
வசனம்: கலைஞர் கருணாநிதி
இயக்குனர்: ஆர். கிருஷ்ணன், எஸ். பஞ்சு
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
இசை: ஆர். சுதர்சனம்
ஆண்டு - 1952
---------
-
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.
-
சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.
-
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.
-
கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே
-
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
-
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
-
முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
-
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே
-
---------------------------------
Last edited by ayyasamy ram on Sat Jan 30, 2016 8:21 pm; edited 1 time in total
Re: உடுமலை நாராயணகவி பாடல்கள்
பராசக்தி படத்திலே வருகின்ற பாடலைப் பாடியவர் ஜே .பி . சந்திரபாபு அல்ல ; C .S . ஜெயராமன் அவர்கள் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: உடுமலை நாராயணகவி பாடல்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1190982M.Jagadeesan wrote:பராசக்தி படத்திலே வருகின்ற பாடலைப் பாடியவர் ஜே .பி . சந்திரபாபு அல்ல ; C .S . ஜெயராமன் அவர்கள் .
-
![உடுமலை நாராயணகவி பாடல்கள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
-
திருத்தப்பட்டது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உடுமலை நாராயணகவி பாடல்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1190996யினியவன் wrote:அய்யா அருமையான பகிர்வு - ஒலியையும் இணைத்தால் நன்றாய் இருக்குமே
-
காணொளியையும் பதிந்து விடுகிறேன்...
-
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உடுமலை நாராயணகவி பாடல்கள்
அருமையான திரி . பாடல்கள் அருமை . நன்றி அய்யா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981
» உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981
» குமர வடிவேலன் – உடுமலை நாராயண கவி
» பொய் - ஒரு பக்க கதை - உடுமலை துரை அரசன்
» உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை
» உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981
» குமர வடிவேலன் – உடுமலை நாராயண கவி
» பொய் - ஒரு பக்க கதை - உடுமலை துரை அரசன்
» உடுமலை திருமூர்த்தி அணையில் குதித்து தாய் 2 மகள்கள் தற்கொலை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|