புதிய பதிவுகள்
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 10:46
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:45
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 10:37
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 10:35
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 10:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:31
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 23:48
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 23:44
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 23:41
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 23:39
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 20:00
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 19:46
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 19:44
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 17:17
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:11
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:41
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:34
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:54
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:46
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 15:25
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 14:40
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 12:41
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 12:39
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 12:37
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 10:29
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 10:05
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 9:58
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 8:48
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:44
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 2:06
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 2:04
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 2:01
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 2:00
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri 24 May 2024 - 23:50
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri 24 May 2024 - 22:45
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri 24 May 2024 - 19:02
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri 24 May 2024 - 11:57
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri 24 May 2024 - 10:56
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36
by ayyasamy ram Today at 10:46
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:45
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 10:37
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 10:35
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 10:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:31
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 23:48
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 23:44
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 23:41
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 23:39
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 20:00
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 19:46
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 19:44
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 17:17
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:11
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:41
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:34
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:54
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:46
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 15:25
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 14:40
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 12:41
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 12:39
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 12:37
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 10:29
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 10:05
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 9:58
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 8:48
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:44
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 2:06
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 2:04
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 2:01
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 2:00
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri 24 May 2024 - 23:50
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri 24 May 2024 - 22:45
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri 24 May 2024 - 19:02
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri 24 May 2024 - 11:57
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri 24 May 2024 - 10:56
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைச்சர்கள் முதல் ஜெயலலிதா வரை: பழ.கருப்பையா அடுக்கிய 10 கருத்துகள்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். துறைமுகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழ.கருப்பையா. இவரை அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு திடீரென அறிவித்தார்.
இதையடுத்து, அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் பழ.கருப்பையா நேற்று கூறியதன் 10 முக்கிய அம்சங்கள்:
ராஜினாமா ஏன்?
* என்னை கட்சியில் இருந்து நீக்கியது வியப்பாக இருந்தது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ‘துக்ளக்’ விழாவில் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாகத்தான் பேசினேன். கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, எம்எல்ஏவாக நீடிப்பது நெறி சார்ந்த அரசியல் கிடையாது. எனவே, ராஜினாமா செய்துவிட்டேன்.
ராஜினாமா கடிதம்?
ராஜினாமா கடிதத்தை, பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து அளிக்கச் சென்றேன். அவர் ஊரில் இல்லை. பேரவைச் செயலர் ஜமாலுதீனையும் பார்க்க முடியவில்லை. பேரவை வாசலில் வைத்துவிட்டு வரலாம். ஆனால், ஜெயலலிதா கூறியபின் அவர்கள் கடிதத்தை ஏற்பார்கள்.
நீக்கியது ஏன்?
* என்னைப் பொறுத்தவரை மனதளவில் ராஜினாமா செய்து விட்டேன். என் பேச்சு தொடர்பாக என்னிடம் எந்த விளக்கமும் கேட்க வில்லை. முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. நான் வெளிப்படையாக பேசுபவன். அதனால்தான் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.
அமைச்சர்களும் அதிகாரிகளும்...
* தற்போது கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். தாது மணல் உள்ளிட்டவற்றில் அரசுக்கு எந்த வருமானமும் வரவில்லை. லஞ்சம் என்பது பெரிய விஷயமாக உள்ளது.
மதுவிலக்கு
மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதி யுடையவன் நான். ஆனால், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ மதுவால் அரசுக்கு வருமானம் வருகிறது என்கிறார். இடது கையில் இருக்கும் வருமானத்தைப் பறித்து வலது கையில் இலவசமாக கொடுப்பதா? மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். அமைச்சர்கள் - அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செயல்படுவதையும் தடுக்க வேண்டும்.
முதல்வரை சந்திக்க முயற்சி..
கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்து, ‘நீங்கள் சட்டப்பேரவைக்கு வரவேண்டும்’ என்று ஜெயலலிதாதான் கூறினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவரை எளிதாக அணுகி பேசலாம். முதல்வராக இருக்கும்போது, அவரை செயலாளர்கள் வழியாகத்தான் பார்க்க முடியும். அவர்கள்தான் பாதி தெய்வம்.
வேறு கட்சியில்..?
வேறு கட்சியில் இணைவீர்களா என்று கேட்கிறீர்கள். இது என்ன கல்யாணமா? அழைப்பு வந்தால் உடனடியாக செல்வதற்கு. யூக அடிப்படையில் இப்போது எதுவும் பேச வேண்டாம். அதுபற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
தொகுதி மக்களுக்கு...
தொகுதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இடம் தரவில்லை. அதற்காக தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அதிமுகவில் இணைந்தது ஏன்?
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவில் உள்ளேன். ஈழத் தமிழர் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் அணுகுமுறையைவிட ஜெய லலிதாவின் அணுகுமுறை பிடித் திருந்ததால்தான் அதிமுகவில் இணைந்தேன்.
ஜெயலலிதாவிடம் பிடித்தது...
விரைவாகவும் தீர்க்கமாகவும் முடிவெடுக்கக் கூடிய தலைவர் ஜெயலலிதா. 60 லட்சம் பேரை ஒரு பெண் தன் சுட்டுவிரலில் ஆட்டி வைப்பது என்றால் சும்மாவா? தற்போதைய ஆட்சியில், அவர் ஒருவரிடம் அனைத்து அதிகாரங்களும் குவிந்துள்ளன. அதிகாரங்களை விட்டுவிட்டால் இவர்கள் கவிழ்த்துவிடுவார்கள் என அவர் நினைத்திருக்கலாம். அதிமுகவில் என்றுமே ஜெயலலிதாதான் தலைவர். அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு.
எதிர்க்கருத்து அவசியம்
அரசியலில் நீடிக்க விரும்புகிறேன். பொதுத் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவேன். தமிழக அரசியல் கட்சிகளில் எதிர்க்கருத்துகள் சொல்வதற்கே முடியாத நிலை உள்ளது. இந்த மோசமான சூழல் மாற வேண்டும். எதிர்க்கருத்தை ஏற்காக எந்தக் கட்சியும் வளராது.
நன்றி ஹிந்து
இதையடுத்து, அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் பழ.கருப்பையா நேற்று கூறியதன் 10 முக்கிய அம்சங்கள்:
ராஜினாமா ஏன்?
* என்னை கட்சியில் இருந்து நீக்கியது வியப்பாக இருந்தது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ‘துக்ளக்’ விழாவில் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாகத்தான் பேசினேன். கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, எம்எல்ஏவாக நீடிப்பது நெறி சார்ந்த அரசியல் கிடையாது. எனவே, ராஜினாமா செய்துவிட்டேன்.
ராஜினாமா கடிதம்?
ராஜினாமா கடிதத்தை, பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து அளிக்கச் சென்றேன். அவர் ஊரில் இல்லை. பேரவைச் செயலர் ஜமாலுதீனையும் பார்க்க முடியவில்லை. பேரவை வாசலில் வைத்துவிட்டு வரலாம். ஆனால், ஜெயலலிதா கூறியபின் அவர்கள் கடிதத்தை ஏற்பார்கள்.
நீக்கியது ஏன்?
* என்னைப் பொறுத்தவரை மனதளவில் ராஜினாமா செய்து விட்டேன். என் பேச்சு தொடர்பாக என்னிடம் எந்த விளக்கமும் கேட்க வில்லை. முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. நான் வெளிப்படையாக பேசுபவன். அதனால்தான் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.
அமைச்சர்களும் அதிகாரிகளும்...
* தற்போது கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். தாது மணல் உள்ளிட்டவற்றில் அரசுக்கு எந்த வருமானமும் வரவில்லை. லஞ்சம் என்பது பெரிய விஷயமாக உள்ளது.
மதுவிலக்கு
மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதி யுடையவன் நான். ஆனால், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ மதுவால் அரசுக்கு வருமானம் வருகிறது என்கிறார். இடது கையில் இருக்கும் வருமானத்தைப் பறித்து வலது கையில் இலவசமாக கொடுப்பதா? மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். அமைச்சர்கள் - அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செயல்படுவதையும் தடுக்க வேண்டும்.
முதல்வரை சந்திக்க முயற்சி..
கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்து, ‘நீங்கள் சட்டப்பேரவைக்கு வரவேண்டும்’ என்று ஜெயலலிதாதான் கூறினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவரை எளிதாக அணுகி பேசலாம். முதல்வராக இருக்கும்போது, அவரை செயலாளர்கள் வழியாகத்தான் பார்க்க முடியும். அவர்கள்தான் பாதி தெய்வம்.
வேறு கட்சியில்..?
வேறு கட்சியில் இணைவீர்களா என்று கேட்கிறீர்கள். இது என்ன கல்யாணமா? அழைப்பு வந்தால் உடனடியாக செல்வதற்கு. யூக அடிப்படையில் இப்போது எதுவும் பேச வேண்டாம். அதுபற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
தொகுதி மக்களுக்கு...
தொகுதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இடம் தரவில்லை. அதற்காக தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அதிமுகவில் இணைந்தது ஏன்?
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவில் உள்ளேன். ஈழத் தமிழர் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் அணுகுமுறையைவிட ஜெய லலிதாவின் அணுகுமுறை பிடித் திருந்ததால்தான் அதிமுகவில் இணைந்தேன்.
ஜெயலலிதாவிடம் பிடித்தது...
விரைவாகவும் தீர்க்கமாகவும் முடிவெடுக்கக் கூடிய தலைவர் ஜெயலலிதா. 60 லட்சம் பேரை ஒரு பெண் தன் சுட்டுவிரலில் ஆட்டி வைப்பது என்றால் சும்மாவா? தற்போதைய ஆட்சியில், அவர் ஒருவரிடம் அனைத்து அதிகாரங்களும் குவிந்துள்ளன. அதிகாரங்களை விட்டுவிட்டால் இவர்கள் கவிழ்த்துவிடுவார்கள் என அவர் நினைத்திருக்கலாம். அதிமுகவில் என்றுமே ஜெயலலிதாதான் தலைவர். அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு.
எதிர்க்கருத்து அவசியம்
அரசியலில் நீடிக்க விரும்புகிறேன். பொதுத் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவேன். தமிழக அரசியல் கட்சிகளில் எதிர்க்கருத்துகள் சொல்வதற்கே முடியாத நிலை உள்ளது. இந்த மோசமான சூழல் மாற வேண்டும். எதிர்க்கருத்தை ஏற்காக எந்தக் கட்சியும் வளராது.
நன்றி ஹிந்து
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
10 வருடமாக அடிமையாக இருந்தது சலித்துவிட்டது போலும் - இப்பதான் உணருகிறார்.
சுண்டு விரலால் அடிமைப்படுத்தும் குணத்தை இன்னும் மதிக்கிறாராமே
சுண்டு விரலால் அடிமைப்படுத்தும் குணத்தை இன்னும் மதிக்கிறாராமே
யினியவன் wrote:10 வருடமாக அடிமையாக இருந்தது சலித்துவிட்டது போலும் - இப்பதான் உணருகிறார்.
சுண்டு விரலால் அடிமைப்படுத்தும் குணத்தை இன்னும் மதிக்கிறாராமே
எலும்பு துண்டு மேலே "அதுக்கு" ஆசை இல்லாம இருக்குமா , ஓரிரு வருடத்திற்கு பிறகாவது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று Safe Play பண்ணுறாராமா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மிதிக்கிரவன மதிக்கிறான்
மதிக்கிரவன மிதிக்கிறான்
மதிய மதிக்காதவன் கதி இது தான்
மதிக்கிரவன மிதிக்கிறான்
மதிய மதிக்காதவன் கதி இது தான்
கட்சிய வீட்டு நீக்கிய பின் என் இந்த நாடகம் .... அதுவும் பதவி காலம் முடியும் பொழுது ...
இதை முன்பே செய்து இருக்க வேண்டும் பழ.கருப்பையா.
இதை முன்பே செய்து இருக்க வேண்டும் பழ.கருப்பையா.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|