புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நச்' சொல்! Poll_c10'நச்' சொல்! Poll_m10'நச்' சொல்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
'நச்' சொல்! Poll_c10'நச்' சொல்! Poll_m10'நச்' சொல்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
'நச்' சொல்! Poll_c10'நச்' சொல்! Poll_m10'நச்' சொல்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நச்' சொல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2016 10:01 pm

'நச்' சொல்! Pmjv8iPJTPWFC2ZAVMkA+E_1445830845
-
பெண் வயதானவளாயின், உன் அன்னையாக மதி.
இளம் வயதினளாக இருந்தால், உன் சகோதரியாகக் கருது.
மிகச் சிறியவளாயின், உன் மகளாகக் கருது.

- புத்தர்
-
-----------------------------------
-
ஒரு சமுதாயம் முன்னேறவும், முன்னேறிய சமுதாயம் நலம்பெறவும்
பெண்கள் அங்கு பாதுகாப்பாகவும், மிகுந்த கண்ணியத்துடனும்
நடத்தப்பட வேண்டும்.

அதற்கு அவளை ஒரு தாயாக, சகோதரியாக, மகளாக நடத்துவது
மட்டுமே நல்ல வழியாக இருக்க முடியும். வன்முறைகளும்,
சீர்கேடுகளும் நடப்பதற்கு முழு காரணம், பெண்களை போகப்
பொருளாய் பார்ப்பது தான்.

பெண்கள் மீதான பார்வை மாறினாலே, அமைதியும், சாந்தியும்
என்றும் எங்கும் நிலவும்.
-
-----------------------
நாயகி செய்திகள்- தினமலர்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 18, 2016 11:06 am

ayyasamy ram wrote:'நச்' சொல்! Pmjv8iPJTPWFC2ZAVMkA+E_1445830845
-
பெண் வயதானவளாயின், உன் அன்னையாக மதி.
இளம் வயதினளாக இருந்தால், உன் சகோதரியாகக் கருது.
மிகச் சிறியவளாயின், உன் மகளாகக் கருது.

- புத்தர்
-
மேற்கோள் செய்த பதிவு: 1194183


அப்படிஎன்றால் யாரைத்தான் காதலிப்பது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 18, 2016 11:56 am

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:'நச்' சொல்! Pmjv8iPJTPWFC2ZAVMkA+E_1445830845
-
பெண் வயதானவளாயின், உன் அன்னையாக மதி.
இளம் வயதினளாக இருந்தால், உன் சகோதரியாகக் கருது.
மிகச் சிறியவளாயின், உன் மகளாகக் கருது.

- புத்தர்
-
மேற்கோள் செய்த பதிவு: 1194183


அப்படிஎன்றால் யாரைத்தான் காதலிப்பது ?
மேற்கோள் செய்த பதிவு: 1194348

வானம் முழுக்க நட்ச்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு ஒன்று தானே ஐயா, அந்த ஒற்றை பெண்ணை பார்க்கும்வரை மற்றவர்களை மேலே சொன்னவாறு எண்ணலாமே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 19, 2016 2:55 am

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:'நச்' சொல்! Pmjv8iPJTPWFC2ZAVMkA+E_1445830845
-
பெண் வயதானவளாயின், உன் அன்னையாக மதி.
இளம் வயதினளாக இருந்தால், உன் சகோதரியாகக் கருது.
மிகச் சிறியவளாயின், உன் மகளாகக் கருது.

- புத்தர்
-
மேற்கோள் செய்த பதிவு: 1194183


அப்படிஎன்றால் யாரைத்தான் காதலிப்பது ?
மேற்கோள் செய்த பதிவு: 1194348

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Feb 19, 2016 3:15 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:'நச்' சொல்! Pmjv8iPJTPWFC2ZAVMkA+E_1445830845
-
பெண் வயதானவளாயின், உன் அன்னையாக மதி.
இளம் வயதினளாக இருந்தால், உன் சகோதரியாகக் கருது.
மிகச் சிறியவளாயின், உன் மகளாகக் கருது.

- புத்தர்
-
மேற்கோள் செய்த பதிவு: 1194183


அப்படிஎன்றால் யாரைத்தான் காதலிப்பது ?
மேற்கோள் செய்த பதிவு: 1194348

வானம் முழுக்க நட்ச்சத்திரங்கள் இருந்தாலும்
நிலவு ஒன்று தானே ஐயா ,
அந்த ஒற்றை பெண்ணை பார்க்கும்வரை
மற்றவர்களை மேலே சொன்னவாறு எண்ணலாமே
புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194358

கவிதை ..கவிதை அருமை அம்மா....

ஐயா... இப்பிடி போனா, நீங்க.... அப்பிடி வந்து மடக்குறீங்களே கூடாது அம்மா..

இளைய சமுதாயத்திற்கு வழிவிட்டு நில்லுங்கள் அம்மா .... ஜாலி

ஐயா(யோ) பாவம் ...

நான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை





மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக