புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
2 Posts - 2%
prajai
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
401 Posts - 48%
heezulia
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
28 Posts - 3%
prajai
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82710
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 30, 2016 8:29 am

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்கிறார்களே, அது உண்மையா?
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது
என்பது முற்றிலும் மூடநம்பிக்கை.
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 9FiIllsTZ6UCse3okQDM+index
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! SExXCibbRyiv1NILkctA+2004120400290301
-
முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே
இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற நாடியும்,
இடதுபுற நாடியும் சங்கமிக்கின்ற இடம் நமது நெற்றி.
-
சுஷூம்னா நாடி என்று சொல்வார்கள். யோகா, தியானம்
முதலான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோர் கண்களை மூடி
தியானம் செய்யும்போது ஒரு ஜோதியினை நெற்றிப் பொட்டில்
நிலைநிறுத்தி தியானம் செய்வார்கள். மூன்றாவது கண் என்றுகூட
அதனைச் சொல்வார்கள்.
-
அந்த மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறக்கின்ற
சக்தி பரமேஸ்வரனுக்கு மாத்திரமே உண்டு. நம்முடைய கோப
தாபத்தினை அடக்கி நற்செயல்களில் ஈடுபடுவதற்கு நமது
நெற்றியில் இடுகின்ற திலகம் பெரும் துணை புரிகிறது.
-
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
-

குங்குமத்தில் உள்ள மஞ்சளின் சக்தி நமக்குள் உண்டாகும்
கோபதாபத்தினைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது.
மனம் சாந்தமடைந்தால் முகம் பொலிவடைகிறது.
-
அதனால் நம்மைக் காண்பவர்கள் நம்மீது தனி மரியாதை கொள்வர்.
அதனை விடுத்து நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
-
பருவம் அடைந்த பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு நாட்களில்
பூஜிக்கப்பட்ட குங்குமத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த நாட்களில்
சாந்து அல்லது கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மையினை பொட்டாக வைத்துக்
கொள்ளலாம். கருப்பு நிற மையினை பொட்டாக வைத்துக் கொள்வதால்
காற்று கருப்பு முதலான தோஷங்கள் எதுவும் அருகில் அண்டாது.
-
இந்த நிறத்தில் பொட்டு வைத்துக் கொள்வதால் தாய்மாமனுக்கு ஆகாது
என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.
மஞ்சளில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.
அம்பிகையின் அருளால் மனதில் மகிழ்ச்சி பொங்கக் காண்பீர்கள்.
-
-------------------------

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா
நன்றி- தினகரன்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jan 31, 2016 12:26 am

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 103459460 கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 3838410834 கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 1571444738

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jan 31, 2016 8:37 am

அருமாயான பதிவு....
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 01, 2016 10:45 am

P.S.T.Rajan wrote:அருமாயான பதிவு....
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 3838410834 :வணக்கம்: :வணக்கம்: நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 01, 2016 4:16 pm

மாமாவிற்கு ஆகாது என்று
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.

ரமணியன்

(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Feb 02, 2016 1:41 am

T.N.Balasubramanian wrote:மாமாவிற்கு ஆகாது என்று
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.

ரமணியன்

(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)
மேற்கோள் செய்த பதிவு: 1191263
மிகவும் சரி அய்யா .(!?)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 02, 2016 4:10 am

இந்நவீன கால தலை விரித்தநடை உடை கோலங்கள் எங்கே போய்முடியப்போகிறதோ. இப்போது இத்தலைமுறையினர் கொள்ளும் இவ்வினோதங்கள்.>>>>...அத்தைப்பெண் தன்னை விட மூத்தவளானால் சித்தி, இளையவனானால் காதலி என்ன உரவை பாருங்கள்>>>>>>>>>அதுபோல மாமா...!!!!!!!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 12:16 pm

நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.


ரொம்ப சரி !.................ஆனால் இவர் மை யால் நெத்திக்கு இட்டுக்கொள்ள சொல்கிறார்......ஒரு வயது  வரை மட்டுமே அப்படி  இடலாம்..........குழந்தைகளுக்கு, ஒருவயது வரை குங்குமம் வைக்கும் வழக்கம் இல்லை, விபூதி  வைக்கலாம், மை இடலாம்..............1 வயதுக்குப் பிறகு மையால் நெத்திக்கு இட்டுக்கொள்வது கூடாது........அது தான் 'மாமாவுக்கு ஆகாது' என்று சொல்வார்கள்.

சாந்து போட்டு அல்லது ஸ்டிக்கர் இட்டுக் கொள்ளலாம் 'அந்த நாட்களில்' புன்னகை.....பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக