புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_m10மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 29, 2016 11:57 am

First topic message reminder :

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது. மரணமே இறுதியானது என இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டர் போலத்தான் நமது மூளையும். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டர் செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும்.

அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நகரமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்.

நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை'' என்றார்.

நன்றி விகடன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 2:41 pm

ஜாஹீதாபானு wrote:சொர்க்கம் நரகம் பற்றி இறந்த பின் தானே தெரியும் இப்போதே ஏன் சொல்கிறார் ?

அவரு ரொம்ப கிராம்மர் படித்ததால் குழப்பமாம் பானு.

நேற்று என்பது, கழிந்த வினாடி இதெல்லாம் இறந்த காலம். அதப் பத்தி தெரியறப்ப இறந்த காலத்த பத்தி ஏன் தெரியலேன்னு தெரிஞ்சுக்க சொல்றார். அவ்ளோ தான். புன்னகை

ஆனா பாருங்க அவருக்கு ஒன்னு தெரியல - நம்மளோட இறந்த காலம்ன்றது வருங்காலம் - எனவே அந்த வருங்காலத்துல இறந்த பின் இறந்த காலத்த எப்படி தெரிஞ்சுக்க முடியும்?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 2:59 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சொர்க்கம் நரகம் பற்றி இறந்த பின் தானே தெரியும் இப்போதே ஏன் சொல்கிறார் ?

அவரு ரொம்ப கிராம்மர் படித்ததால் குழப்பமாம் பானு.

நேற்று என்பது, கழிந்த வினாடி இதெல்லாம் இறந்த காலம். அதப் பத்தி தெரியறப்ப இறந்த காலத்த பத்தி ஏன் தெரியலேன்னு தெரிஞ்சுக்க சொல்றார். அவ்ளோ தான். புன்னகை

ஆனா பாருங்க அவருக்கு ஒன்னு தெரியல - நம்மளோட இறந்த காலம்ன்றது வருங்காலம் - எனவே அந்த வருங்காலத்துல இறந்த பின் இறந்த காலத்த எப்படி தெரிஞ்சுக்க முடியும்?
[You must be registered and logged in to see this link.]

அண்ணா இப்படிலாம் எழுத எங்க கத்துக்கிட்டிங்க .... சுழட்டி சுழட்டி எழுதுறிங்க..

இதுக்கும் இதே போல பதில் தான் சொல்விங்கனு தெரியும் .





[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 3:03 pm

ஜாஹீதாபானு wrote:
அண்ணா இப்படிலாம் எழுத எங்க கத்துக்கிட்டிங்க .... சுழட்டி சுழட்டி எழுதுறிங்க..

இதுக்கும் இதே போல பதில் தான் சொல்விங்கனு தெரியும் .


வாழ்க்கைன்ற மொழி நம்மள சுழட்டி சுழட்டி அடிக்கையிலே
வாயில இருந்து வர மொழியவாவது நாம சுழட்டி அடிக்க வேணாமா? புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 3:10 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
அண்ணா இப்படிலாம் எழுத எங்க கத்துக்கிட்டிங்க .... சுழட்டி சுழட்டி எழுதுறிங்க..

இதுக்கும் இதே போல பதில் தான் சொல்விங்கனு தெரியும் .


வாழ்க்கைன்ற மொழி நம்மள சுழட்டி சுழட்டி அடிக்கையிலே
வாயில இருந்து வர மொழியவாவது நாம சுழட்டி அடிக்க வேணாமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

நினைச்சேன் இப்படித் தான் ஏதாச்சும் பதில் வரும்னு. எனக்கும் சொல்லிகுடுங்கண்ணா இப்படி எழுதுறதுக்கு.



[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 3:14 pm

ஜாஹீதாபானு wrote:நினைச்சேன் இப்படித் தான் ஏதாச்சும் பதில் வரும்னு. எனக்கும் சொல்லிகுடுங்கண்ணா இப்படி எழுதுறதுக்கு.

ஹா ஹா ஹா

அது ரொம்ப கஷ்டம் பானு - இயற்கையிலேயே தலைல அடி பட்டிருக்கணும், இல்லேன்னா ஆணாய் பிறந்து கல்யாணம் செஞ்சு தலைல நெறைய வாங்கிக் கட்டி இருக்கணும். ரெண்டுமே இப்ப உங்களால முடியாதே!!!




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 3:17 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சொர்க்கம் நரகம் பற்றி இறந்த பின் தானே தெரியும் இப்போதே ஏன் சொல்கிறார் ?

அவரு ரொம்ப கிராம்மர் படித்ததால் குழப்பமாம் பானு.

நேற்று என்பது, கழிந்த வினாடி இதெல்லாம் இறந்த காலம். அதப் பத்தி தெரியறப்ப இறந்த காலத்த பத்தி ஏன் தெரியலேன்னு தெரிஞ்சுக்க சொல்றார். அவ்ளோ தான். புன்னகை

ஆனா பாருங்க அவருக்கு ஒன்னு தெரியல - நம்மளோட இறந்த காலம்ன்றது வருங்காலம் - எனவே அந்த வருங்காலத்துல இறந்த பின் இறந்த காலத்த எப்படி தெரிஞ்சுக்க முடியும்?
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 3:20 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நினைச்சேன் இப்படித் தான் ஏதாச்சும் பதில் வரும்னு. எனக்கும் சொல்லிகுடுங்கண்ணா இப்படி எழுதுறதுக்கு.

ஹா ஹா ஹா

அது ரொம்ப கஷ்டம் பானு - இயற்கையிலேயே தலைல அடி பட்டிருக்கணும், இல்லேன்னா ஆணாய் பிறந்து கல்யாணம் செஞ்சு தலைல நெறைய வாங்கிக் கட்டி இருக்கணும். ரெண்டுமே இப்ப உங்களால முடியாதே!!!
[You must be registered and logged in to see this link.]

அப்படினா நெக்ஸ்ட் ஜென்மம் இருந்தா சந்திக்கிறேன் அண்ணா புன்னகை



[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 3:22 pm

அதுக்குள்ள அந்த டேலிய தெளிவா கத்துகலாம் பானு




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 3:28 pm

யினியவன் wrote:அதுக்குள்ள அந்த டேலிய தெளிவா கத்துகலாம் பானு
[You must be registered and logged in to see this link.]

அதுக்கு இன்னும் யாரும் பதிலே சொல்லமாட்டேங்குறாங்க சோகம்



[You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 31, 2016 6:26 am

M.Jagadeesan wrote://மரணத்தைப்பற்றி அவருக்கு பயம் இல்லாமல் இருக்கலாம். அது பாராட்டுக்குரியது. இறப்பதற்கு அவசரப்படவில்லை என்கிறாரே. பிறப்பது இறப்பது என்ன ஆன் ஆப் ஸ்விட்சா? இவர் நினைத்தவுடன் இறந்து விடுவதற்கு! மரணத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன் என்கிறாரே. கேட்பதற்கு தமாஷாக அல்லவா இருக்கிறது?//
மரணத்தை ஏமாற்றலாம்  என்ற ஹாக்கிங்கின் கருத்து ஏற்கத்தக்கதே !
நம்முடைய வள்ளுவரும் மரணத்தை ஏமாற்றலாம் என்று கூறியிருக்கிறார் .
கூற்றம் குதித்தலும் கைகூடும் , நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் தவர்க்கு . ( தவம் - 269 )
பொருள் : உள்ளத்தில் உறுதியாய் பேராற்றலில் ஓங்கி நிற்பவர்க்கு , அவரை வருத்த வரும் இறப்பும் எதிர்நிற்க மாட்டாமல் ஓடும் . இக்குறளுக்கு சில உரையாசிரியர்கள் மரணத்தை வென்ற மார்க்கண்டேயனின் வரலாற்றை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள் !
[You must be registered and logged in to see this link.]

இந்தக் குறளின் சரியான உரை பின்வருமாறு:-

'கூற்றம் குதித்தல்' என்பது எமனைப் பற்றிய அச்சத்தையும் எமவாதனைகளையும் வெல்லுவது. தவ வலிமை மிகுந்தவர்கள் தம்முடைய இச்சையாகவே மரணவேதனைகளின்றிச் சமாதி பெறுவார்கள். கூற்றம் என்பது மரணகாலத்தில் ஓர் உயிர் அதன் உடலினின்று பிரியும்போது உண்டாகின்ற சங்கடங்களின் உருவகம்.

அந்தச் சங்கடங்கள் இல்லாவிட்டால் கூற்றம் அங்கே இல்லாமற் போகின்றது. 'கூற்றம் குதித்தல்' என்பதற்கு மரணமே இல்லாமலிருத்தல் என்று பொருள் கொள்ளல் கூடாது. அது திருவள்ளுவரின் கருத்தாக இருக்க முடியாது. ஏனெனில் அவர் 'நிலையாமை' என்ற அதிகாரத்தில் மனித சரீரம் நிலையற்றது என்பதை வெகு அழுத்தமாகச் சொல்லுகிறார். - இது நாமக்கல் கவிஞரின் உரை

---------------------
திருக்குறளுக்கு மட்டுமல்ல. எந்தவொரு நூலுக்கும் தகுந்த உரையாசிரியர்களுடயதைப் படிக்கவேண்டும். இல்லாவிட்டால் குழம்பிவிடுவோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் திருக்குறளுக்கு உரை எழுதினால் கடவுள் வாழ்த்தை தலைவன் வாழ்த்து என்றுதானே எழுதுவான். உரை ரொம்ப முக்கியம் ஐயா....!




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக